புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
3 Posts - 3%
prajai
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 2%
Rutu
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
Pradepa
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
18 Posts - 2%
prajai
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
5 Posts - 0%
Rutu
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள்
மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி
மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில்
மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி
தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்,

இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார்.
இதனையடுத்து அவர் பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி நிரலில்
பிரதமர் மோடி உரை இல்லாத போதும் மோடி எழுந்து பேச
வேண்டிய நிலை ஏற்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm


இந்தக் கூட்டத்தில் தாக்கூர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக்
கேட்பதெல்லாம், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள்.
ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்த வேண்டாம்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டு நீதிபதிகள் அதிகமாக,
கடினமாக உழைக்கிறார்கள். பல விஷயங்களில் உயர்ந்து
நிற்கிறார்கள்.

நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள்... சிறையில் வாடும்
ஏழை வழக்காளிகள், (இதனைக் கூறும் போது அவர் உணர்ச்சி
வசப்பட்டு குரல் உடைந்தது) ஆகியோருக்கு மட்டுமல்லாது.
.நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன்,

நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை
நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது
ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.

நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் உணர்ச்சிகர முறையீடு
உதவும் என்று நான் உணர்கிறேன். உயர் நீதிமன்றங்களில்
454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவே உள்ளன.
இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி)
வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.

இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள்
நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன
பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு
முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை
நியமனம் செய்தோம்.

50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம்,
காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காகவே.

ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக
காத்திருக்கின்றன.

இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்
போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி
வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm



‘மக்கள் தொகைக்கேற்ற நீதிபதிகள் விகிதாசாரம் இல்லை’

கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு
10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும்
என கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும்,
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான்
துவக்க வேண்டும் எனக் கூறுகிறது.

இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.
எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல்
நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும்
முக்கியம்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு
உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும்
மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும்
என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர்.

இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை
அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm


ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன,
ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க
முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி
ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச்
செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு
ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது.
அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய
நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தம்
நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று
அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.

இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில்
விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இவ்வாறு பேசி முடித்தார் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm



இவர் பேசி முடித்து அமர்ந்தவுடன் பிரதமர் மோடி உறுதி அளித்த போது,
“நம் அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை
வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.

அரசும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து வலுவான எதிர்காலத்தை
வடிவமைக்க வேண்டுமே தவிர, 1987-ல் கூறியது என்று கடந்த
காலத்தில் உழல்தல் கூடாது.

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
-
---------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 1:28 pm

ayyasamy ram wrote:நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1204521

கணக்குப்புலி குமாரசாமி தீர்ப்பு சொன்னபோது , இவர் கண்ணீர் வடித்திருந்தால் , இவரைப் பாராட்டியிருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:30 pm



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 2:14 pm

வீண்  விளம்பரத்திற்காக போடப்படும் பொது நலவழக்குகள் சினிமா தலைப்பை பார்த்தே ஜாதி இழிவு வழக்குகள் போன்றவற்றை தடுத்தாலே மீதமுள்ள வழக்குகளை வாய்தா இன்றி முடித்தாலே இருக்குற நீதிபதிகளே அதிகமாக இருக்கும் இதெல்லாம் விட்டுட்டு

என்னமா நீங்க இப்படி அழறீங்கலேமா

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Hqdefault




ஈகரை தமிழ் களஞ்சியம் நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:46 am

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.


எக்கச்சக்கமாய் தேவை இல்லாத சட்டங்கள் இருக்கு, எல்லாத்தையும் ஒருவழியாக தூக்கிப் போடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக