புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை திருப்புகழ் அடிமை நடராஜரிடம் கற்றதும்தான்.
செங்கோட்டு வேலவனின் சிறப்புகள்
`கொடிமாடச் செங்குன்றூர்’ என பாடல்பெற்ற தலமே இன்று திருச்செங்கோடு எனும் பெயரால் அறியப்படுகிறது. தேவாரப் பாடலுக்கு உரியவராக உமையொருபாகனாக இருக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த அருணகிரியார் இத்தலத்தில் இருக்கும் வேலவனைக் குறிக்கும் 21 பாடல்களைப் பாடியுள்ளார்.
பொதுவாக எல்லா ஆலயங்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் செங்கோட்டில் வலது கையில் வேலைப் பிடித்தபடியே சிலாரூபம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், சேவற்கொடியைப் பிடித்தபடிதான் சிற்பங்கள் இருக்கும். இங்கோ வேலவன் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். திருமஞ்சன நேரத்திலேதான் ஆலயத்தில் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்றார் தன் உரையில் சித்ரா.
அதையொட்டி ஒலித்தது,
“வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா!
சென்றே இடங்கள் கந்தா எனும்போ
செஞ்சேவல் கொண்டு வர வேணும்”.
60 அடி பாம்புச் சிற்பம்
அருணகிரிநாதர் பல தலங்களுக்கும் சென்று முருகனைத் தரிசித்து விட்டு திருச்செங்கோடு வருகிறார். வெகு தொலைவில் ஆலயம் மலையின் மீது காட்சி தருகிறது. இரண்டு பாம்புகள் எதிர்த் திசைகளிலிருந்து வந்து இணைந்து தலைகளை உயர்த்தி இருப்பது போலக் காட்சி அளிக்கிறது. இந்தக் காட்சியை தரிசித்ததாலேயே அவர் தம் பாடல்களில் இந்த மலையை, அரவகிரி, சர்ப்பகிரி, நாககிரி, உரவகிரி, சர்ப்பப் பொற்றை, காளக்கிரி என்றெல்லாம் குறிப்பிடுகிறாராம். பாறைகளின் சரிவிலேயே ஏறக்குறைய 60 அடி நீளத்துக்கு பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
60-ம் படி மகிமை
ஆலயத்துக்குச் செல்லும் படிகளில் முக்கியமான இடம் அறுபதாம்படி. ஆண்டுகளைக் குறிக்கும் இப்படிகளில், கொடுக்கல், வாங்கலில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தப் படியில் கற்பூரம் அணைத்துச் சத்யப் பிரமாணம் செய்வது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறதாம். படிகளின் இருபுறங்களிலும் எண்ணெய் விட்டு விளக்கேற்றுவதற்கு வசதியாகப் பள்ளங்கள் உள்ளன.
அங்கு குடிகொண்டிருக்கும் பாலசுப்ரமண்யரைத் தர்ம சாட்சியாகக் கொண்டு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதால் இவை சத்யவாக்குப் படிகள் எனப்படுகின்றன. இதைத்தான் ஒரு பாடலில் அருணகிரிநாதரும், “தர்க்க சாத்திர தக்க மார்க சத்யவாக்யப் பெருமானே” என்று பாடுகிறாராம். அருணகிரிநாதருக்கு தெரிந்த இந்த உண்மை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளராக இருந்த எஃப்.ஜே. ரிச்சர்ஸ் என்பவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான், “இப்படியில் செய்யப்படும் முடிவை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றமும் கடமைப்பட்டுள்ளது” என தனது மாவட்ட அறிக்கையில் எழுதியிருப்பது ஆவணக் காப்பகத்தில் உள்ளதாம்.
இப்படி ஒவ்வொரு பாடலுக்குப் பின்னணியிலும் சுவாரசியமான ஒரு செய்தியுடன் பக்திரசத்தோடு நிறைவடைந்தது அந்த நிகழ்ச்சி.
திருப்புகழ் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கும் திருப்புகழ் பாடல்களை சொல்லித்தரும் இறைப் பணியையும் செய்துவருகிறார் சித்ரா மூர்த்தி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சாமி..........கந்தர் அலங்காரத்திலும் இந்த திருச்செங்கோடு கோவில் வருகிறது
பாடல் எண் : 72
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாம் துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
பாடல் விளக்கம் ;
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
பாடல் எண் : 72
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாம் துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
பாடல் விளக்கம் ;
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
எனக்கும் அனுபவமுண்டு
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158024கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:எனக்கும் அனுபவமுண்டு
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
எழுதுங்கோ , படிக்க காத்திருக்கேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு அய்யா . நன்றி .
- செந்தில் முருகன்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
கந்தர் அலங்காரத்தில், திருச்செங்கோடு தலத்தை ஆறு இடங்களில் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர்
மெய் பொருள் காண்பது அறிவு.............
முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி
தெய்வத்திருமலை செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என கந்தரலங்காரத்தில் வருகிறது
திருச்செங்கோட்டில் மலை அடிவாரத்தில் கார்கோடன் எனற ஆதிசேஷனை வைத்து கணபதியை வைத்திருப்பார்கள் உச்சியில் செங்கோடன் என்ற ஆதிசேஷனை வைத்து முருகனை வைத்திருப்பார்கள்
இந்த மலைக்கு அருகில் அருணகிரியார் வரும்போது இரண்டு ஆதிஷேசனுக்கு இடையில் மலையுச்சி இருப்பதாக அவருக்கு காட்சி கிடைத்தது
இது தேவ சக்தி என்றால் இதற்கு இணையான அசுர சக்தி ராகு கேது இடும்பர் கொடும்பர் ஹாருத்மாருத் கோகுமாகோகு யஜுத்மசூத் என்று சகல வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது
இந்த நிழல் கிரகங்கள் முருகன் என்ற வேத்தை சுற்றி மாய்மாலங்கள் செய்து அதை சீர்கெடுக்கிரார்கள் ஆகவே முருகன் இடும்பர் கொடும்பர் என்ற இரட்டை அசுரர்களை அடக்குவதாக புராணத்தில் சொல்லிவிட்டார்கள்
காலம் காலமாக இறைபணியில் இருப்போர் மாய்மாலங்களை கொண்டுவரும் இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்க பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்
இப்போது தமிழகத்தை அரசியலிலும் ஆன்மீகத்திலும் இந்த இடும்பர் கொடும்பர் ஆவிகளே சீரழித்து வருகின்றன
சென்னையில் இவ்வளவு வெள்ளத்தை கொண்டுவந்த பிறகும் இரட்டை புயல்கள் புறப்பட்டு வந்து 2௦௦ செ.மீ மழைபெய்து அழிக்க இருந்ததல்லவா ? அதுவும் இந்த ஆவிகளின் வேலையே
ஆனால் இறைமனிதர்கள் சிலரின் பிரார்த்தனையால் அந்த இரட்டை புயல் மழை பெய்யாமல் தடுக்கப்பட்டது
தெய்வத்திருமலை செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என கந்தரலங்காரத்தில் வருகிறது
திருச்செங்கோட்டில் மலை அடிவாரத்தில் கார்கோடன் எனற ஆதிசேஷனை வைத்து கணபதியை வைத்திருப்பார்கள் உச்சியில் செங்கோடன் என்ற ஆதிசேஷனை வைத்து முருகனை வைத்திருப்பார்கள்
இந்த மலைக்கு அருகில் அருணகிரியார் வரும்போது இரண்டு ஆதிஷேசனுக்கு இடையில் மலையுச்சி இருப்பதாக அவருக்கு காட்சி கிடைத்தது
இது தேவ சக்தி என்றால் இதற்கு இணையான அசுர சக்தி ராகு கேது இடும்பர் கொடும்பர் ஹாருத்மாருத் கோகுமாகோகு யஜுத்மசூத் என்று சகல வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது
இந்த நிழல் கிரகங்கள் முருகன் என்ற வேத்தை சுற்றி மாய்மாலங்கள் செய்து அதை சீர்கெடுக்கிரார்கள் ஆகவே முருகன் இடும்பர் கொடும்பர் என்ற இரட்டை அசுரர்களை அடக்குவதாக புராணத்தில் சொல்லிவிட்டார்கள்
காலம் காலமாக இறைபணியில் இருப்போர் மாய்மாலங்களை கொண்டுவரும் இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்க பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்
இப்போது தமிழகத்தை அரசியலிலும் ஆன்மீகத்திலும் இந்த இடும்பர் கொடும்பர் ஆவிகளே சீரழித்து வருகின்றன
சென்னையில் இவ்வளவு வெள்ளத்தை கொண்டுவந்த பிறகும் இரட்டை புயல்கள் புறப்பட்டு வந்து 2௦௦ செ.மீ மழைபெய்து அழிக்க இருந்ததல்லவா ? அதுவும் இந்த ஆவிகளின் வேலையே
ஆனால் இறைமனிதர்கள் சிலரின் பிரார்த்தனையால் அந்த இரட்டை புயல் மழை பெய்யாமல் தடுக்கப்பட்டது
மேற்கோள் செய்த பதிவு: 1189851கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி
முருகன், கணபதி, சிவன், அம்பிகை இவர்கள் அனைவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு அடையாளங்கள்.
ஆதிசேஷன் என்பது ஓர் உயிரினம். ஓர் உயிரினத்தின் வெளிப்பாடுகளாக பரம்பொருளை எப்படி உங்களால் சொல்லமுடிகிறது...?
நீங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்புகிறீர்கள்?
சேஷம் என்றால் துண்டி விடுவது என்று பொருள் ஆதிசேஷன் என்றால் ஒன்றுமேயில்லாத இடத்தில் முதல் இயக்கத்தை தூண்டி விட பயன்பட்டவர் என்று பொருள்
விஷம் என்பது அதிர்வை வேகப்படுத்துவது வேகமான அதிர்வு தாங்க முடியாமலேயே மரணிக்கிறார்கள் உடலால் தாங்ககூடிய அதிர்வுள்ள விசங்கள் மனிதனை கொள்ளுவதில்லை ஆனால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்
இந்த அதிர்வை ஒவ்வாமையை அடக்க பழகினால் நஞ்சும் மருந்தாகும் அதுவே நவபாசன கட்டு என்பது
ஆதிதிசேசனே யோகங்களின் அதிபதி ஞானகாரகன் ஞானமளிப்பவன்
ஆதிசேசனே பதஞ்சலி முனிவராக அவதரித்து வந்து யோகசூத்திரங்களை தொகுத்தளித்தார்
அதிதேவர் சிவன் ஞானமடைந்தார் என்பதற்கு அடையாளமாகவே ஆதிசேஷனை குடையாக காட்சிப்படுத்துகிரார்கள் பரமாத்மா நாராயணனோ ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கிறார்
ஆதிசேசனே முருகனும் கணபதியும் (செங்கோடன் கார்க்கோடன்) என்பதை அறிக
விஷம் என்பது அதிர்வை வேகப்படுத்துவது வேகமான அதிர்வு தாங்க முடியாமலேயே மரணிக்கிறார்கள் உடலால் தாங்ககூடிய அதிர்வுள்ள விசங்கள் மனிதனை கொள்ளுவதில்லை ஆனால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்
இந்த அதிர்வை ஒவ்வாமையை அடக்க பழகினால் நஞ்சும் மருந்தாகும் அதுவே நவபாசன கட்டு என்பது
ஆதிதிசேசனே யோகங்களின் அதிபதி ஞானகாரகன் ஞானமளிப்பவன்
ஆதிசேசனே பதஞ்சலி முனிவராக அவதரித்து வந்து யோகசூத்திரங்களை தொகுத்தளித்தார்
அதிதேவர் சிவன் ஞானமடைந்தார் என்பதற்கு அடையாளமாகவே ஆதிசேஷனை குடையாக காட்சிப்படுத்துகிரார்கள் பரமாத்மா நாராயணனோ ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கிறார்
ஆதிசேசனே முருகனும் கணபதியும் (செங்கோடன் கார்க்கோடன்) என்பதை அறிக
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|