புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை
Page 1 of 1 •
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.
எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.
அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.
-தினமணி
மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் வெள்ளிக்கிழமை பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’ என்றார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.
எனினும், ராஜாவின் தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் கூடிய மரியாதையோடு அணுகுவதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த பாஸ்கர் ராபோலு தெரிவித்தார். “நிர்பயா வழக்கு போன்றவற்றைப் பார்க்கும்போது, குற்றத்தின் தீவிரத்தை கவனிப்பது அவசியமாகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு.
அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். எனினும், அதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் அவை நிராகரித்தது.
-தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மரண தண்டனையை ஒழித்தால் குற்றங்கள் பெருகிவிடும் . எத்தனை கொலைகள் செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை இல்லையென்றால் , நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் .
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் .
என்பது ஐயனின் வாக்கு .
பொருள் : களையை நீக்கினால்தான் பயிர் வளரும்; அதுபோல கொடியவர்களைக் கொலை செய்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» பிரபாகரன் தாயார் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பவில்லை: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
» அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
» மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
» மூவரின் தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு சதி: வைகோ குற்றச்சாட்டு
» 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
» அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
» மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|