புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 1%
prajai
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
5 Posts - 1%
prajai
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலில் விழத் தவறிய பழம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:55 pm

பாலில் விழத் தவறிய பழம்!

சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது. தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார். பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:00 pm

பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 8:49 am

விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2016 3:47 pm

ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

krishnaamma wrote:பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197212

ஹா ஹா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

தமிழ்நாட்டோட தலைவிதி யார்கிட்ட இருக்குனு தெரியலையே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 5:48 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197248

நன்றி ஐயா !

தாங்கள் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு ரசிகன் என்பதை நான் அறிவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:52 pm

M.Jagadeesan wrote:விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1197229

நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை................ பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
.
.
.
ஆறிய காபிக்கு நேர்.என்பதற்கு எங்காத்து வழக்கபடி 'கழுநீர் ' என்று அர்த்தம் ஐயா புன்னகை...........எங்க அப்பா அப்படித்தான் சொல்லுவார் புன்னகை.அப்படி அர்த்தம் கொண்டாலும் உங்கள் கவிதை சூப்பர் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 10:02 am

எங்கள் வீட்டில் பில்டர் காப்பிப் போடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு எப்போதும் INSTANT COFFEE -தான் போடுவார்கள் .அதன் சுவை எனக்குப் பிடிப்பதில்லை; எனவே எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள HOT CHIPS ஹோட்டலுக்குச் சென்று அவ்வப்போது காபி குடிப்பேன் ; அங்கு பில்டர் காபி ரொம்பவும் சுவையாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 3:47 pm

பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
-
பாலில் விழத் தவறிய பழம்! W9LGPV4ITEaHGnSk1UXY+cart_2770824f

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக