புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
31 Posts - 53%
heezulia
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
1 Post - 2%
jairam
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
1 Post - 2%
சிவா
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
13 Posts - 4%
prajai
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
3 Posts - 1%
jairam
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_m10சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும்


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sat May 21, 2016 10:37 pm

1. திருமுடி: 
திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் ( யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம். 

2. திருமுகம்: 
உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே ( உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம். 

3. இருதயம்: 
முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை ( உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும். 

4. திருவடி: 
யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு ( அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர். 

5. தேகம் {வித்யா}: 

ஆன்மாக்கள் ( உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு ( நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் ( திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும். 

6. திரிநேத்ரம்: 
சூரியன்,சந்திரன்,அக்கினி ( முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர்தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன. 

7. திரிசூலம்: 
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை ( ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது. 

8. மழு: 

லய சிவமாக இருப்பவர் தாம் என்பதைக் குறிக்க லயஸ்தானமாகவுள்ள மழுவை ஏந்தியுள்ளார். 

9. வாள் : 
பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய ( அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார். 

10.குலிசம் : 
ஒருவராலும் கெடுத்தற்கு ( துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குண்த்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் ( கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார். 

11. அபயகரம்: 

உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் ( திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது. 

12. வரத கரம் : 
ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்ட்து வரத கரம். 

13. அக்கினி: 
ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார். 

14. அங்குசம்: 
மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது. 

15. மணி: 
நாதத் தத்துவத்திற்குத் ( 36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது. 

16. ஸர்ப்பம் {பாம்பு}: 
பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார். 

17. பாசம்: 
ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார். 

18. மான்: 
மானினது நாங்கு கால்களும் நான்கு ( ரிக்,யசூர், சாமம்,அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார். 

19. புன்முறுவல் : 

சஞ்சிதம் முதலான மூவகைத் ( ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார். 

20. உபவீதம் {பூணூல்}: 

சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது. 

21. சிகை {தலைக்குடுமி}: 

ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார். 

22. சிலம்பு மற்றும் மெட்டி: 
பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது. 

23. வீரக்கழல்: 
ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது. 

24. கங்கை: 
உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார் 

25. காதில் குழை ( தோடு): 
அசுரர்களை அழித்து ( ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:11 am

சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் 3838410834 சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் 3838410834 சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon May 23, 2016 8:18 pm

மிகவும் அருமை. சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் 103459460 சிவபெருமானின் அங்க ஆபரணமும் அதற்கான காரணங்களும் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக