புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்...' என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, 'சாரி... இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க...' என, அசடு வழியச் சொன்னது!
மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!
'இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்...' என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே தவிர, ஏதோ ஜப்பானிய ரயில் போல தங்களை நினைத்து, நேரத்தை சொல்லி, பின், அவதியுறக் கூடாது.
இப்படி நேரத்தை சொல்லிவிட்டு வாகனம் ஓட்டும் போது, 'ஐயோ நேரமாச்சே... தாமதமாயிடுச்சே... சொன்னபடி போக முடியாது போலிருக்கிறதே; நம்மைப் பத்தி என்ன நெனைப்பாங்க...' என்றெல்லாம் சிந்தித்து, ரத்த அழுத்தத்தை தேவையின்றி உயர்த்திக் கொள்வோரைப் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது.
இந்த அணுகுமுறையில், வேறு ஒரு ஆபத்தும் உள்ளது. 'சீக்கிரம் ஓட்டுப்பா... என்னப்பா இப்படி மாட்டு வண்டி மாதிரி ஓட்டுறே...' என்று வாகனம் ஓட்டுபவரையும், அவதிக்கு உள்ளாக்குபவர்கள் உண்டு.
இவர்களே ஓட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். இது, சாலை விபத்தில் கொண்டு போய், 'முடிக்கிற' செயலாகவும் ஆகி விட வாய்ப்பு உள்ளதே. இந்த நெருக்கடியை யார் தந்தது? நாமே ஏற்படுத்தி கொண்டது தானே! இது, தேவை தானா?
'பனிரெண்டு மணியிலிருந்து 12:15க்குள்ள வர்றேன்...' என்று தான் ஒருவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, 'சரியா, 'டாண்'னு, 12:00 மணிக்கு நான் உங்க வீட்ல இருப்பேன்'னு சொல்வதெல்லாம் தேவையற்ற பந்தா!
உங்களை, அவர்கள், 12:00 மணிக்கு வரச் சொல்கின்றனர் என்றால், நம் இலக்கை, 11:45 மணி ஆக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, மானசீக இலக்கு, 12:00 அல்ல. காரணம், 12:00 மணி என நிர்ணயித்தால், 12:15 ஆகி விடவே, வாய்ப்பு அதிகம்.
வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், நாம், 'மிஸ்டர் பங்சுவலில்' இருந்து, 'மிஸ்ட் ப்ரீ பங்சுவல்' ஆக மாறிவிடவே முயற்சி செய்ய வேண்டும். இந்த ரகத்திற்கு நாம் மாறிவிட்டால், நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் எதுவும் உயராது என்பதுடன், நம் மதிப்பும், மற்றவர்கள் மத்தியில் வெகுவாக உயரும்.
Doing in time is Saving time என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. உரிய நேரத்தில் செய்யப்படும் பணி, நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தி தரும்.
மின் கட்டணத்தை கடைசி நாளில் கட்டப் போனால், ஏகப்பட்ட கூட்டம். இரு தினங்கள் முன்னதாக கட்டினால், வரிசையில், நாம் முன்னதாகவே நான்காவது ஆள்!
'பத்து நாட்களில் வேலையை முடித்துக் தருகிறேன்...' என்று சொல்லுமுன், ஒரு பணியை ஏற்றுக் கொள்ளுமுன், வலுவாக சிந்திக்க வேண்டும்.
ஒரு வார வேலைக்கு தான், பத்து நாட்கள் அவகாசம் கேட்க வேண்டுமே தவிர, பத்து நாட்கள் வேலைக்கு, பத்து நாட்கள் கேட்கவே கூடாது. காரணம், நாம் எதிர்பாராத வகையில், குறுக்கீடுகள் வந்து விடும் என்பதோடு, அப்பணி, நம் கணிப்பிற்கு மேலாக, கடினமான ஒன்றாக அமைந்து விடவும் வாய்ப்பு உண்டு.
திருமண தேதி முடிவானதுமே, பயணச் சீட்டு எடுத்து விடுவது நல்லது. போவதா, வேண்டாமா என்கிற மன போராட்டத்தை, பயணச் சீட்டு எடுத்த பின் வைத்துக் கொள்ளலாம். பின், ரத்து செய்தால், சொத்தா பறி போய் விடும்!
இந்த மன போராட்டத்தை, திருமண தேதி வரை வைத்துக் கொள்வது தான், பெரும்பாலானோரின் பாணியாக இருக்கிறது. கடைசி நிமிடத்தில் போவது என்று ஒரு வழியாக முடிவெடுத்தால், பின், எந்த வாகனத்திலும் இடம் கிடைப்பது இல்லை.
ஆக, திருமணத்தில் கலந்து கொள்வதா, இல்லையா என்று முடிவு செய்கிற உரிமை, நம் கையை விட்டு பறிபோய், ரயில்வே மற்றும் பேருந்துக்காரர்களின் கைக்கு, மாறி விடுகிறது.
எந்த ஒரு நேர ஒப்புதலுக்கும் முன்பாக, அதன் தன்மை, ஆழ அகலங்களை, சில நிமிடங்களை ஒதுக்கி, சிந்திக்க வேண்டும். எவ்வளவு நேரம், நாள், காலம் ஆகும் என்று மனம் கணிக்கிறதோ, அதைவிட அதிகமான கால அளவையே, பிறரிடம் சொல்ல வேண்டும்.
இதற்கு முன்பாகவே முடிக்கிற போது, செல்கிற போது, 'அட பரவாயில்லையே... அசத்தி விட்டீர்களே...' என்கிற பாராட்டு கிடைக்கும்.
பாராட்டா, பதற்றமா நீங்களே முடிவு செய்யுங்கள்!
லேனா தமிழ்வாணன்
மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்!
'இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்...' என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே தவிர, ஏதோ ஜப்பானிய ரயில் போல தங்களை நினைத்து, நேரத்தை சொல்லி, பின், அவதியுறக் கூடாது.
இப்படி நேரத்தை சொல்லிவிட்டு வாகனம் ஓட்டும் போது, 'ஐயோ நேரமாச்சே... தாமதமாயிடுச்சே... சொன்னபடி போக முடியாது போலிருக்கிறதே; நம்மைப் பத்தி என்ன நெனைப்பாங்க...' என்றெல்லாம் சிந்தித்து, ரத்த அழுத்தத்தை தேவையின்றி உயர்த்திக் கொள்வோரைப் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது.
இந்த அணுகுமுறையில், வேறு ஒரு ஆபத்தும் உள்ளது. 'சீக்கிரம் ஓட்டுப்பா... என்னப்பா இப்படி மாட்டு வண்டி மாதிரி ஓட்டுறே...' என்று வாகனம் ஓட்டுபவரையும், அவதிக்கு உள்ளாக்குபவர்கள் உண்டு.
இவர்களே ஓட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். இது, சாலை விபத்தில் கொண்டு போய், 'முடிக்கிற' செயலாகவும் ஆகி விட வாய்ப்பு உள்ளதே. இந்த நெருக்கடியை யார் தந்தது? நாமே ஏற்படுத்தி கொண்டது தானே! இது, தேவை தானா?
'பனிரெண்டு மணியிலிருந்து 12:15க்குள்ள வர்றேன்...' என்று தான் ஒருவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, 'சரியா, 'டாண்'னு, 12:00 மணிக்கு நான் உங்க வீட்ல இருப்பேன்'னு சொல்வதெல்லாம் தேவையற்ற பந்தா!
உங்களை, அவர்கள், 12:00 மணிக்கு வரச் சொல்கின்றனர் என்றால், நம் இலக்கை, 11:45 மணி ஆக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, மானசீக இலக்கு, 12:00 அல்ல. காரணம், 12:00 மணி என நிர்ணயித்தால், 12:15 ஆகி விடவே, வாய்ப்பு அதிகம்.
வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், நாம், 'மிஸ்டர் பங்சுவலில்' இருந்து, 'மிஸ்ட் ப்ரீ பங்சுவல்' ஆக மாறிவிடவே முயற்சி செய்ய வேண்டும். இந்த ரகத்திற்கு நாம் மாறிவிட்டால், நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் எதுவும் உயராது என்பதுடன், நம் மதிப்பும், மற்றவர்கள் மத்தியில் வெகுவாக உயரும்.
Doing in time is Saving time என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. உரிய நேரத்தில் செய்யப்படும் பணி, நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தி தரும்.
மின் கட்டணத்தை கடைசி நாளில் கட்டப் போனால், ஏகப்பட்ட கூட்டம். இரு தினங்கள் முன்னதாக கட்டினால், வரிசையில், நாம் முன்னதாகவே நான்காவது ஆள்!
'பத்து நாட்களில் வேலையை முடித்துக் தருகிறேன்...' என்று சொல்லுமுன், ஒரு பணியை ஏற்றுக் கொள்ளுமுன், வலுவாக சிந்திக்க வேண்டும்.
ஒரு வார வேலைக்கு தான், பத்து நாட்கள் அவகாசம் கேட்க வேண்டுமே தவிர, பத்து நாட்கள் வேலைக்கு, பத்து நாட்கள் கேட்கவே கூடாது. காரணம், நாம் எதிர்பாராத வகையில், குறுக்கீடுகள் வந்து விடும் என்பதோடு, அப்பணி, நம் கணிப்பிற்கு மேலாக, கடினமான ஒன்றாக அமைந்து விடவும் வாய்ப்பு உண்டு.
திருமண தேதி முடிவானதுமே, பயணச் சீட்டு எடுத்து விடுவது நல்லது. போவதா, வேண்டாமா என்கிற மன போராட்டத்தை, பயணச் சீட்டு எடுத்த பின் வைத்துக் கொள்ளலாம். பின், ரத்து செய்தால், சொத்தா பறி போய் விடும்!
இந்த மன போராட்டத்தை, திருமண தேதி வரை வைத்துக் கொள்வது தான், பெரும்பாலானோரின் பாணியாக இருக்கிறது. கடைசி நிமிடத்தில் போவது என்று ஒரு வழியாக முடிவெடுத்தால், பின், எந்த வாகனத்திலும் இடம் கிடைப்பது இல்லை.
ஆக, திருமணத்தில் கலந்து கொள்வதா, இல்லையா என்று முடிவு செய்கிற உரிமை, நம் கையை விட்டு பறிபோய், ரயில்வே மற்றும் பேருந்துக்காரர்களின் கைக்கு, மாறி விடுகிறது.
எந்த ஒரு நேர ஒப்புதலுக்கும் முன்பாக, அதன் தன்மை, ஆழ அகலங்களை, சில நிமிடங்களை ஒதுக்கி, சிந்திக்க வேண்டும். எவ்வளவு நேரம், நாள், காலம் ஆகும் என்று மனம் கணிக்கிறதோ, அதைவிட அதிகமான கால அளவையே, பிறரிடம் சொல்ல வேண்டும்.
இதற்கு முன்பாகவே முடிக்கிற போது, செல்கிற போது, 'அட பரவாயில்லையே... அசத்தி விட்டீர்களே...' என்கிற பாராட்டு கிடைக்கும்.
பாராட்டா, பதற்றமா நீங்களே முடிவு செய்யுங்கள்!
லேனா தமிழ்வாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்க பொதுவா இப்படி, முன்னாடியே போய்விடுவது வழக்கம், சில சமையம் யாருமே வந்திருக்க மாட்டார்கள், நாம் தான் 'முறைவாசல்' செய்யப்போனது போல ஆகிவிடும் ...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முன்பெல்லாம் மதுரையில் TVS பஸ் ,வரும் நேரத்தை வைத்து கடியாரத்தில் மணியை சரி செய்து கொள்ளலாம் ,என்று சொல்வர் . அதற்கு பெயர் பங்க்சுவாலிட்டி .
இப்போது எல்லாம் இது நடைமுறையில் இல்லை .
MLA மக்களை சந்திக்க வருவதாக சொன்ன தினம்.
அநேகர் கையில் மனுக்களுடன் வந்து இருந்தனர் .
குறிப்பிட்டு இருந்த நேரமும் வந்தது .
MLA வரவில்லை .
அச்சமயத்தில்
எதேச்சையாக காதில் விழுந்த செய்தி .
கவுன்சிலரிடம் , அவரது ஆள் கூறியது .
"அய்யா தயாரா இருக்காராம் .
குறைந்தது 100 பேர் கூடினவுடன் ,தகவல் அனுப்ப சொல்றார் "
MLA வோட பி ஏ
ரமணியன்
இப்போது எல்லாம் இது நடைமுறையில் இல்லை .
MLA மக்களை சந்திக்க வருவதாக சொன்ன தினம்.
அநேகர் கையில் மனுக்களுடன் வந்து இருந்தனர் .
குறிப்பிட்டு இருந்த நேரமும் வந்தது .
MLA வரவில்லை .
அச்சமயத்தில்
எதேச்சையாக காதில் விழுந்த செய்தி .
கவுன்சிலரிடம் , அவரது ஆள் கூறியது .
"அய்யா தயாரா இருக்காராம் .
குறைந்தது 100 பேர் கூடினவுடன் ,தகவல் அனுப்ப சொல்றார் "
MLA வோட பி ஏ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! நீங்கள் கூறுவது உண்மைதான் ! அறுபதுகளில் நான் திருச்சியில் படித்துக்கொண்டு இருந்தபோது TVS பேருந்துகளின் Punctuality -ஐ நேரடியாகவே பார்த்து வியந்ததுண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1213065அப்ப சாலைகள் அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கிடையாது , அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.M.Jagadeesan wrote:ஆமாம் ! நீங்கள் கூறுவது உண்மைதான் ! அறுபதுகளில் நான் திருச்சியில் படித்துக்கொண்டு இருந்தபோது TVS பேருந்துகளின் Punctuality -ஐ நேரடியாகவே பார்த்து வியந்ததுண்டு .
இப்பல்லாம் விமானத்தை தவிர வேறு எந்த போக்குவரத்தில் நேரந்தவறாமையை கடைபிடிக்க முடியாது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|