புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
29 Posts - 35%
prajai
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 4%
Jenila
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
7 Posts - 5%
prajai
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
5 Posts - 4%
Jenila
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
4 Posts - 3%
Rutu
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_m10மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 06, 2016 7:30 pm

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்… VPRYXRRLS4uw3Ab1a4Zq+untitled

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம்
நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே
உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன.

தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார்
அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த
ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார்.
அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப்
பலவாறு அவரை வசைபாடினார்.

அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர்
அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு
எல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார்.

அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள்
வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம்
புரியும்!’ என்றார்.

அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான
ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர்,
புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது,
இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால்
இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர்.

‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா?
இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன்.
எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன்
என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவு
கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ
என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம்
இல்லை.

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்

———————————–

–அன்புடன் பேசாலைதாஸ்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:03 pm

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்


அருமையான அறிவுரைக் கதை ராம் அண்ணா புன்னகை............பகிர்வுக்கு நன்றி1 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக