புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
9 Posts - 4%
Jenila
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை தெரசா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:25 pm

அன்னை தெரசா FIRlfuZrRp69VGT0EuKU+26kdr5
--
நேற்றைய இந்தியர்களைக் கேட்டால் சொல்வார்கள்,
அமெரிக்க ஜனாதிபதிகளில் அழியாத புகழைப் பெற்ற
ஜான் எஃப் கென்னடி பற்றி. நேருவும் அவரும் அன்பின்
அரியணையை ஆண்ட சமகாலத்தவர்கள். போர்
விமானங்களைப் புறக்கணித்து, அமைதியின் ஆகாயத்தில்
சமாதானப் புறாக்களைப் பறக்க விட்டனர். அது அறுபதுகளின்
அர்த்த சாஸ்திரம்!
-
காந்தி, நேரு ஃபோட்டோக்களுக்குப் பிறகு கென்னடியின்
புகைப்படங்கள் இந்தியாவின் குக்கிராமங்களின் தேநீர்க்
கடைகளிலும் வீடுகளிலும்கூட சகஜமாகக் காணப்பட்டது.
அந்த அளவுக்கு அவர் அரை இந்தியர்.
-
அத்தகைய உயர்ந்த மனிதர் ஜான் எஃப் கென்னடி தெரசாவைத் தேடி
நேரில் வந்து விட்டார். பெரு வியாதிக்காரர்களின் புண்ணுக்கு மருந்திடும்
புனிதமான பணியில் தெரசா மும்முரமாக இருந்தார்.
-
மரியாதை நிமித்தமாக கை குலுக்க வேண்டித் தன் நேசக் கரங்களை
தெரசாவை நோக்கி நீட்டினார் கென்னடி.
-
சீழும் ரத்தமும் சிந்திக் கிடக்கும் கறை படிந்த கைகளை எப்படி உலகத்தின்
ஒரே நாயகனிடம் நீட்டுவது... தெரசா தயங்கினார்.
-
"தயவுசெய்து மன்னியுங்கள். என்னுடைய கைகளை இன்னமும் நான்
கழுவவில்லை''.
-
"அம்மா... தொண்டுகளால் அசுத்தமாகிக் கிடக்கும் உங்களின் புனிதக்
கைகளைத் தொடுவதை நான் வாழ்நாளில் கிடைத்த பாக்யமாக நினைக்கிறேன்''
என்றார் அமெரிக்க அதிபர்.
-
தெரசாவின் சேவைக்குக் கிடைத்த நிரந்தர நற்சான்றிதழ் அது!
-
அயல்நாடுகள் கொடுத்த அங்கீகாரத்தைக் காட்டிலும் இந்தியா
கொடுக்கும் அங்கீகாரம்தான் தெரசாவை அகமகிழச் செய்தது.
அந்த வகையில் தெரசாவின் 14 ஆண்டுக்கால சேவைகளைப் பாராட்டும்
வகையில் 1962-ஆம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த முதல் பூங்கொத்து
பத்மஸ்ரீ விருது. தேசிய அளவில் பாரதம் வழங்கும் இரண்டாவது சிறந்த பரிசு.
-
அதிலும் ஒரு சிறப்பு அவருக்கு. அந்நிய மண்ணில் பிறந்த ஒருவர் பத்மஸ்ரீ
பெறுவது அதுவே முதல் முறை.
-
26 ஜனவரி 1962. டெல்லி. இந்தியாவின் குடியரசுத் திருநாள். நறுமணம் கமழும்
வாசனைத் திரவியங்கள் நாசிகளைத் துளைத்தன. மிக உயர்ந்த புதிய
ஆடைகளை, விழாவுக்காகப் பிரத்யேகமாக அனைத்து விஐபிகளும் அணிந்து
வந்திருந்தார்கள். அத்தகைய உயர்ந்த கனவான்களுக்கு மத்தியில் ஒரு
துப்புரவுத் தொழிலாளியின் கோலத்தில் தெரசா மேடைக்குச் சென்றார்.
-
ஒட்டுமொத்த சபையும் ஒரு விநாடி நிசப்தமாகிப் போனது.
அந்த மகராசிக்காக நெஞ்சம் உருகியது. தெரசாவின் எளிமையைப் பார்த்து
பிரதமர் நேருவிடம் அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் கண்கள் கலங்கினார்.
நேருவும் நெஞ்சம் நெகிழ்ந்தார்.

அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தெரசாவுக்கான பத்மஸ்ரீ பதக்கத்தை
வழங்கினார். தெரசாவுக்குக் கிடைத்த அரசு மரியாதைக்காக நேரு தனிப்பட்ட
முறையில் தன் வாழ்த்துகளைக் கூறினார்.

அதே ஆண்டில் தெரசாவுக்கு மகசேசே உயர் விருதை பிலிப்பைன்ஸ் நாடு
அளித்தது. அந்தப் பரிசின் மதிப்பு 50,000 ரூபாய். அதை அப்படியே ஆக்ரா சிறுவர்
இல்லத்துக்காகக் கொடுத்துவிட்டார் தெரசா.

1964. மும்பையில் கிறிஸ்தவ மதத்தினரின் மாநாடு. குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை. ஆறாவது போப் ஆண்டவர் இரண்டாம்
ஜான்பால் வருகை தந்திருந்தார். தெரசாவுடனான சந்திப்பில் விளைந்தது ஆத்ம
சந்தோஷம்.

அவரது சேவைகளில் அகமகிழ்ந்து தனது வெண்மை வழியும் "லிங்கன்
கான்டினெண்டல்' காரைப் பரிசாக வழங்கினார் இரண்டாம் ஜான்பால்.
தெரசாவின் நற்பணிகள் விரைவாக நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின்
வெளிப்பாடு அது.

இந்தியா வருவதற்கு முன்பு, போப் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது
அவருக்கு அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சன் அன்பளிப்பாகக் கொடுத்த கார்
அது. போப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உதவியது. அதைத்தான் தெரசாவுக்கு
வழங்கியிருந்தார் போப்.

இனி தெரசாவை வீதிகளில் காண முடியாது. சொகுசாகப் ப்ளஷர் காரில் அவர்
பவனி வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆறே மணி நேரத்தில்
அனைவரையும் திகைக்கச் செய்தார் தெரசா. தனக்கான போப் ஆண்டவரின்
அன்பளிப்பான அந்தக் காரை மிகப்பெரிய தொகை கூறி உடனடியாக ஏலம் விட்டார்!
அதில் கிடைத்த வருமானத்தில் புதிய தொழுநோய் மருத்துவமனை உருவானது.

நடமாடும் தொழுநோய் சிகிச்சை முகாம்கள் மூலம் நான்கு மில்லியன்களுக்கும்
மேற்பட்டவர்கள் குணமடைந்தனர்.
-
-------------------------------------
-
பா.தீனதயாளன் எழுதிய "அன்னை தெரசா' என்ற நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக