புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
3 Posts - 4%
prajai
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
2 Posts - 3%
Pradepa
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
225 Posts - 21%
sugumaran
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
18 Posts - 2%
prajai
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
5 Posts - 0%
Rutu
உள்ளக்குடிலில் நீ!! Poll_c10உள்ளக்குடிலில் நீ!! Poll_m10உள்ளக்குடிலில் நீ!! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளக்குடிலில் நீ!!


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:42 am

நான் நானாக இல்லை
என்னோடு நீ இல்லாத போது! -நீ
என்னவளாய் மாறுவது
என்வாழ்வில் எப்போது!!

சன்னலோர தென்றலாய்
உன் ஞாபகங்கள் தினமும்
சத்தமின்றி தீண்டியுமாய்-என் மீது
சந்தோச மலரை தூவியுமாய் என்னோடு
சரசம் செய்து போகுதடி!!!!

உள்மனதின் உண்மைநிலை -என்
உயிரே உன்னை சுற்றியே
உயிர் கொண்ட ஜடமாய் மட்டுமே -நான்
உலவுகின்றேன் இப்புவியில்!!

நிம்மதியாய் நானுறங்கி
நெடுநாளானதடி -என்
நெஞ்சத்தில் உனை பிறந்த வேதனை என்னை
நித்தம் நித்தம் கொள்ளுதடி!!

அறைநொடி மின்னலை போல் -கனவில்
அவ்வபோது வந்து போறவளே -உன்
அன்பிற்காக  ங்கும் -இந்த
லையின் நிலையறியாயோ!!

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டணைத்து செல்லுதடி!!

என்னுள் இருந்து
என்னை இயக்குபவளே
உன்னுள் நான் மட்டுமே என்பதை
உணர்ந்துகொண்டேன் அப்பொழுதே!

உணர்ந்த கொண்ட அந்நொடியே  
உனக்காக என் உள்ளத்தில்
உயர்ந்த்தொரு குடில் அமைத்து
உன்னை ஒய்யாரமாய் அமர்த்திவிட்டேன்!!!

க.சரவணன்.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:00 am

இன்றைய இரவுப் பொழுதின்
தூரலாய்தொடங்கிய உன் நினைவுகள்
தொடர்மழையாய் தொடருதடி- என்னை
தொட்டனைத்து செல்லுதடி!!

அருமையாக இருக்கிறது .ரசித்தேன் .
"தொட்டணைத்து" என்று இருக்கவேண்டுமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 11:15 am

வணக்கம் ஐயா :
பிழையினை திருத்தி விடுங்கள் . நன்றி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 1:31 pm

பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 17, 2016 3:35 pm

உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 4:45 pm

ய் ,ர் ழ்  ஆகிய எழுத்துக்களை அடுத்து ஒற்றெழுத்து வரலாம் . இதுதான் எளிமையான விதி . பிற எழுத்துக்களோடு ஒற்று இரட்டிக்காது .

காய்ந்த
மாடு

பார்த்த ஞாபகம் இல்லையோ ?

வாழ்க்கை வாழ்வதற்கே .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 4:59 pm

ayyasamy ram wrote:உள்ளக்குடிலில் நீ!! 3838410834
-
அன்பிற்க்காக எங்கும் ...
-
வல்லின ற்- க்குப் பின் க் வராது
-
அன்பிற்காக ங்கும்
என திருத்தம் செய்யலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1211462

நன்றி a ram ., திருத்தம் செய்யப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 1:08 am

ஒரே கவிதை மழையாய் இருக்கு சரவணன்.....சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக