புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 2%
jairam
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
17 Posts - 4%
prajai
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 2%
jairam
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளும் கவிதையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 10:45 am

பாலைப் பருகியுள்ளேன் !
தேனைச் சுவைத்துள்ளேன் !
பாலோடு தேன்கலந்து
பருகிய அனுபவம் இல்லை !

கண்ணே ! உந்தன்
பைங்கனி இதழின்
பழரசம் பருக
பாலோடு தேன்கலந்து
பருகிய இன்பம் பெற்றேன் !

பாலொடு தேன்கலந் தற்றே , பணிமொழி
வாலெயி றூறிய நீர். ( காதல் சிறப்புரைத்தல் - 1121 )



காதலன் : கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - அது
....................காவியம் ஆயிரம் கூறும் !

காதலி : பாவை அங்கு இருக்கையிலே - இந்தப்
................பாவையின் உருவம் தெரிந்திடுமோ ?

காதலன் : பூவை உனக்கு இடம் வேண்டி- அந்தப்
....................பாவையைப் போகச் சொல்லி விட்டேன் !
...................ஆதலால் கண்ணே நீ வருவாய் – இந்த
...................அந்தகன் கண்ணுக்கு ஒளி தருவாய் !


கருமணியிற் பாவாய்நீ போதாய்; யாம்வீழும்
திருநுதற் கில்லை இடம். ( காதல் சிறப்புரைத்தல் -1123 )


என்னுயிர் நீதானே !
உன்னுயிர் நான்தானே !

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரப் பெண்ணே !
நீ அழுதால் நான் அழுவேன் ஒய்யாரப் பெண்ணே !

நீயின்றி நானில்லை ! நிலவின்றி வானில்லை !
தீயின்றி ஒளியில்லை ! திருவின்றி உலகில்லை !

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் !
உயிரார் அழியின் உடம்பார் அழிவர் !

உடலாக நானிருக்க உயிராக நீயிருக்க
உடலிங்கு இயங்கிடுமோ
உயிர் நீங்கிய பின்னாலே !


உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு . ( காதல் சிறப்புரைத்தல் -1122 )





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 11:06 am

அருமையான குறள் கவிதை ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Sun Feb 07, 2016 6:11 pm

அருமை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 6:33 pm

Jagadeesan சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 6:56 pm

சசி, Pricillashly , மற்றும் ரமணியன் ஐயாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 7:34 pm

மிகவும் அருமை ஐயா.. குறளும் கவிதையும்  1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 8:05 pm

நன்றி செந்தில்குமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 08, 2016 9:11 am

இருமனப் பெண்டிர் இல்லம் ஏகி
பொருளைத் தொலைத்து சிறுமை அடைந்து
மானம் இழந்து மதியும் கெட்ட
ஈனப் பிறவிகாள்! ஒருசொல் கேளீர்!

கட்டிய மனைவி காதல் மிக்கு
இன்முகம் காட்டி இருகை நீட்டி
உம்மை அணைத்து உடற்பசி நீக்கும்
அத்தகு இன்பம் அறியாயோ நீ?

குலமகள் முயக்கம் தருகிற இன்பம்
ஈட்டிய பொருளை வீட்டகத் திருந்து
உறவுடன் பகிர்ந்து அறவோர்க் களித்து
தானும் உண்டு மகிழ்தலை ஒக்கும்.


குறள் :

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. ( புணர்ச்சி மகிழ்தல்-1107 )

கருத்து :

இல்லற வாழ்க்கையிலிருந்து , நல்வழியிலே ஈட்டிய பொருளைப் பிறர்க்குக் கொடுத்துத் தாமும் பங்கிட்டு உண்பதுபோல , இந்தப் பெண்ணின் தழுவல் இன்பமாக இருக்கிறது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 08, 2016 9:48 am

அசுவனி முதலா ரேவதி ஈறாக
விசும்பில் உள்ள விண்மீன் கூட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன் றாகத்
திங்களின் அருகே திகழொளி காட்டும்

அன்றொரு நாளில் ஆகாய வீதியில்
திங்களின் அருகே நிற்க வேண்டிய
விண்மீன் ஒன்று நிலை தடுமாறி
மங்கை ஒருத்தியின் வண்ண முகத்தை
மதியென் றெண்ணி மயக்கம் கொண்டு
பூமிப் பந்தின் புறத்தே நிற்கும்.!


குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன். ( நலம் புனைந்துரைத்தல் - 1116 )

கருத்து: சந்திரனுக்கும், பெண்ணின் முகத்திற்கும் மாறுபாடு தெரியாததால் , விண்மீன்கள் தங்கள் இடங்களினின்றும் நிலைகலங்கி சுழல்கின்றன



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 08, 2016 9:56 am

மிகவும் அருமை ஐயா!.........நேற்றே பார்த்தேன்,  ஒன்று தான் படித்தேன் இப்போ மற்றதும் படித்து பின்னூட்டம்   போடுகிறேன் ஐயா புன்னகை.....நீங்கள் தொடருங்கள் , நாங்கள் உங்களைத்  தொடரகக் காத்திருக்கோம் !................ குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக