புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 27, 2016 4:56 am

ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 10:54 pm

K.Senthil kumar wrote:ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1189880 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738



ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:08 pm

பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய் எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 11:39 pm

தவறுகளை திருத்திக்கொள்கிறேன். எல்லோருக்கும் இனியவனாக முயற்சிக்கிறேன். நன்றி




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:40 pm

யினியவன் wrote:பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய்  எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190118

ஆமாம், நானும் இனியவன் சொல்வதை வழி மொழிகிறேன், நம் திரிக்கு வந்து அக்கறையாய் பின்னூடம் இடுபவர்களை மதித்து நாம் தனித்தனியாகத்தான் பதில் போடணும்....ரொம்ப நல்ல பின்னூடத்துக்கு நன்றி யும், மத்ததுக்கு , நீங்கள் விரும்பினால் 'விருப்பம்' பட்டனை அழுத்தலாம் புன்னகை ........இது நான் இன்றளவும் கடைபிடிப்பது, நீங்களும் செய்யுங்கோ சந்திரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:41 pm

அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:44 pm

யினியவன் wrote:அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190136

ஹா...ஹா...ஹா... இது வேற அப்பப்போ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:46 pm

யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .

அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .

அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும்  நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .

போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட  நன்றி சொல்லவில்லை .

இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:51 pm

ஹா ஹா ஹா

அய்யா கொதித்து குழம்பாகி விட்டார் புன்னகை

(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக