புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
3 Posts - 3%
prajai
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
1 Post - 1%
Rutu
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
1 Post - 1%
Pradepa
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
18 Posts - 2%
prajai
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாளைய தீர்ப்பு!!!! Poll_c10நாளைய தீர்ப்பு!!!! Poll_m10நாளைய தீர்ப்பு!!!! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய தீர்ப்பு!!!!


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 18, 2016 2:41 pm

நாளைய தீர்ப்பு!!!!

கவுண்டமணி: டேய் செம்பட்டித் தலையா

செந்தில்: என்னன்னே சொல்லுங்கண்ணே

கவுண்டமணி: உங்கிட்ட என்ன சொன்னேன்

செந்தில்: ஓட்டு போட சொன்னீங்கன்னே

கவுண்டமணி: போட்டியா

செந்தில்: ரெண்டு வாட்டி போட்டுட்டேன்னே

கவுண்டமணி: கூமுட்ட தலையா ஏண்டா அப்படி செஞ்ச

செந்தில்: அண்ணே ரெண்டு பேர்டயும் காசு வாங்கிட்டன்னே

கவுண்டமணி: உன்ன யாருக்குடா போட சொன்னேன்? இப்ப யார்டா ஜெயிச்சா?

செந்தில்: யார் ஜெயிச்சா என்னன்னே - ரெண்டுமே ஒன்னுதான்னே

கவுண்டமணி: நீங்க திருந்த மாட்டீங்கடா - இதென்ன அந்த ரெண்டு வாழைப்பழ கதையாடா?

செந்தில்: அதான்னே அதான்னே அதே தான்னே




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 3:10 pm

வாக்கு எண்ணிக்கையில் செல்லாத ஓட்டுக்கள்
விபரம் தெரியும்போது, எத்தனை பேர் மனசாட்சிக்கு
முக்கியத்துவம் அளித்து, இரண்டு கட்சிக்கும்
ஓட்டளித்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்...!!
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 18, 2016 4:51 pm

தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாக்கு பதிவு செய்ய முடியாதே. வாக்கு பதிவு மிசினில் ஒருமுறைதான் பதிவுசெய்ய அனுமதிக்கிறார்கள். செல்லாமல் போவதற்கும் வழி இல்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 18, 2016 5:21 pm

P.S.T.Rajan wrote:தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாக்கு பதிவு செய்ய முடியாதே. வாக்கு பதிவு மிசினில் ஒருமுறைதான் பதிவுசெய்ய அனுமதிக்கிறார்கள். செல்லாமல் போவதற்கும் வழி இல்லை.

முன்பு மனமிருந்தால் மார்கமுண்டு
இன்று காசிருந்தால் மார்கமுண்டு

தென்காசியில் கணக்கைவிட அதிகமாக பதிவானதால் இன்று மறு வாக்கு பதிவு




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 18, 2016 5:25 pm

நாளைய தீர்ப்பு இன்றைய கருத்து கணிப்பு>>>>>>>>>>>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 5:26 pm

யினியவன் wrote:
P.S.T.Rajan wrote:தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாக்கு பதிவு செய்ய முடியாதே. வாக்கு பதிவு மிசினில் ஒருமுறைதான் பதிவுசெய்ய அனுமதிக்கிறார்கள். செல்லாமல் போவதற்கும் வழி இல்லை.

முன்பு மனமிருந்தால் மார்கமுண்டு
இன்று காசிருந்தால் மார்கமுண்டு

தென்காசியில் கணக்கைவிட அதிகமாக பதிவானதால் இன்று மறு வாக்கு பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1207637
-
தென்காசியில் ஒரே ஒரு வாக்குச் சாவடியில் மட்டும்
தேர்தல் இன்று நடைபெறுகிறது...

-
தென்காசி:

நெல்லை மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு
நடைபெறும் தென்காசி பொன்னம்மாள் பள்ளி வாக்குச்சாவடியில்
மொத்தம் 972 வாக்குகள் உள்ளன.
-
காலை 9 மணி நிலவரப்படி 90 ஆண்கள், 77 பெண்கள் என 167 பேர்
வாக்களித்துள்ளனர். இது 17 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
-

காலை 10 மணி நிலவரப்படி 25.51 சதவீதவாக்குகள் பதிவாகின. தொடர்ந்து அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2016 7:34 pm

yiniyavan wrote:தென்காசியில் கணக்கைவிட அதிகமாக பதிவானதால் இன்று மறு வாக்கு பதிவு

இதற்கு எலக்ஷன் கமிஷன் பதில் கீழ்கண்டவாறு பதில் கூறியுள்ளது .
" பதிவு பெட்டியை உபயோகப் படுத்தும் முன் பல்வேறு கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் ,
போட்டியாளர்கள் பட்டனை அமுக்கி காண்பித்து அதன் நம்பகத்தன்மையை விளக்குவார்கள்.
அதே மாதிரி செய்து எல்லோரும் சரி சொன்னவுடன் , பதிவானவைகளை delete பண்ணவேண்டும் .
அதை அந்த ஆபீசர் பண்ண மறந்ததால் , போட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையை விட , பதிவான வாக்குகள் அதிகம் காண்பித்ததாம். தேர்தல் கமிஷனர் கூறிய காரணம் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக