புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
41 Posts - 56%
heezulia
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
24 Posts - 33%
prajai
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
cordiac
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
168 Posts - 55%
heezulia
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
Barushree
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 15, 2016 7:47 pm

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 8:11 pm

வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

உண்மையை நகைச்சுவையாக
கொடுத்துள்ளீர் ,ரமணி அவர்களே !
ரசித்தேன் நன்றி நன்றி

கோககோலா நல்லதோர் சுத்திகரிப்பான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 9:19 pm

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் 3838410834
-
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் 7G7qBN5dRvWhnfl2rzL1+cc5
-
ஆராய்ச்சியில் கோகோ கோலா தொடர்ந்து உட்கொண்டால்
உங்கள் எலும்புகள் மிருதுவாகி வலுவிழக்கும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது …!!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 19, 2016 8:22 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
24/01/2016
9.
வறுமையில் புலவன்
வளம் நிறைந்த புரவலன்
வறுமை வளத்தை நாடியது
முகம் துதித்துப் பாடியது!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
9.
உருத்திரன் ஏற்கனவே முக்கண்ணன் ஆவான்
அருச்சுன னுடன்காட்டில் அன்றுபோர் செய்தே
ஆலாய்ப் பறந்தான் ஆங்கோர் பன்றிக்கு--
நாலாம்கண் முளைத்ததே நச்சென நெற்றியில்!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Feb 28, 2016 11:10 am

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 6:17 pm

ரமணி wrote:‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****
மேற்கோள் செய்த பதிவு: 1195691

தமிழில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு /
குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வார்த்தைக்கு (situational meaning )என்ன அர்த்தம் , என்று தெரியாமை .

படிக்கும் பலருக்கும் இருக்கலாம் .

எந்த அர்த்தத்தில் கவிதை புனைந்தது ,சிறு அர்த்த விளக்கம் ,
கவிதையை மேலும் ரசிக்க வைக்கும் என்பது
எந்தன் தனிப்பட்ட கருத்து ரமணி அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 29, 2016 8:04 am

கவிஞர் கவிதை படைப்பார், இதென்ன காவியம் படைத்துள்ளார். பாராட்டுகள் ஐயா.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 8:09 pm

கருத்தில் கொள்கிறேன்.--ரமணி

T.N.Balasubramanian wrote:
ரமணி wrote:‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****
மேற்கோள் செய்த பதிவு: 1195691

தமிழில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு /
குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வார்த்தைக்கு (situational meaning )என்ன அர்த்தம் , என்று தெரியாமை .

படிக்கும் பலருக்கும் இருக்கலாம் .

எந்த அர்த்தத்தில் கவிதை புனைந்தது ,சிறு அர்த்த விளக்கம் ,
கவிதையை மேலும் ரசிக்க வைக்கும் என்பது
எந்தன் தனிப்பட்ட கருத்து ரமணி அவர்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195737



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 8:13 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
04/02/2016
11.
சங்கத் தமிழிலக் கியம்
சங்கில் புகட்டும் கல்வியில் பயம்
தமிழா சிரியர் பசப்பில்
தமிழ்மா ணவனோ கசப்பில்!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
11.
ஆதன் தந்தை ஆந்தை என்றால்
பூதன் தந்தை பூந்தை என்றால்
அருவன் தந்தை ஆரென்பீர்? அருவந்தை!
பரிசில் பலவும் பகிர்ந்தே தருதந்தை!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 26, 2016 8:18 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
12.
வாழும் தமிழ் பொங்கும்
வையத் தினில் எங்கும்
வாவாத் யாரே வூட்டாண்டே
வந்தேன் மச்சான் கேட்டாண்டே!

12.
மன்னன்செங் குட்டுவன் மாண்பாம் இருகை
அன்னவன் நண்பன் யாரெனில் அறுகை
அறுகை மன்னன் அமரில் சிறைப்பட்டான்
இருகை மன்னன் இவனை விடுவித்தான்!

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக