புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 1 of 12 •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சென்ற முறை கர்நாடகா சென்றது போலவே இம்முறையும் ஆயுத பூஜையை முதல் நாளன்றே முடித்துவிட்டு, மறுநாள், புதன் கிழமை காலை 6.15 மணிக்கு புறப்பட்டோம். வழக்கம் போல கட்டு சாதத்துடன் அமர்க்களமாய் கிளம்பிவிட்டோம்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் காலை உணவுக்காக வண்டியை ஓரங்கட்டி கார் பேனட்டை திறந்து விட்டார் என்னவர், எஞ்சின் சற்றே ஆறட்டும் என்று.
இத்தனை முறை சென்றதில் இதுவரையிலும் இப்படி செய்ததில்லை இவர். எனக்கு இது புதிதாக இருந்தது என்றாலும் அது குறித்து எதுவும் எனக்கு கேட்கத்தோன்றவில்லை.
காலை உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் காலை உணவுக்காக வண்டியை ஓரங்கட்டி கார் பேனட்டை திறந்து விட்டார் என்னவர், எஞ்சின் சற்றே ஆறட்டும் என்று.
இத்தனை முறை சென்றதில் இதுவரையிலும் இப்படி செய்ததில்லை இவர். எனக்கு இது புதிதாக இருந்தது என்றாலும் அது குறித்து எதுவும் எனக்கு கேட்கத்தோன்றவில்லை.
காலை உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.
வழியில் வழக்கம் போல என் வேலையை (போட்டோ எடுக்கறது தான்) நான் செய்து கொண்டு வந்தேன், அவ்வப்போது கூகுல் மேப்பிலும் ரூட் செக் செய்து கொண்டு.
திண்டுக்கல் தாண்டி 10 கிலோ மீட்டர் கடந்து இருப்போம். மதியம் 1 மணி இருக்கும். சாப்பாட்டு வேளை... ஒரு புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்தினார்.
இம்முறையும் நான், அனைவரும் சாப்பிட தயார் செய்யும் வேளையில் பேனட்டை திறந்து வைத்துவிட்டு கைகளை துடைத்துக்கொண்டே வந்தார்.
வித்தியாசமான சூழலில் சாப்பிட்டதினாலோ என்னவோ புளிசாதமும் அதற்கு சைட் டிஷ்ஷாக கத்தரிக்காய்-உருளைகிழங்கு பொரியல் மற்றும் துவையல் என்று வழக்கத்தைவிட வெகு சுவையாக தெரிந்தது உணவு. கொசுறாக வெங்காய பக்கோடா வேறு.
திண்டுக்கல் தாண்டி 10 கிலோ மீட்டர் கடந்து இருப்போம். மதியம் 1 மணி இருக்கும். சாப்பாட்டு வேளை... ஒரு புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்தினார்.
இம்முறையும் நான், அனைவரும் சாப்பிட தயார் செய்யும் வேளையில் பேனட்டை திறந்து வைத்துவிட்டு கைகளை துடைத்துக்கொண்டே வந்தார்.
வித்தியாசமான சூழலில் சாப்பிட்டதினாலோ என்னவோ புளிசாதமும் அதற்கு சைட் டிஷ்ஷாக கத்தரிக்காய்-உருளைகிழங்கு பொரியல் மற்றும் துவையல் என்று வழக்கத்தைவிட வெகு சுவையாக தெரிந்தது உணவு. கொசுறாக வெங்காய பக்கோடா வேறு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ருசித்து சாப்பிட்டு கைகழுவிய பிறகு தான் விஷயம் தெரிந்தது, கார் கூலேன்ட் மூடி கழண்டு எங்கோ விழுந்திருப்பது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் பழனி வந்து விடும்.
இதை கவனிக்காமல் அப்படியே போயிருந்தால் எஞ்சினே சீஸ் ஆகிவிட்டிருக்குமாம். ஆயுதபூஜைக்கு சொருகிய மாவிலையின் காம்பு பட்டு, பட்டு தான் மூடி கழண்டு விட்டதோ என்றெண்ணி மாலை, பூ முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து போட்டுவிட்டார்.
(வண்டிக்கு என்னாச்சு...? என்று முதலாளி அம்மா ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்)
நானும் பார்த்தேன், பச்சை கலரில் ஏதோ ஆயில் போல... கார்புரேட்டர், தண்ணீர், கூலேன்ட் என்று ஏதேதோ சொல்கிறார் எனக்கு தான் எதுவும் மேலே(!) ஏறவில்லை.
இரண்டு வாரம் முன்பு தான் ஹுண்டாய் சர்வீஸ் ல் நன்றாக சர்வீஸ் செய்து எடுத்து வந்திருந்தார். அதற்குள் இப்படி....
இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.
இவரும் பேசினார், குடும்பத்தோடு செய்வதறியாது நிற்பதாக. 20 நிமிடங்கள் போனில் பேசி, பேசியே அலைகழித்து முடியாதென்று கைவிரித்து விட்டார்கள்.
பிறகு நெட்டில் சர்ச் செய்து திண்டுகல்லில் வேறு சர்வீஸ் சென்டர் ஒன்றுக்கு பேசினார். அன்று ‘ஆயுத பூஜை ஆதலால் ஆள் அனுப்புவது கஷ்டம் தான்... இருந்தாலும் முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார்கள்.
வேறு வழியில்லை பேசிய நபரின் போனுக்காக காத்திருந்தோம். கிடைத்த கேப்பில் என் அம்மா, அவர் பேத்திக்கு ஆப்பிள் கட் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என் மாமனார் ஒரு சின்ன வாக் போய்வருவதாக கூறி கிளம்பி விட்டார்.
இரண்டு வாரம் முன்பு தான் ஹுண்டாய் சர்வீஸ் ல் நன்றாக சர்வீஸ் செய்து எடுத்து வந்திருந்தார். அதற்குள் இப்படி....
இவரும் சர்வீஸ் சென்டருக்கு (24 மணிநேர ரோட் சர்வீஸ் என்பதை நம்பி) போன் செய்து நிலைமையை விளக்கினார். அவர்களும் திண்டுகல் சர்வீஸ் சென்டருக்கு சொல்லி, ஆள் அனுப்புவதாகவும், வண்டி நிற்கும் இடத்தையும் அவர்களுக்கு சொல்லச்சொல்லி போன் நம்பரையும் கொடுத்தார்கள்.
இவரும் பேசினார், குடும்பத்தோடு செய்வதறியாது நிற்பதாக. 20 நிமிடங்கள் போனில் பேசி, பேசியே அலைகழித்து முடியாதென்று கைவிரித்து விட்டார்கள்.
பிறகு நெட்டில் சர்ச் செய்து திண்டுகல்லில் வேறு சர்வீஸ் சென்டர் ஒன்றுக்கு பேசினார். அன்று ‘ஆயுத பூஜை ஆதலால் ஆள் அனுப்புவது கஷ்டம் தான்... இருந்தாலும் முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார்கள்.
வேறு வழியில்லை பேசிய நபரின் போனுக்காக காத்திருந்தோம். கிடைத்த கேப்பில் என் அம்மா, அவர் பேத்திக்கு ஆப்பிள் கட் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என் மாமனார் ஒரு சின்ன வாக் போய்வருவதாக கூறி கிளம்பி விட்டார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆனால், நானோ, அவரோ கொஞ்சமும் டென்ஷனாகவில்லை. மனம் பயம் கொள்ளவில்லை. ஒருவேளை அது பகல் நேரமாக இருந்ததினால் கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னடா இன்னும் முழுதாய் நான்கு நாட்கள் இருக்கிறதே என்ன செய்வது என்ற பதட்டம் ஏற்படவில்லை.
ஆனால், என்ன நடக்கிறது இங்கே என்ற குழப்பம் மட்டும் லேசாய்..... ஒன்றும் புரியவில்லை எனக்கு. என்னாச்சு...? நல்ல நேரம் பார்த்து தானே கிளம்பினோம்.
வழக்கம் போல என் இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் சொல்லிவிட்டு தானே வந்திருக்கிறேன். பத்தாததற்கு கருப்பு சாமி வேற கூடவே வந்திருக்கிறாரே.... (இது போல லாங் ட்ரிப் போவதாக இருந்தால் கூடவே கருப்பு சாமியையும் அழைத்து வந்துவிடுவேன்.
அவர் அருளால் தான் நாங்கள் பத்திரமாக வீடு திரும்புகிறோம் என்றும் நம்புகிறேன். அகிலத்தையே காக்கும் அந்த அகிலாண்டநாயகியையே காக்கும் தெய்வமாயிற்றே அவர்)
சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தது. கருப்புசாமியை பார்க்காமல் வந்துவிட்டது. வேறென்ன செய்ய...?
இத்தனை வருடங்களாய் பஸ் ஸ்டாண்ட் அருகே அருள்பாலித்து கொண்டிருந்தவரை தூக்கிக்கொண்டு போய் திருவள்ளூரில் கடந்த மாதம் பிரதிஷ்டை செய்து விட்டார்களாம்.
அதுவே எனக்கு இரண்டு மாதங்களாய் கவலை தந்து கொண்டுத்தான் இருக்கிறது. என்னத்தான் மனதார நினைத்துக்கொண்டிருந்தாலும் கண்ணால் தரிசிக்க முடியாதது கொஞ்சம் கஷ்டமாய் தானிருந்தது. ஒருவேளை இந்த பிரச்சனைக்கு இதுதான் காரணமோ... என்றும் எண்ணத்தோன்றியது.
ஆனால், என்ன நடக்கிறது இங்கே என்ற குழப்பம் மட்டும் லேசாய்..... ஒன்றும் புரியவில்லை எனக்கு. என்னாச்சு...? நல்ல நேரம் பார்த்து தானே கிளம்பினோம்.
வழக்கம் போல என் இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் சொல்லிவிட்டு தானே வந்திருக்கிறேன். பத்தாததற்கு கருப்பு சாமி வேற கூடவே வந்திருக்கிறாரே.... (இது போல லாங் ட்ரிப் போவதாக இருந்தால் கூடவே கருப்பு சாமியையும் அழைத்து வந்துவிடுவேன்.
அவர் அருளால் தான் நாங்கள் பத்திரமாக வீடு திரும்புகிறோம் என்றும் நம்புகிறேன். அகிலத்தையே காக்கும் அந்த அகிலாண்டநாயகியையே காக்கும் தெய்வமாயிற்றே அவர்)
சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தது. கருப்புசாமியை பார்க்காமல் வந்துவிட்டது. வேறென்ன செய்ய...?
இத்தனை வருடங்களாய் பஸ் ஸ்டாண்ட் அருகே அருள்பாலித்து கொண்டிருந்தவரை தூக்கிக்கொண்டு போய் திருவள்ளூரில் கடந்த மாதம் பிரதிஷ்டை செய்து விட்டார்களாம்.
அதுவே எனக்கு இரண்டு மாதங்களாய் கவலை தந்து கொண்டுத்தான் இருக்கிறது. என்னத்தான் மனதார நினைத்துக்கொண்டிருந்தாலும் கண்ணால் தரிசிக்க முடியாதது கொஞ்சம் கஷ்டமாய் தானிருந்தது. ஒருவேளை இந்த பிரச்சனைக்கு இதுதான் காரணமோ... என்றும் எண்ணத்தோன்றியது.
ஒருவேளை கிளம்பிய நேரம் சரியில்லையா...? இவரிடம் அதை சொன்னபோது,
“நீ பார்த்து சொன்ன நேரம் தானே....?”
“ஆனாலும்.......”
“சுப நேரம் தானே..... அப்பவிடு....” என்று மேலும் நான் குழம்பாத வண்ணம் அந்த எண்ணத்திற்கே ஒரு முற்று புள்ளி வைத்தார்.
அப்போது எங்கள் எதிரே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து நின்றார்.
“என்ன சார்...? ஏதாவது பிரச்சனையா.....?” நின்றவர் கேட்டார்.
திண்டுக்கல் செல்லும் சாலையில், பழனியிலிருந்து வருவதைப்போல.... நெற்றியில் விபூதி – குங்குமத்தோடு...... அந்த நபரை பார்த்ததுமே முடிவுசெய்துவிட்டேன். அந்த தண்டபாணியே வந்துட்டானோ என்று. நான் கூப்பிடுவதற்க்குள் இப்படி ஓடோடி வந்துவிட்டாயே முருகா.... என்று அவனருள் எண்ணி மனதிற்குள் வியந்து கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்தேன்.
“நீ பார்த்து சொன்ன நேரம் தானே....?”
“ஆனாலும்.......”
“சுப நேரம் தானே..... அப்பவிடு....” என்று மேலும் நான் குழம்பாத வண்ணம் அந்த எண்ணத்திற்கே ஒரு முற்று புள்ளி வைத்தார்.
அப்போது எங்கள் எதிரே ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து நின்றார்.
“என்ன சார்...? ஏதாவது பிரச்சனையா.....?” நின்றவர் கேட்டார்.
திண்டுக்கல் செல்லும் சாலையில், பழனியிலிருந்து வருவதைப்போல.... நெற்றியில் விபூதி – குங்குமத்தோடு...... அந்த நபரை பார்த்ததுமே முடிவுசெய்துவிட்டேன். அந்த தண்டபாணியே வந்துட்டானோ என்று. நான் கூப்பிடுவதற்க்குள் இப்படி ஓடோடி வந்துவிட்டாயே முருகா.... என்று அவனருள் எண்ணி மனதிற்குள் வியந்து கொண்டே நடப்பதை வேடிக்கை பார்த்தேன்.
வந்தவருக்கு வயது நாற்பதுக்குள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நெற்றியில் இருந்த விபூதி குங்குமம் எனக்கு மருதமலை முருகனையே நினைவுபடுத்தியது.
திண்டுக்கல்லில் இருந்து வந்து கொண்டிருந்தவர் எங்கள் காரை தாண்டித்தான் போயிருக்கிறார். (அதை என் மாமனாரும் கவனித்ததாக சொன்னார்) போகும் போதே நின்று கேட்காமல் போனதன் காரணம், எஞ்சின் ஆறுவதற்காக கூட இப்படி சிலர் திறந்து வைத்திருப்பார்கள் என்றும், அதனால் தான், தான் முதலில் கேட்கவில்லையென்றும், சற்று தூரம் சென்று, நின்று திரும்பி பார்த்த போது தான் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று யூகித்து திரும்பி வந்ததாகவும் சொன்னார். அந்த நபரும் மெக்கானிக் செட் தான் வைத்திருக்கிறாராம்.
பிறகு எங்கள் வண்டியின் நிலவரம் என்னவென்று பார்த்தார். எங்களை கொஞ்சம் தண்ணீர் கேட்டு அந்த கார்புரேட்டரில் ஊற்றினார். 100ml தண்ணீருக்கு மேல் தேவைப்படவில்லை.
மூடி எங்கோ சமீபத்தில் தான் கழண்டு விழுந்திருக்கவேண்டும் என்றார். பிறகு, firstaid போல வேஸ்ட் துணி ஒன்றை கிழித்து, மேற்கொண்டு அந்த கூலன்ட்டில் இருந்து நீர் வெளியேறிவிடாமல் இருக்க அதனுள் இறுக்கமாக அடைத்து, திண்டுக்கலுக்கு கிளம்பினார்கள். நானும் எனது மாமனாரும் அங்கேயே காத்திருந்தோம்.
மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................
திண்டுக்கல்லில் இருந்து வந்து கொண்டிருந்தவர் எங்கள் காரை தாண்டித்தான் போயிருக்கிறார். (அதை என் மாமனாரும் கவனித்ததாக சொன்னார்) போகும் போதே நின்று கேட்காமல் போனதன் காரணம், எஞ்சின் ஆறுவதற்காக கூட இப்படி சிலர் திறந்து வைத்திருப்பார்கள் என்றும், அதனால் தான், தான் முதலில் கேட்கவில்லையென்றும், சற்று தூரம் சென்று, நின்று திரும்பி பார்த்த போது தான் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று யூகித்து திரும்பி வந்ததாகவும் சொன்னார். அந்த நபரும் மெக்கானிக் செட் தான் வைத்திருக்கிறாராம்.
பிறகு எங்கள் வண்டியின் நிலவரம் என்னவென்று பார்த்தார். எங்களை கொஞ்சம் தண்ணீர் கேட்டு அந்த கார்புரேட்டரில் ஊற்றினார். 100ml தண்ணீருக்கு மேல் தேவைப்படவில்லை.
மூடி எங்கோ சமீபத்தில் தான் கழண்டு விழுந்திருக்கவேண்டும் என்றார். பிறகு, firstaid போல வேஸ்ட் துணி ஒன்றை கிழித்து, மேற்கொண்டு அந்த கூலன்ட்டில் இருந்து நீர் வெளியேறிவிடாமல் இருக்க அதனுள் இறுக்கமாக அடைத்து, திண்டுக்கலுக்கு கிளம்பினார்கள். நானும் எனது மாமனாரும் அங்கேயே காத்திருந்தோம்.
மணி மாலை 3 ஆனது. சென்றவர்களும் திரும்பி வந்து விட்டார்கள். காரில் இருந்து இறங்கியவருக்கு ஏராளமான நன்றிகளை சொல்லி, விடைபெறும் நேரத்தில் அந்த நபர் சொன்னார்....................
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ஏன் திடீரென ஒரு சஸ்பென்ஸ் , தயவு செய்து சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.....
சஸ்பென்ஸ் என்றால் எனக்கு தலைவலி வந்துவிடும்
சஸ்பென்ஸ் என்றால் எனக்கு தலைவலி வந்துவிடும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
ஆஹா .. அக்கா ... சுற்றுலா போயிட்டு வந்ததில் இருந்தே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.
உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
இன்னும் பயணக்கட்டுரை வரவில்லையே என்று.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் ஆர்வமாக உள்ளது.
உங்கள் எழுத்துகளை படித்தால் , நாங்களும் அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
[quote="விமந்தனி"]
மேற்கோள் செய்த பதிவு: 1174243[/url]
ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
மேற்கோள் செய்த பதிவு: 1174243[/url]
ஆஹா இந்த கருப்பசாமிக்கு வசீகரம் அதிகம் போல.
மற்றபடி அடுத்த பதிவிற்கு அடியேனும் ஆவலாய் உள்ளேன்,.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழனி யாத்திரையை பாதிலே நிறுத்தியதேன் தொடரவும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வருவதாக சொன்னதும் உங்கள் மாவட்டத்துக்கு அமர்க்களமான வரவேற்ப்பு கொடுத்தவர் நீங்கள். அந்த மெக்கானிக் என்ன சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடியவில்லையா.......?Hari Prasath wrote:ஏன் திடீரென ஒரு சஸ்பென்ஸ் , தயவு செய்து சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.....
சஸ்பென்ஸ் என்றால் எனக்கு தலைவலி வந்துவிடும்
(அதிலும் திண்டுக்கல்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிற்கிறோம் என்று சொல்லியிருக்கிறேனே...!)
- Sponsored content
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 12
|
|