புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:47 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 7:28 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 3:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:41 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 5:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 5:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 8:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 2:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 2:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 3:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
74 Posts - 46%
heezulia
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
66 Posts - 41%
prajai
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
5 Posts - 3%
Jenila
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_m10ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.    நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 27, 2016 3:59 pm

ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.


நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !


21/15. புதி திருச்சிக் கிளை வடக்குத் தெரு,
லைன்மேடு, சேலம் – 636 006. அலைபேசி : 90033 44742
மின்னஞ்சல் : ponkumarkavithai@gmail.com.


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர்,
சென்னை-600 017. விலை : ரூ. 100.


*****

கவிதைகளில் மிகச் சிறிய வடிவம் ஹைக்கூவாகும். ஒரு வரி ஆத்திச் சூடியும் உண்டு. இரு வரி குறளும் உண்டு. மூவடி கவிதையும் உண்டு. எல்லாவற்றையும் மீறி ஹைக்கூவிற்கு என்று ஒரு சிறப்பு உண்டு. ஹைக்கூ எனப்து சிறிய வடிவமாயினும், சிந்திக்கச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றதாகும். ஹைக்கூ என்னும் வடிவம் மூலம் மக்களுக்கு எளிதில் எதனையும் கொண்டு செல்ல முடியும். கவிஞனின் கருத்தை பிரதிபலிக்க முடியும்.


ஹைக்கூ என்னும் வடிவம் பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு, கவிஞர் சி. மணி, எழுத்தாளர் சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரால் வளர்க்கப்பட்டதாகும். கவிஞர் அமுதபாரதி, கவிஞர் அறிவுமதி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதாகும். கவிஞர் மு. முருகேஷின் வருகைக்குப் பிறகு ஓர் இளைய தலைமுறையின் பட்டாளமே ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்றது. அப் பட்டாளத்தில் தனித்த அடையாளத்துடன் ஹைக்கூ உலகில் செயல்பட்டு வருபவர் கவிஞர் இரா. இரவி.


‘இம்’ என்றால் சிறைவாசன், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்பது போல், கவிஞரிடம் எப்போதும் ஒரு ஹைக்கூ வாசம் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஏற்ப அவரின் ஹைக்கூக்கள் அமைந்துள்ளன. ஹைக்கூக்களில் அதிகம் எழுதி அபார சாதனை படைத்தவர். அவரின் தொகுப்பு வரிசையில் அண்மையில் வெளியாகியுள்ள தொகுப்பு, “ஹைக்கூ முதற்றே உலகு”.


ஹைக்கூ என்னும் வடிவத்திற்கு பல குணங்கள் உண்டு. அதில் ஒன்று ஹைக்கூவிற்கு தலைப்பு கிடையாது. ஹைக்கூ சுதந்திரமானது. கவிஞனின் சிந்தனைப் போல், ஹைக்கூவும் சுதந்திரமானது. கட்டற்றது. தலைப்பற்றது. ஆனால் கவிஞர் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒரு சில ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒவ்வொன்றையும் ஓர் அத்தியாயம் ஆக்கியுள்ளார். முதல் அத்தியாயம் ‘கலாம் 40’. அப்துல் கலாம் குறித்த 40 ஹைக்கூக்கள்.


மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !


அப்துல் கலாம் குறித்த 40 பரிமாணங்களை ஹைக்கூக்கள் மூலம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப் படுத்தியுள்ளார். அப்துல் கலாம் மேல் அளவிற்கதிகமாக பிரியமும் கொண்டவர்.


‘தன்னம்பிக்கை முனை’ யிலும் ஏராளமான ஹைக்கூக்கள் கவிஞரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.


படிப்பதை விட
படைப்பதே சிறப்பு
வரலாறு !


மிக சுருக்கமாக நறுக்கென்று எழுதப்பட்டுள்ளது. ஹைக்கூ படைப்பதன் மூலம் கவிஞர் இரா. இரவியும் வரலாறு படைக்க முயன்று வருகிறார்.


இலக்கியம் ஒரு கலை. இலக்கியத்தில் ஹைக்கூ படைப்பதும் ஒரு கலையே. ‘கலைகள்’ தலைப்பில் பத்து ஹைக்கூக்கள். பத்தில் ஐந்து இசை குறித்தானது. இரண்டு ஓவியம் குறித்தானது. கலை பற்றியது இரண்டு. மீதம் ஒன்று திருஷ்டி தொடர்பானது.


தனித்து இருந்தாலும்
சேர்ந்து இருந்தாலும் அழகு
கலைப் பொருட்கள் !


பொதுவானது எனினும் கலை என்பது பொதுவானது என்கிறார். கலையின் மேன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.


ஹைக்கூவின் தோற்றம் ஜப்பான். தொடக்கக் காலங்களில் ஹைக்கூக்களின் பாடு பொருள் இயற்கையை மையப்படுத்தியே இருந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட போது இயற்கையே பாடப்பட்டது. பின்னர் பாடுபொருள்கள் பல தளங்களில் இயங்கியது. தற்போது ஜப்பானிலும் ஹைக்கூவின் போக்கு மாறி விட்டது. கவிஞர் ‘இயற்கை’ தலைப்பிலும் ஹைக்கூ புனைந்துள்ளார்.


பிடிக்க ஆசை
பிடிபடுவதில்லை
வண்ணத்துப் பூச்சி !


வண்ணத்துப் பூச்சியை மையப்படுத்தி இருந்தாலும், குறியீடாக உள்ளது. வண்ணத்துப் பூச்சி என்னும் இடத்தில் எதனையும் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பாக, ‘ஹைக்கூ’. ஹைக்கூவும் பெரும்பாலான கவிஞர்களுக்கு பிடிபடுவதில்லை.


