புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
73 Posts - 46%
heezulia
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
4 Posts - 3%
bala_t
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%
prajai
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
304 Posts - 43%
heezulia
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
6 Posts - 1%
prajai
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
5 Posts - 1%
manikavi
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_m10வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 4:30 pm


-
வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)
-
பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
-
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல் மனம் சொல் இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)
-
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
-
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும் அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)
-
மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும் அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)
-

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)
-
--------------------------------------
-
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
மூலம்: நரசிம்ம மேத்தா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 22, 2016 7:17 pm

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே
நீண்ட காலங்களுக்கு முன் சங்கு சுப்ரமணியம் என்பவர்
தமிழாக்கம் செய்ததாக நினைவு .
அறுதியிட்டு கூறமுடியவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 22, 2016 8:16 pm

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்) IxGBNsoLSx6uWHkmksz2+Sangu-Subramanian
-
1905- 1969
---------------

ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதந்திர வேட்கையை,
அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில்
தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும்.
-
அப்படிப்பட்ட பத்திரிகை ''சுதந்திரச்சங்கு”.
இதன் தலையங்கம் படிக்க மக்கள்
மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம்
என்பவர்.-
-
“சுதந்திரச்சங்கு” மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு,
அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான
‘சங்கு’ ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து
பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.
-
ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ நூலை தமிழில் மொழி
பெயர்த்தார்.
---
- கிருஷ்ணன் வெங்கடாசலம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக