புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
12 Posts - 2%
prajai
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
9 Posts - 2%
jairam
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_m10கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 7:08 pm

படிப்பினைக் கதைகள்
-
ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல
ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார்,
வருவார் .

வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார்.

கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி
வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில
ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை,
மூடிகிட்டு தியானத்துல இருந்தார்.

மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம்
வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய்
நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார்.
இவரு அவர் கால்ல விழுந்தார் .
அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .

அதுக்கப்றம் இந்த
மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை
ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் .

அப்புறம் , விடை பெற்றார் .

மறுநாள் காலைல அந்த
மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல
நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு
பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை
பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி …காரணம்

நேற்று
அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை
போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ
அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்

மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த
பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன்
வந்தான்

” உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு
விசாரிச்சார் .

அவன் ” கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி
கொடுத்தார் – னு விபரம் சொன்னான்.

உடனே போய்
அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க – னு
உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்..

என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு
போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன்
அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை
கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது .
பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து
அவனுக்குப் போர்த்தி விட்டேன் – அப்படீன்னார் .

” என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை …
அது மிகவும் விலை உயர்ந்த சால்வை … மன்னர்களுக்கு
என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு
கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு
கொடுத்திருக்கீங்க …! என்றார்

மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் .
மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த
சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .

அன்றிரவு மன்னர்
தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் –
மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் .
ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள்
குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .

மன்னர் ” கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?”
கடவுள்
” குளிர் தாங்க முடியலே ”
உடனே மன்னர் தன்னிடமிருந்த
விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை
நெருங்கினார் .

கடவுள் பயத்தில் கத்தினார்

” என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம்
எனக்கு “.
மன்னர் ” கடவுளே ! இதை ஏன் வேண்டாம்
என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?

கடவுள் ” நேற்று ஒரு சால்வையை எனக்கு
கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு
நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ?
சிறை தண்டனை !"

மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது .
திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம்
புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின்
கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில்
விழுந்தார் .

” சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள்
ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !”
என்றார்"

மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்
கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் ..”
என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார்
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 11:59 pm

அருமையான கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக