புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
Page 1 of 1 •
–
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
–
இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
–
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
–
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
–
பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
–
கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.
–
சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
–
போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
–
பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
–
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.
–
காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
–
16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
–
அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.
–
பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
—
——————————————–
தினமணி
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
–
இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
–
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
–
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
–
பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
–
கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.
–
சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
–
போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
–
பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
–
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.
–
காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
–
16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
–
அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.
–
பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
—
——————————————–
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களை பள்ளிக்கு செல்போன் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது ; அதேபோல ஆசிரியர்களையும் பள்ளி வேலைநேரத்தில் , செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
மயிலாடுதுறையிலும் பார்த்துள்ளேன் , பள்ளி மாணவர்கள் சீருடையில் 100cc க்கும் அதிகமான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வண்டியோட்டிகொண்டு செல்கின்றனர்.
12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்
12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1209252krishnaamma wrote:பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதுவேற மாணவர் சங்கம்.. அப்புரம் கல்லூரி மாணவர்சங்கம் தூண்டிவிட அரசியல் கட்சிகள் இதெல்லாம் கவனத்தில் கொண்டா>>>>>>>>>>>>>>>>>ஒழுங்கு நடவடிக்கை??????????
- Sponsored content
Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு
» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
» விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு
» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
» விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|