புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொங்கல் - போங்கள் Poll_c10பொங்கல் - போங்கள் Poll_m10பொங்கல் - போங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் - போங்கள்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 14, 2017 11:32 am

அனைவருக்கும் வணக்கம்,இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.

வெகுநாட்கள் கழித்து ஈகரையில் எனது பதிவை பதிவு செய்கிறேன்.காலச்சுழல் மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்னை இவ்வாறு பதிவிடச் செய்கிறது.

பொங்கலை ஒட்டியே எனது பதிவு கட்டாயம் படிக்கவும்.

இன்று தமிழர் திருநாள்/உழவர் திருநாள்/பொங்கல்,
                                எனக்கு தெரிந்த வரையில் தமிழர் அனைவரும் மாநில ரீதியாக ஒருங்கிணைந்து மிகப்பெரும் அளவில் பல ஆண்டுகளாக கொண்டாடும் ஒரே ஒரு திருநாள் பொங்கல்.ஆனால் பொங்கலன்று ""பொங்கல் நல்வாழ்த்துகள்"" என்று கூட வாழ்த்துரைக்க முடியாமல் ஆங்கிலத்தில் பதிவிடுகிறோம்!!!

                                 வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் வள்ளலார் வரிகள் நினைவிருக்குமாயின் நாம் இன்று வாடிய படி மட்டுமே இருந்திருப்போம்,அத்தனை அவலங்கள் இன்று விவசாயத்தில் நீரில்லை,உரமில்லை,மின்சாரமில்லை,வருமானமில்லை,வாழ வழி இல்லை என உயிரை விடும் எத்துணை எத்துணை விவசாயிகள்,ஏனிந்த நிலைமை,இதற்க்கு யார் பொறுப்பு?

                                நாம் ஒவ்வொருவரும் தான் பொறுப்பு என்பது என் தரப்பு வாதம்.வாழ்க்கை தரம் செழிக்க நகரங்களை நோக்கி வந்தோம்,நகரமயமாக்கல் என்ற பெயரில் வேளிநாட்டுகாரன் வந்தான்.அவன் வியாபாரத்தை நாம் ஊக்குவித்தோம்.இன்று நமது விவசாயிகளின் நிலைமை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு வரச்செய்த்தோம்.விளைநிலங்களை விற்றவனின் மீது பழி போடும் நமக்கு விளைநிலங்கள் விலை நிலங்களானது நம்மால்தான் என்று உணர முடிந்தும் அதனை ஏற்க மனதில்லை.                             உள்ளூர் தயாரிப்புக்களை குறைகூறி விட்டு புறக்கணிக்கும் நாம் பிசா,பர்கர் சாப்பிடுவதை தான் நாகரீக வளர்ச்சியாகவும்,சமுதாய வளர்ச்சியாகவும் கருதுகின்றோம்.

                                  ஆகவே மக்களே உறவுகளே தயவுசெய்து இன்றே சூளுரையுங்கள் இனியாவது நம்நாட்டு(தமிழகம்) தயாரிப்புக்களை அதிகம் பயன்படுத்துவேன் என்று.உள்ளூர் சந்தையில் உள்ளூரில் விளைந்த காய்கறிகளை வாங்குங்கள்,காய்கறிகளையோ தமிழக தயாரிப்புக்களையோ வாங்குவதால் என்ன மாறிவிட போகிறது என்று நினைக்க வேண்டாம்.நாம் ஏழு கோடி தமிழர்கள்.நாம் நினைத்தால் ஒட்டு மொத்த தமிழ் விவசாயிகளையும் ஒரே வாரத்தில் உயர்வடைய செய்ய முடியும்.பொங்கல் வந்தது தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் புதிய படங்களை பட்டியலிட்டு பார்த்தோம் சேலை உடுத்தினோம்,வெட்டி கட்டினோம்,கரும்பு தின்றோம் தூங்கினோம் ஊர் சுற்றினோம் என்றில்லாமல் நம் மீது நடத்தப்படும் நசுக்கல்களுக்கு பதிலளிப்போம் உறவுகளே.


நன்றி தமிழ் வாழிய வாழியவே!!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 14, 2017 2:10 pm

ஆஹா அருமையான பதிவு .
வராமல் வந்தாலும் நல்லதோர் பதிவினை தந்தீர் . பொங்கல் - போங்கள் 103459460 பொங்கல் - போங்கள் 103459460 பொங்கல் - போங்கள் 1571444738

இருப்பினும் ,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் பாரதியின் வரிகள் 

பாரதியின் வரியில்லை.
அருட்பெருச்சோதியார்  வள்ளலார் இராமலிங்க அடிகளார்  கூறியது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 14, 2017 5:07 pm

பொங்கல் - போங்கள் 103459460

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 8:54 am

:நல்வரவு: :நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக