புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
அருமையான ஞாபக சக்தி
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189289யினியவன் wrote:மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
பீட்டா பீலா உட்டா நம்பும் உண்மைய சொன்னா நம்பாது ....
மெய்பொருள் காண்பது அறிவு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஞாபகம் வருதே, நன்று!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை அருமை செந்தில்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189272ayyasamy ram wrote:
-
மிகவும் நன்றி ஐய்யா ...
நினைவுகளுக்கு பொருத்தமானதொரு படத்தையும் பதிவிட்டு , பதிவை மேலும் மெருகூட்டியிருக்கிறீர்கள் ....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|