ரசித்துப் பார்த்தால்
அழகு தான்
எருக்கம் பூவும் !


மலர்கள் தலைப்பில் இயற்றப்பட்ட ஹைக்கூக்களில் ஒன்று இந்த ஹைக்கூ. மனிதர்க்கு ரசனை அவசியம் என்கிறார். ரசனை இருந்தால் எல்லாமே அழகாக தெரியும் என்கிறார். கவிஞரின் ஹைக்கூ மலர்களும் ரசிக்கும்படி உள்ளன.



மனிதர்களை உயர்திணைகளாகவும், விலங்குகளை அஃறிணை-களாகவும் அறிஞர்கள் பிரித்து வைத்தனர். காரணம் மனிதர்கள், விலங்குகளை விட, பறவைகளை விட மற்ற உயிரின்ங்களை விட உயர்ந்த பண்பு கொண்டவர்கள் என்பதால் பிரித்து வைத்தனர். ஆனால் இன்று மனிதர்களின் நடவடிக்கை மிக மோசமாகி விட்டது. ஐந்தறிவுகளை விட தாழ்ந்தவர்களாகி விட்டனர்.கவிஞர் ‘உயர்திணை’யில் ஐந்தறிவுகள் எவ்வாறெல்லாம் உயர்ந்துள்ளன என்று விளக்கியுள்ளார்.


‘தமிழ்’ மொழியின் சிறப்பையும், ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். இதில் கவிஞர்கள் பற்றியும் பேசியுள்ளார். ‘நண்பன்’ எப்படிப்பட்டவன் என்றும் ஓர் அத்தியாயம் மூலம் விவரித்துள்ளார். நண்பனைப் பெருமைப்படுத்தி உள்ளார்.


நகைச்சுவை மூலம் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர்கள் மருத்துவர்கள் தான். ஆனால் கவிஞர் இரா. இரவி மருத்துவர்களைப் போற்றியுள்ளார். மருத்துவர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். நகைச்சுவை-யாளர்களுக்கு நல்ல ஊசி போட்டுள்ளார்.


ஏன்? எதற்கு? எப்படி?
எதனால்? கேள்விகள்
அறிவின் தொடக்கம். !


‘கேள்விகள்’ தலைப்பிலான ஹைக்கூ. கேள்வியே அறிவை விரிவடையச் செய்யும். மனிதரை வளர்ச்சியடையச் செய்யும். அறிவின் தொடக்கத்திற்கு கவிஞர் வித்திட்டுள்ளார்.


‘அரசியல்’ குறித்து அதிகமாகவே ஹைக்கூவில் எழுத முடியும். எழுதிக் கொண்டும் உள்ளனர். கவிஞரும் எழுதியுள்ளார்.


தரமாட்டான் அவ்வைக்கு
நெல்லிக் கனி
இன்றைய அதியமான் !


ஒரு வரலாற்று தொன்மத்தைக் கையாண்டு இன்றைய அரசியல் வாதிகளைச் சாடியுள்ளார். கவிஞர்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று விரும்பிய மன்னர் வாழ்ந்த நாடு என்று எண்ணும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.


ஹைக்கூ ஒரு வாழ்வு என்பர். வாழ்க்கைப் பற்றி பல ஹைக்கூக்கள். மனிதர்களின் வாழ்க்கை எத்தகையது என்று ஹைக்கூக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.


முற்போக்குவாதி
இரத்தத்திலும் கலந்துள்ளது
ஆணாதிக்கம் !


பெண்ணை அடிமைப்படுத்தும் புத்தி முற்போக்குவாதி என்பவரிடத்தும் இருக்கும் என்கிறார். ஆணாதிக்கவாதிகள் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


வறட்சி, கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, விழிகள், புரட்சி, பூங்கொத்து, மழை, பகுத்தறிவு, திரைப்படம், பண்புடைமை, உணவு, நூலகம், புத்தகம் என பல அத்தியாயங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூவிற்கு துளிப்பா என்பது புதுவையாளர்களின் பெயர். துளிப்பா என்னும் தலைப்பில் மரபு பாக்களை எழுதியுள்ளார். தமிழில் புதிய முயற்சியான லிமர்புன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழியில் லிமரைக்கூ மற்றும் பழமொன்ரியு ஆகிய வடிவங்களிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

கவிஞர் ஹைக்கூ படைப்பதில் மீண்டும் ஒரு கி.மீ. கல்லைக் கடந்துள்ளார். ஹைக்கூக்கள் மூலம் தன் சிந்தனைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மக்களுக்குக் கூறியுள்ளார். ஹைக்கூவில் அவரின் தொடர் முயற்சி பிரமிக்கச் செய்கிறது. ஆயினும் சற்று நிதானமும் தேவைப்படுகிறது. பெரும்பாலான ஹைக்கூக்கள் பழமொழியாகவும், விடுகதையாகவும், விளக்கமளிப்பதாகவும் உள்ளதைக் கவிஞர் கவனிக்க வேண்டும். கருத்தாகவும் உள்ளதை மறுக்க முடியாது. கவிஞர் இரா. இரவியால் இவைகளைத் தவிர்த்து சிறந்த ஹைக்கூக்களை உருவாக்க முடியும். அத்தகைய ஆற்றலும், வல்லமையையும் பெற்றவர்.

வள்ளுவர், பகவன் முதற்றே உலகு என்றார். கவிஞர்
இரா. இரவியோ, ஹைக்கூவை முதற்றே உலகு என்கிறார். ஹைக்கூவை முதன்மைப்படுத்தி உள்ளார். பகவனுக்கு மேல் என்கிறார்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !









View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக