புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
78 Posts - 50%
heezulia
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
120 Posts - 54%
heezulia
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_m10நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா.


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:58 pm

சினிமா வசனம் தான். அதன் விளக்கம் என்ன?

1930 – 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருவதுதான் இந்த இருட்டுக்கடை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ள இக்கடை தொடக்கத்தில் ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் வைத்து ஆரம்பிக்கப்பட்டதாம்.
மாலை ஐந்து மணியளவில் தொடங்கி சில மணி நேரம் திறந்திருக்கும் போது காண்டா விளக்கு காரணமாக இருட்டாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

அருவாள் என்றதும் சினிமாவில் சொல்லப்படும் திருப்பாச்சி அருவாள் தான் நினைவுக்கும் வரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள கிராமம் திருப்பாச்சேத்தி.சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு போர் ஆயுதங்கள் செய்யப்பட்டன. மருது பாண்டியர்கள் சிவகங்கையை ஆண்ட சமயத்தில் வெள்ளையர்களை எதிர்த்து செய்த போரில் பயன்படுத்திய ஈட்டிகள், வீச்சு அரிவாள்கள், வெட்டுக்கத்திகள், பாதுகாப்பு கேடயங்கள் போன்றவை திருப்பாச்சேத்தியில் தான் தயாரிக்கப்பட்டன. திருப்பாச்சேத்தி என்ற இடத்தில் செய்யப்பட்டதால் திருப்பாச்சேத்தி அருவாள் எனப்படுகிறது.

ஆனால் திருப்பாச்சேத்தி என்று பெயர் வரக் காரணம் என்ன? தேவார காலத்தில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் வாதம் நடைபெறுகிறது.சைவர்களும் சமணர்களும் போட்டியாக ஏடுகளை ஆற்றில் போடுகிறார்கள்.சமணர்களின் ஏடுகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடமே திருப்பாச்சேத்தி ஆகும். திருப்பா சேர்ந்த இடம் திருப்பாச்சேத்தி நாளடைவில் திருப்பாச்சி ஆக மருவியது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:27 am

நல்ல பகிர்வு மூர்த்தி புன்னகை............... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி..மிக்க நன்றி !..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 6:18 am

நாடு கெட்டதும் பண்பு கெட்டதும் கற்பனை கதை @ திரைக்கதைகளால் தானே என்றால் மிகையாகாது>>சினிமா!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 6:41 am

சுவையான விளக்கம் ! மிக்க நன்றி !!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக