புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
33 Posts - 72%
heezulia
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
11 Posts - 24%
cordiac
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
160 Posts - 57%
heezulia
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
1 Post - 0%
cordiac
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயம் தீர்க்கவும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 1:54 pm

எனக்குக் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு சந்தேகம் நிலவி வருகிறது . அரசியல் பேசுவதாக எண்ணவேண்டாம் . நாம் வங்கியிலே வாங்குகின்ற கடன்தொகை நம்முடைய வருமானக் கணக்கிலே சேருமா ?

ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ?

ஓர் வியாபாரி தன் வியாபாரத்தைப் பெருக்க 10 லட்சம் கடன் வாங்கினால் , அது கடனா அல்லது வருமானமா ?
ஆண்டு முடிவில் 3 லட்சம் இலாபம் சம்பாதிக்கிறார் என்றால் , அவர் வருமானவரி கட்டவேண்டியது 13 லட்சத்திற்கா அல்லது லாபத் தொகையான 3 லட்சத்திற்கா ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:08 pm

ஆஹா!.............எப்படிப் பட்ட சந்தேகம் ஐயா?...........நானும் இதற்கான பதில்களுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:13 pm

ஐயா, நீங்க கடன் என்று கேட்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறது...........அப்போ, உங்கள் சொற்படி பார்த்தால், நாம் கிரெடிட் கார்டு ஐ வைத்துக்கொண்டு வாங்கும் தொகையையும் இன்கம்டாக்ஸ் இல் வரவா வைக்கிறோம்?...சொல்லுங்கோ ...........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 2:24 pm

நான் அறிந்த வரையில் கடனாக வாங்கிய 5 லட்சம் வருமானம் இல்லை .
கடன் கேட்டவுடன் எந்த பாங்கும் கடன் தந்து விடாது .
நீங்கள் அடமானமாக அசையா /அசையும் சொத்தை வைக்கவேண்டும் .

வாங்குகிற 5 லட்சத்திற்கு நீங்கள் பங்கிற்கு வட்டி கட்டவேண்டும் .
வாங்கிய 5 லட்சத்தை வியாபாரத்தில் போட்டு லாபம் சம்பாதித்தால்
அதற்கு அரசிற்கு வரி கட்டவேண்டும் .

மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம் .

பதிவை கேள்வி -பதில் பகுதிக்கு மாற்றுகிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:31 pm

வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 6:37 pm

நாங்கள் அய்யாசாமியை தான் கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:45 pm

வருமான வரி என்பது சிக்கலான விஷயம்
-
ஒரு முறை ஆடிட்டர் ஒருவரிடம், நான் கேட்டது:
“மைனராக இருக்கும் பேரன் பேரில் கார்டியன்
என்ற முறையில் வங்கியில் டெபாசிட் செய்யும்
பணத்துக்கு வரும் வட்டி எனது வருமான கணக்கில்
வருமா....?
-
பேரனுக்கு தனியே பான் கார்டும் உள்ளது என்றேன்.
அதற்கு ஆடிட்டர் சொன்னார், அதெல்லாம் பார்த்துக்
கொள்ளலாம்...வருமானம் பேரன் கணக்கில்தான்
வர வேண்டும் என்று வாதாடிக் கொள்ளலாம் என்றார்...
-
எதற்கும் பேரன் கணக்கில் இருக்கும் தொகையை
அசையா சொத்தாக வாங்கி போட்டு விடுங்களேன்
என்றார்...
-
ஆக மதில் மேல் பூனை என்பதாகவே, விளக்கம்
இருந்தது...!!
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 6:57 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1198221

குமாரசாமியைக் கேட்டேன் ; அவர் வங்கியில் வாங்கிய கடன், வருமானக் கணக்கில் வரும் என்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:19 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...

நன்றி ராம் அண்ணா புன்னகை
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!-


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:20 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் அய்யாசாமியை தான்  கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக