புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
56 Posts - 43%
heezulia
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
3 Posts - 2%
jairam
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 2%
சிவா
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 1%
Manimegala
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 1%
Poomagi
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
16 Posts - 4%
prajai
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
7 Posts - 2%
jairam
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
3 Posts - 1%
Rutu
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:14 am

ஆணி புடுங்கிற கதைதான்.....
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--

கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!

-
----------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:15 am

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். PpYzn8N9R8KF6ZtAujX6+boys1
-
ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம்
வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி
எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி
விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல்
போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும்
தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று
தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து
தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க
வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள
இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான
வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த
வழி சொல்லுங்கள்” என்றான்.

அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய
ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப்
பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப்
பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்
வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து
ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக்
கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக்
கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து
போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.
சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர்
உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்
கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக்
கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை
ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்
அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில்
ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும்
சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த
ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக்
கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும்
போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள்
பல பெற்றான்.

நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான
வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும்
கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும்
நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே
காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச
வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன்
நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே
அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன்
நம் மீதும் அன்பாக இருப்பார்.
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

———————————–
– ஒய். டேவிட் ராஜா
தினமணி வெள்ளிமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2016 2:29 pm

நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக