புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
34 Posts - 54%
heezulia
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
17 Posts - 2%
prajai
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
9 Posts - 1%
Jenila
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
jairam
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமொழி சொல்லும் பழமொழி என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 21, 2016 9:38 pm

படமொழி சொல்லும் பழமொழி என்ன? VxvzBw8nQzy69wmey8jr+18

நன்றி - கீதா அக்கா, அமெரிக்கா.



ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:12 am

1}யானைக்கும் அடி சறுக்கும்
}சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்
3}
4}ஆறிலும் சாவு வ்ஊரிலிம் சாவு
5}
6]
7]
8]
9]சூரியணை கண்ட பனிபோல்
10}


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:24 am

}கல்லை கண்டா நாயை காணோம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 12:36 pm

1. யானைக்கும் அடி சறுக்கும்.
2. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
3. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
விளக்கம் : அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி,
குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்கள்
4. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
விளக்கம் :-மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும், ஆறிலும் சாவு நூறிலும் சாவு, என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள். சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே தான் நடக்கும் என்பதாகும்.
5. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
விளக்கம் : பைரவரின் வாகனம் நாய். கோவிலில், நாயின் வடிவத்தில் இருக்கும். கற்சிலையைப் பார்க்கும் போது, அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நிதனத்தால் கல்லாகவும் தெரியும்.
(சேர்க்கப்பட்ட நேர் விளக்கம் :- நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.
அறிந்த விளக்கம் :-உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.அறியாத விளக்கம் :-இதில் நாயகன் என்ற வார்த்தை மருவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்;கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.)

6. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
7. பேராசை பெருநஷ்டம்.
8. விளையும் பயிர், முளையிலேயே தெரியும்.
9. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
10. ஆழம் தெரியாமல் காலை விடாதே


GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 6:48 pm

நல்ல பதிவு.
அமெரிக்காவிலிருந்தும் தமிழ் வளர்க்கப்படுகிறதாக நினைக்கின்றேன்.
மிகுந்த நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக