புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
சட்டம்  Poll_c10சட்டம்  Poll_m10சட்டம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம்


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:02 am

சட்டம் என்றால் என்ன?

ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று  நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய  எழுத்து மூலமான  வரையரையே சட்டம்.  
ஆம்  மரச்சட்டத்தால் ஆன சதுரம்  என்பது  ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும்  எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும்  தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,

நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்  
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம்.  சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.

   நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால்  என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:48 pm

அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கை;
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.

நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.

இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 9:18 pm

நாம் செய்யும் ஒரு செயல் சட்டப்படி குற்றம் என்னும் போது,
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 30, 2016 7:42 pm

போராட்டம் என்பது முதலில் கடமையாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய உரிமைக்காக இருக்கக்கூடாது
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.

யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.

சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக