புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு ரா.ரமேஷ்குமார்
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
வணக்கம் நண்பர்களே
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
சிவனாசான் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
சில கவிதைகளும் மொக்கைகளும்..........
சில கவிதைகளும் மொக்கைகளும்..........
கவிதை எண் 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார் இது....
கவிதை எண் 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க!
மலரிடம் சொன்னது முள்....
கவிதை எண் 2003
ஆசை படுவதை மறந்து விடு !
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே
கவிதை எண் 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும்
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.
கவிதை எண் 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் இருக்கும்
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்
கவிதை எண் 2006
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
கவிதை எண் 2007
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை ...
கவிதை எண் 2008.
நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்
கவிதை எண் 2009 :
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோப்ம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன்
புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்
கவிதை எண் 2010 :
நெஞ்சை தொட்ட கவிதை
தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போழுதும் கலங்கி கொண்டே இருக்கும்.
கவிதை எண் 2011 :
காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்ந்தேன்
நீ தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைக்கும் போது.
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார் இது....
கவிதை எண் 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க!
மலரிடம் சொன்னது முள்....
கவிதை எண் 2003
ஆசை படுவதை மறந்து விடு !
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே
கவிதை எண் 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும்
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.
கவிதை எண் 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் இருக்கும்
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்
கவிதை எண் 2006
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு மெழுகுவர்த்தி.
கவிதை எண் 2007
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை ...
கவிதை எண் 2008.
நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்
கவிதை எண் 2009 :
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோப்ம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன்
புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்
கவிதை எண் 2010 :
நெஞ்சை தொட்ட கவிதை
தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போழுதும் கலங்கி கொண்டே இருக்கும்.
கவிதை எண் 2011 :
காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்ந்தேன்
நீ தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைக்கும் போது.

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: சில கவிதைகளும் மொக்கைகளும்..........
மொக்கை எண் 1
3 G A P A 6 =? யோசிங்க
எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்களே !
இது கூட தெரியாதா ??
.
.
.
.
.
.
.
விடை : மூஞ்சிய பாரு.....
மொக்கை எண் 2
ஒரு ஊர்ல நிறைய படித்தவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனாரு.அங்க எல்லோரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க .இன்னொரு நாள் இன்னோரு ஊருக்கு போனார் அங்க எல்லோரும்
அவருக்கு benadryl கொடுத்தாங்க ஏன் ? கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு( syurup)
மொக்கை எண் 3
லைப்ல வெற்றினா என்னதுன்னு தெரியுமா ?அடை மழை பேயும்
போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE !
மொக்கை எண் 4
தினம் தோறும் எனது பிராத்தனை ...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
அது போது எனக்கு
மொக்கை எண் 5
ஒரு பாம்பு உங்கள் கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதையா சாரி கேளுன்னு சொல்லுவேன்.
மொக்கை எண் 6
எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது
J சேர்த்துகொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்.


.....இணையத்தில் ரசித்தவை !
3 G A P A 6 =? யோசிங்க
எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்களே !
இது கூட தெரியாதா ??
.
.
.
.
.
.
.
விடை : மூஞ்சிய பாரு.....
மொக்கை எண் 2
ஒரு ஊர்ல நிறைய படித்தவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனாரு.அங்க எல்லோரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க .இன்னொரு நாள் இன்னோரு ஊருக்கு போனார் அங்க எல்லோரும்
அவருக்கு benadryl கொடுத்தாங்க ஏன் ? கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு( syurup)
மொக்கை எண் 3
லைப்ல வெற்றினா என்னதுன்னு தெரியுமா ?அடை மழை பேயும்
போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE !
மொக்கை எண் 4
தினம் தோறும் எனது பிராத்தனை ...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
அது போது எனக்கு
மொக்கை எண் 5
ஒரு பாம்பு உங்கள் கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதையா சாரி கேளுன்னு சொல்லுவேன்.
மொக்கை எண் 6
எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது
J சேர்த்துகொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்.




என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: சில கவிதைகளும் மொக்கைகளும்..........
கடி ஜோக்ஸுக்கும் , மொக்கை ஜோக்ஸுக்கும் என்ன வித்தியாசம் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5087
மதிப்பீடுகள் : 2406
Re: சில கவிதைகளும் மொக்கைகளும்..........
கவிதைகள் அருமை !
Gaiyathri- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 67
Re: சில கவிதைகளும் மொக்கைகளும்..........
மொக்கை எண் 3
லைப்ல வெற்றினா என்னதுன்னு தெரியுமா ?அடை மழை பேயும்
போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE !





விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520
Re: சில கவிதைகளும் மொக்கைகளும்..........
அனைத்தும் ....
-


-

ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum