புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
69 Posts - 58%
heezulia
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
111 Posts - 60%
heezulia
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 9:58 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் YOZ5CuSAd8pEWDdHLdQO+sagayamvc2
-
நாமக்கல் மக்களின் மனிதநேயத்திற்கு இதைவிட சிறந்த
சான்று இருக்க முடியாது. 'நம்பிக்கை இல்லம்' என்ற
பெயரில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் ஐ.ஏ.எஸ்
திறந்த கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் மனிதநேயம்
நிரம்பி வழிகிறது.
-
நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த சமயத்தில், ஆதரவற்ற
குழந்தைகளுக்காக உதயமான சிறிய யோசனை, இன்று
ஆலமரமாக கிளைபரப்பி வளர்ந்து நிற்கிறது. மோகனூர் செல்லும்
வழியில் உள்ள விவசாய கிராமம் லத்துவாடி. இந்தக் கிராமத்தில்,
ஐம்பது சென்ட் நிலத்தில் நம்பிக்கை இல்லம் கட்டப்பட்டுள்ளது.
வருகிற தமிழ்புத்தாண்டு தினத்தன்று திறப்பு விழாவை நடத்த
இருக்கிறார்கள்.
-
சகாயம் ஐ.ஏ.எஸ், இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 9:59 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் MOPGPzeuQhmCai1l9sNN+sagayamvc1
-

" பல மொழிகளைக் கற்கக் கூடிய இடமாகவும், தொழிற்பயிற்சி,
விளையாட்டுப் பயிற்சி, விஞ்ஞானப் பயிற்சி என நமது
பிள்ளைகளை வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும்
விதமாகவும் புதிய கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம்.
-
எதிர்காலத்தில், தமிழ்வழியில் பாடம் நடத்தும் தரமான
பள்ளியாகவும், ஜப்பான், ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட உலக
மொழிகளை கற்கும் இடமாகவும் மாற்றுவோம். கிராமத்துப்
பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் விதமான
பயிற்சிகளை வழங்க இருக்கிறோம்.
-
மனப்பாட சக்தியை வளர்க்கும் கல்வியாக இல்லாமல், சிந்திக்கக்
தூண்டும் கல்வியைக் கொடுக்கும் வகையிலான திட்டங்களை
வைத்திருக்கிறோம். எங்கள் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில்
25 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல்,
சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகள் அனைவரும்
எங்கள் இல்லத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்" - என
நெகிழ்ச்சியாகத் தொடங்கினார் சகாயம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 10:00 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் E6YUXERRR0me5Dj6JFD2+sagayamvc3
-

'இப்படியொரு முயற்சி எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியை
அவரிடம் கேட்டோம்.
-
" 2009-ம் ஆண்டு நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, ஒருநாள்
ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆதரவற்ற
குழந்தைகள் இருவருக்கு அரசின் உதவித் தொகை கொடுப்பது
தொடர்பான கடிதம் ஒன்று வந்திருந்தது.
-
அவர்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது? என சம்பவத்தைப் படித்த
போது, அதிர்ந்து போனேன். நான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓவாக
இருந்து வெளிவந்த நேரத்தில், ஒரு வழக்கில் போலீஸின்
நடவடிக்கை சரியில்லை என்றுகூறி, ஒரு பெண் தீக்குளித்து
தற்கொலை செய்து கொண்டார். இது நடந்தது 2003-ம் ஆண்டு.
அதன்பிறகு அந்தப் பெண்ணின் கணவர் நாமக்கல்லுக்கு வந்து
விட்டார்.
-
அவருக்கு நிலத்தில் நீர் உள்ளதா? என கண்டுபிடிக்கும் வேலை.
இரண்டு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். ஒரு
கட்டத்தில் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த இரண்டு
குழந்தைகளையும் யாரோ ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கு உதவித் தொகை கேட்டு வந்த கடிதத்தைத்தான் நான்
பார்த்தேன். உடனே, அந்தக் குழந்தைகளை காப்பகம் ஒன்றில்
சேர்த்துவிட்டேன். அந்த இல்லத்தில் இருந்து அந்தக் குழந்தைகள்
ஓடிப் போய்விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்
என்பதற்காக, கலெக்டர் அலுவலகத்திற்கு அருகிலேயே ஓர்
இடத்தைத் தேர்வு செய்து அந்தக் குழந்தைகளை பராமரித்து
வந்தேன். அப்படித்தான் என்னுடைய முயற்சி தொடங்கியது"
என்று சொல்லி நிறுத்தியவர்,
-
"அந்த இல்லத்தில் மூன்று நேரம் உணவுகள், பராமரிப்புக்கு
ஆட்கள், அருகில் உள்ள அரசு பள்ளியில் படிப்பு என அனைத்த
வசதிகளையும் செய்து வந்தோம். இதைப் பார்த்து மேலும் சில
ஆதரவற்ற பிள்ளைகள் உதவி கேட்டு வந்தார்கள். அப்படி சிறிது
சிறிதாக வந்தவர்கள், இப்போது 25 குழந்தைகள் வரை
இருக்கிறார்கள். இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய
ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டும் என மனதில் நினைத்துக்
கொண்டே இருந்தேன்.
-
இவர்களைப் போல வசதியற்ற ஆயிரக்கணக்கான ஏழைப்
பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்
புதிய கட்டடம் கட்டும் முயற்சியைத் தொடங்கினோம். நண்பர்கள்
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு லத்துவாடியில் 50 சென்ட் இடம்
வாங்கிவிட்டோம்.
-
ஆனால், கட்டடம் கட்ட நிதி வேண்டுமே? மக்களிடமே போனோம்.
என் பெயரைச் சொன்னதும், மக்கள் மறுபேச்சில்லாமல் தங்கள்
உழைப்பில் ஒரு பகுதியை தாராளமாக கொடுத்து உதவினார்கள்.
இதுவரையில் நாற்பத்தைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்து
உதவியிருக்கிறார்கள்.
-
நாமக்கல் மக்களின் கருணை உள்ளத்தால் நெகிழ்ந்து போனேன்.
கட்டடம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு
ஏழைப் பிள்ளைகளுக்கு நம்பிக்கைகளை விதைக்கும் இடமாக
லத்துவாடி இருக்கும்" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
-
சகாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் புதிய நம்பிக்கைகள்
பிறக்கும். லத்துவாடியிலும் அவை கிளை விட்டு பரவட்டும்.
-
--------------------------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக