புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பால் தங்களுக்கான சாதக பாதகங்கள் குறித்த கூட்டல் கழித்தல் கணக்குகளை போடத்தொடங்கிவிட்டன மற்ற கட்சிகள்.
கடந்த ஒரு வருடமாக விஜயகாந்த் திமுக பக்கம் சாய்வார், பாஜக பக்கம் தாவுவார், மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் நடந்து ஓய்ந்த நிலையில், நேற்று நடைபெற்ற சென்னை தேமுதிக மகளிரணி மாநாட்டில், நாங்க தனித்தே போட்டியிடுவோம் என்ற விஜயகாந்தின் அறிவிப்புக்கு பின்னரே, கூட்டணி குறித்த பெரும் குழப்பத்திலிருந்து மீண்டன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு சில கட்சிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது, வேறு சில கட்சிகளை உறக்கம் தொலைக்க வைத்துள்ளது.
மாநில சுயாட்சி பேசிய, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய, தமிழ் ஆட்சிமொழி என்று உறுதி கொடுத்த திமுக, தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்த் என்ற பழம் நழுவி ( திமுக என்ற) பாலில் விழும் என இறுதிவரை நம்பியது. அவர் யார் பக்கம் போகிறார், என்ன செய்கிறார் என்று உளவுத்துறை, ஊடகக் கணிப்பு என்று காத்து இருந்தது ஆளும் அதிமுக.
'மத்தியில் நாம்தான் 'பவர்', அத்தோடு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நம்மோடு சேர்ந்துதானே சந்தித்தார், அதனால் கண்டிப்பாக தாமரையுடன் இணைவார்' என்ற நம்பிக்கையில் படியேறிச் சென்று பலக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் பலன்றி தவிக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் திமுக - அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற கோஷத்துடன் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ,பிரசார பயணம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மண்டல மாநாடுகள் என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதகளப்படுத்திய பாமகவை, 'கூட்டணி இல்லை' என்ற விஜயகாந்தின் ஒற்றை அறிவிப்பு மிரள வைத்துள்ளது.
இவற்றில் எதுமாதிரியும் இல்லாமல்,புது மாதிரியாக 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று செயல்படும் அணி, தேமுதிக வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருந்து இறுதியில் விஜயகாந்த் வராமல் போகவே கொஞ்சம் 'ஷாக்' ஆகியுள்ளது. இன்னும் எந்தப்பக்கம் போவது என்பதில் ஜி.கே.வாசனின் தமாகா தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆக ஒரு வழியாக 2016 சட்டமன்றத் தேர்தல் ரேசுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் விஜயகாந்த். இனி மற்ற கட்சிகள் தேர்தல் ரேசில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஓட வேண்டியதுதான்.
இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஜயகாந்த், அப்படி என்னதான் செல்வாக்கு வைத்திருக்கிறார்? அவரின் சேர்க்கை யாருக்கு லாபம் தரும் அல்லது வெற்றி இழப்பைத் தரும் என்பதற்கு அவரின் கடந்த தேர்தல் நிலவரங்களை வைத்து கணிக்கலாம்.
விஜயகாந்தின் வாக்கு வங்கி என்பது திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை அடிப்படையாகக் கொண்டது, பாமகவை எதிர்ப்பவர்களைக் கொண்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்தவகையில், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில், அதாவது 2006-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று, விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அப்போது தேமுதிகவின் வாக்கு அளவு 10 சதவீதம். இது திமுக, அதிமுகவிற்கு மாற்றை விரும்பியவர்கள் அளித்த வாக்குகள் என்று கூறப்பட்டது.
பின்னர் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10.3% வாக்குகள் பெற்றது தேமுதிக. அதற்கடுத்து நடந்த 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. அப்போது தேமுதிக பெற்ற வாக்கு அளவு 7.9% ஆகும். அடுத்து நடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 5.1% ஆகும். இது முந்திய தேர்தலைக்காட்டிலும் பாதி அளவே. ஆனால், இப்போதும் தங்களுக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது என்று தேமுதிக நம்பிக்கைக் கொண்டுள்ளது.
ஆனால் இது, தேமுதிக ஆட்சி அமைக்க மெஜாரிட்டி பெறும் அளவுக்கு போதாது என்பது விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் 'திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள் எங்களுக்கு முழு ஆதரவை தாருங்கள்' என்று பொது வாக்காளர்கள் மற்றும் நடுநிலைமையாளர்களை கோருகிறார். ஏனெனில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி 44.3% என்று கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கூறுகிறது. ஆனால் இது, வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அப்படியே கிடைக்குமா என்பதில் உறுதி எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 8% முதல் 10% அளவிற்கு குறையும் என்கிறது வேறு ஒரு கருத்துக் கணிப்பு.
அதே போல திமுகவின் வாக்கு வங்கி தேர்தலுக்கு தேர்தல் சரிந்து தற்போது 26.3% மாக இருக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் யார் வெல்வார்கள் என்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.
அதே நேரத்தில் தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து போட்டியிட்டால் 15% மற்றும் தேமுதிக சொல்லிக்கொள்ளும் 10% இணைந்தால் அது அதிமுக, திமுகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இது இணைந்து நடந்தால்தான் சாத்தியமாகும். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குதான் லாபம் என்று கருத்து நிலவுவதை தவிர்க்க முடியவில்லை. அது நிகழக் கூடாது என்றால் தேமுதிகவுடன் திமுக, அதிமுகவை விரும்பாத கட்சிகள் ஒன்றிணையவேண்டும். அது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
விகடன்.காம்
கடந்த ஒரு வருடமாக விஜயகாந்த் திமுக பக்கம் சாய்வார், பாஜக பக்கம் தாவுவார், மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் நடந்து ஓய்ந்த நிலையில், நேற்று நடைபெற்ற சென்னை தேமுதிக மகளிரணி மாநாட்டில், நாங்க தனித்தே போட்டியிடுவோம் என்ற விஜயகாந்தின் அறிவிப்புக்கு பின்னரே, கூட்டணி குறித்த பெரும் குழப்பத்திலிருந்து மீண்டன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு சில கட்சிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது, வேறு சில கட்சிகளை உறக்கம் தொலைக்க வைத்துள்ளது.
மாநில சுயாட்சி பேசிய, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய, தமிழ் ஆட்சிமொழி என்று உறுதி கொடுத்த திமுக, தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்த் என்ற பழம் நழுவி ( திமுக என்ற) பாலில் விழும் என இறுதிவரை நம்பியது. அவர் யார் பக்கம் போகிறார், என்ன செய்கிறார் என்று உளவுத்துறை, ஊடகக் கணிப்பு என்று காத்து இருந்தது ஆளும் அதிமுக.
'மத்தியில் நாம்தான் 'பவர்', அத்தோடு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நம்மோடு சேர்ந்துதானே சந்தித்தார், அதனால் கண்டிப்பாக தாமரையுடன் இணைவார்' என்ற நம்பிக்கையில் படியேறிச் சென்று பலக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் பலன்றி தவிக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் திமுக - அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற கோஷத்துடன் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ,பிரசார பயணம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மண்டல மாநாடுகள் என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதகளப்படுத்திய பாமகவை, 'கூட்டணி இல்லை' என்ற விஜயகாந்தின் ஒற்றை அறிவிப்பு மிரள வைத்துள்ளது.
இவற்றில் எதுமாதிரியும் இல்லாமல்,புது மாதிரியாக 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று செயல்படும் அணி, தேமுதிக வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருந்து இறுதியில் விஜயகாந்த் வராமல் போகவே கொஞ்சம் 'ஷாக்' ஆகியுள்ளது. இன்னும் எந்தப்பக்கம் போவது என்பதில் ஜி.கே.வாசனின் தமாகா தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆக ஒரு வழியாக 2016 சட்டமன்றத் தேர்தல் ரேசுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் விஜயகாந்த். இனி மற்ற கட்சிகள் தேர்தல் ரேசில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஓட வேண்டியதுதான்.
இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஜயகாந்த், அப்படி என்னதான் செல்வாக்கு வைத்திருக்கிறார்? அவரின் சேர்க்கை யாருக்கு லாபம் தரும் அல்லது வெற்றி இழப்பைத் தரும் என்பதற்கு அவரின் கடந்த தேர்தல் நிலவரங்களை வைத்து கணிக்கலாம்.
விஜயகாந்தின் வாக்கு வங்கி என்பது திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை அடிப்படையாகக் கொண்டது, பாமகவை எதிர்ப்பவர்களைக் கொண்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்தவகையில், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில், அதாவது 2006-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று, விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அப்போது தேமுதிகவின் வாக்கு அளவு 10 சதவீதம். இது திமுக, அதிமுகவிற்கு மாற்றை விரும்பியவர்கள் அளித்த வாக்குகள் என்று கூறப்பட்டது.
பின்னர் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10.3% வாக்குகள் பெற்றது தேமுதிக. அதற்கடுத்து நடந்த 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. அப்போது தேமுதிக பெற்ற வாக்கு அளவு 7.9% ஆகும். அடுத்து நடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 5.1% ஆகும். இது முந்திய தேர்தலைக்காட்டிலும் பாதி அளவே. ஆனால், இப்போதும் தங்களுக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது என்று தேமுதிக நம்பிக்கைக் கொண்டுள்ளது.
ஆனால் இது, தேமுதிக ஆட்சி அமைக்க மெஜாரிட்டி பெறும் அளவுக்கு போதாது என்பது விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் 'திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள் எங்களுக்கு முழு ஆதரவை தாருங்கள்' என்று பொது வாக்காளர்கள் மற்றும் நடுநிலைமையாளர்களை கோருகிறார். ஏனெனில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி 44.3% என்று கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கூறுகிறது. ஆனால் இது, வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அப்படியே கிடைக்குமா என்பதில் உறுதி எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 8% முதல் 10% அளவிற்கு குறையும் என்கிறது வேறு ஒரு கருத்துக் கணிப்பு.
அதே போல திமுகவின் வாக்கு வங்கி தேர்தலுக்கு தேர்தல் சரிந்து தற்போது 26.3% மாக இருக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் யார் வெல்வார்கள் என்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.
அதே நேரத்தில் தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து போட்டியிட்டால் 15% மற்றும் தேமுதிக சொல்லிக்கொள்ளும் 10% இணைந்தால் அது அதிமுக, திமுகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இது இணைந்து நடந்தால்தான் சாத்தியமாகும். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம்.
தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குதான் லாபம் என்று கருத்து நிலவுவதை தவிர்க்க முடியவில்லை. அது நிகழக் கூடாது என்றால் தேமுதிகவுடன் திமுக, அதிமுகவை விரும்பாத கட்சிகள் ஒன்றிணையவேண்டும். அது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
விகடன்.காம்
நல்ல கட்டுரை ...
தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போவது குறிப்பிட்ட அளவு நிரந்தர வாக்குவங்கியை தன்னகத்தே கொண்டுள்ள திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளில் ஒன்று தான்.
இது தெரிந்தும் திமுக & அதிமுக கூட்டணி வைக்கும் காரணம் , கிரிக்கெட் போட்டிகளில் பண்ணும் match fixing போல முடிவை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு முறை தான்
தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போவது குறிப்பிட்ட அளவு நிரந்தர வாக்குவங்கியை தன்னகத்தே கொண்டுள்ள திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளில் ஒன்று தான்.
இது தெரிந்தும் திமுக & அதிமுக கூட்டணி வைக்கும் காரணம் , கிரிக்கெட் போட்டிகளில் பண்ணும் match fixing போல முடிவை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு முறை தான்
தேர்தலுக்கு இன்னும், 60 நாட்கள் வரை
இருப்பதோடு, வேட்பு மனு தாக்கலுக்கும்
ஒன்றரை மாதங்கள் இருப்பதால்,
கூட்டணி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான
வேலைகளை, அவசரம் எதுவும் காட்டாமல்,
மெதுவாகவே அனைத்து கட்சிகளும் செய்து
வருகின்றன.
இதனால், கூட்டணி குறித்த பேச்சுக்களும்,
அது தொடர்பான குழப்பம்; சர்ச்சைகளும்,
மேலும், ஒரு மாத காலத்துக்கு தொடரும்
நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பதோடு, வேட்பு மனு தாக்கலுக்கும்
ஒன்றரை மாதங்கள் இருப்பதால்,
கூட்டணி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான
வேலைகளை, அவசரம் எதுவும் காட்டாமல்,
மெதுவாகவே அனைத்து கட்சிகளும் செய்து
வருகின்றன.
இதனால், கூட்டணி குறித்த பேச்சுக்களும்,
அது தொடர்பான குழப்பம்; சர்ச்சைகளும்,
மேலும், ஒரு மாத காலத்துக்கு தொடரும்
நிலை ஏற்பட்டுள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|