புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 3%
Guna.D
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
17 Posts - 4%
prajai
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
jairam
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_m10கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 07, 2016 1:26 pm

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.


இதைதொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

கலாபவன்மணியின் பெற்றோர் ராமன் – அம்மினி ஆவர். கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லெட்சுமி சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார்.
-maalaimalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 1:37 pm

அதிர்ச்சியாக இருக்குசோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 07, 2016 2:38 pm

நல்ல நடிகர், காதல் கிசு கிசு படப் பிடிப்பிற்கு மலேசியா வந்திருந்த போது அவரை பார்த்திருக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2016 7:17 am

கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.
-
மதுவை அளவோடு பயன்படுத்த வேண்டும் என ஒரு வாசகர் தெரிவித்த கருத்து

-

மது அருந்துவது ஆதி காலத்தில் இருந்தே வந்துள்ளது..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் மதுவை
யாரும் ஆதரிப்பதில்லை...மது அருந்துவது தவறு இல்லை..

அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் தான்..
திடீரென்று மதுவை ஒழித்தால் இப்படிதான் எத்தனால்,
மெத்தனால் கலந்த மதுவை (வேறென்ன லோக்கல் தயாரிப்புதான்)
மக்கள் தேடிப்போவார்கள்.. அதற்காக மது ஒழிப்பை நான்
எதிர்க்கவில்லை.. 20 ஆயிரம் மதுக்கடைகள் தமிழ்நாட்டிற்கு தேவை
இல்லை..

மொத்த தமிழ்நாட்டிற்கும் 1000 அல்லது 2000 கடைகள் போதும்..
இதனை வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக தேவைப்
படுபவர்கள் என்பவர்கள் மட்டும் குடிக்கலாம்..
பல மேலை நாடுகளில் இதற்கென்றே ஒரு கார்டு உள்ளது..
( சோசியல் கார்டு உடன் லிங்க் ஆனது ) அதில் ஒரு மாதத்திற்கு
இவ்வளவுதான் மது வாங்க முடியும் என்று உள்ளது..

ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் என்பதையும் கட்டுப்படுத்தலாம்... -
இப்படித்தான் மதுவை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமே
தவிர மதுவை முற்றிலும் ஒழிப்பேன் என்பது எதிர்மறையான
விளைவுகளையே ஏற்படுத்தும்..., இந்த இடத்தில அரசியல் வாதிகள்
போல மதுவை வைத்து பிரச்சாரம் செய்யாமல் மது என்பது சமூகத்தில்
ஒன்றாகி போன இந்த நாளில் அதை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டும் என்பதை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
-
குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக