புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 1:12 am

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 10:29 pm

Aathira wrote:யினியும் பொறுக்க மாட்டாரோ... நெல்லைத்தமிழர்............. யினியைப் பொங்கிப் படையலிட......... அருமை யினி.. மீண்டும் இரவு வந்து மிச்சம் மீதியைக் கவனிக்கிறேன்...

வாங்க வாங்க - வந்து கவனிங்க ஆதிரா




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 10:32 pm

T.N.Balasubramanian wrote:
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

நன்றி அய்யா.

கண்ணு வேர்க்கும் அய்யா அப்பப்ப புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 10:39 pm

அன்று ஒரு நிச்சயதார்த்தம் .
அங்கு சென்று வந்து , உண்ட மயக்கத்தில் ,
மதியத்தில் எனை மறந்து உறங்குகையில் ,
அழைத்த போனும் , அலறியது .......
மறு நாள்தான் நானறிந்தேன் .

மாலை நேரம் ,மாடியில் இருந்து கீழிறங்கி வந்தால் ,
அடுக்கக  அன்பரொருவர் ,
ஆறடிக்கு மேலொருவர் ,
ஆடியில் வந்து ,
கிழக்கும் மேற்கும் பார்த்து
மேலும் கீழும் பார்த்து
உமை விசாரித்தார் என்றார் .

என்னங்க , ஆடியில் வந்ததை ,
ஆறு மாதம் கழித்து தையில் சொல்லுகிறீர் என்றேன் .

இல்லீங்க , audi கார் லேனு     சொல்ல வந்தேன் என்று 'ஹி ஹி' ன்னார்

audi கார் தானா என்று கேட்டவுடனே , என்ன நினைத்தாரோ
ஆடியோ சிஸ்டம் உள்ள கார் என்று ஆடாமல் நின்று இருந்தார் .

அதானே , நம்மை பார்க்க , audi கார்லே வரார்னு
அது சார்ல்ஸ் சோப்ராஜ்  ஆகத்தான் இருக்கும்  , என்று சிரித்துக் கொண்டேன் .

யினியவன் பதிவு ஒன்று ,இப்போது கண்ணில் பட ........

பிறகு சந்திப்போம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 10:47 pm

ஹா ஹா ஹா

ஆடிப்போன நபர்ன்னு சொல்லி இருப்பார் அய்யா - நா கூட டாஸ்மாக் பக்கம் போகலையே - என்ன கன்ப்யூஷன் அவருக்கு தெரியலையே புன்னகைபுன்னகைபுன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 10:47 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

நன்றி அய்யா.

கண்ணு வேர்க்கும் அய்யா அப்பப்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193370

இருக்கும் இருக்கும் ,
இருந்தாலும் படையப்பா ரேஞ்சில் ,
இந்த வயதிலும் ஸ்டைலும் ,
அதை சுண்டி விட்ட அழகையும் ,
இன்னொரு பதிவாகப் போடலாம் போல் உள்ளதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 10:53 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

ஆடிப்போன நபர்ன்னு சொல்லி இருப்பார் அய்யா - நா கூட டாஸ்மாக் பக்கம் போகலையே - என்ன கன்ப்யூஷன் அவருக்கு தெரியலையே புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193372

கண்ப்யுஷன் தான் .
அவர்தான் டாஸ்மாக்  போயிட்டு வந்து , இருப்பார் .
அதான் அவர் பார்வையில் , நீங்க ...... ரொம்பவே பாவம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat Feb 13, 2016 11:02 pm

அடடா... நான் வழக்கம் போல் லேட்டா.....! நெல்லைத்தமிழர் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறாரே...... உங்கள் அனுபவப்பகிர்வு அருமை யினியவரே! அவர் வரலாற்றில் மிச்சம் மீதம் எதாவது இன்னும் இருக்கா....... மேலும் ரசிக்க....... புன்னகை புன்னகை புன்னகை அன்பு மலர்



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 11:11 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை............ மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க  போல இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

நான் செல்கையில் எதுவும் கொதிக்கவில்லை அதனால் ஆற அமர பேசிட்டு வந்தேம்மா புன்னகை

ஹா...ஹா...ஹா....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 11:12 pm

யினியவன் wrote:
சசி wrote:அண்ணா நியாமா தெரியுதா! 
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??
சிதம்பரத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்து பாதிக்கப்பட வேண்டாமேன்னு ஒரு முன்னோட்ட விசிட் இது - நீங்கள் தைரியமாக போகலாம் சசி புன்னகை

அஹா, என்ன வொரு கரிசனம் புன்னகை ..... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 11:15 pm

T.N.Balasubramanian wrote:அன்று ஒரு நிச்சயதார்த்தம் .
அங்கு சென்று வந்து , உண்ட மயக்கத்தில் ,
மதியத்தில் எனை மறந்து உறங்குகையில் ,
அழைத்த போனும் , அலறியது .......
மறு நாள்தான் நானறிந்தேன் .

மாலை நேரம் ,மாடியில் இருந்து கீழிறங்கி வந்தால் ,
அடுக்கக  அன்பரொருவர் ,
ஆறடிக்கு மேலொருவர் ,
ஆடியில் வந்து ,
கிழக்கும் மேற்கும் பார்த்து
மேலும் கீழும் பார்த்து
உமை விசாரித்தார் என்றார் .

என்னங்க , ஆடியில் வந்ததை ,
ஆறு மாதம் கழித்து தையில் சொல்லுகிறீர் என்றேன் .

இல்லீங்க , audi கார் லேனு     சொல்ல வந்தேன் என்று 'ஹி ஹி' ன்னார்

audi கார் தானா என்று கேட்டவுடனே , என்ன நினைத்தாரோ
ஆடியோ சிஸ்டம் உள்ள கார் என்று ஆடாமல் நின்று இருந்தார் .

அதானே , நம்மை பார்க்க , audi கார்லே வரார்னு
அது சார்ல்ஸ் சோப்ராஜ்  ஆகத்தான் இருக்கும்  , என்று சிரித்துக் கொண்டேன் .

யினியவன் பதிவு ஒன்று ,இப்போது கண்ணில் பட ........

பிறகு சந்திப்போம்  

ஆஹா, 'ஆடி காரா' ............சூப்பர் இனியவன் ஜாலி ஜாலி ஜாலி.என்ன கலர்?..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக