புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டாஸ்மாக்கில் கபாலி , மூச்சு முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான்.
லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் .
தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் டேபிளின்மீது சரிந்தான் .
இதையெல்லாம் சற்றுத்தொலைவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கத்திகுத்து கந்தன். அவன் தன்னுடைய பாக்கெட்டில் ரூ 90000/= வைத்திருந்தான் .அத்துடன் ரூ 10000/= சேர்த்தால் ஒரு லட்சம் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் . கபாலியிடம் இருக்கும் ரூ 10000/ = அபகரிக்கத் திட்டம் போட்டான் .
மெதுவாகக் கபாலியிடம் சென்று , " அண்ணே ! கடையை மூடப் போறாங்க ; எழுந்திருங்க அண்ணே ! " என்று அவன் தோளைத்தட்டி எழுப்பினான் கத்திகுத்துக் கந்தன் . ஆனால் கபாலியோ அசையவில்லை . அவன் கையைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு , கைத்தாங்கலாக வெளியே நடத்திச் சென்றான் . சுற்றுமுற்றும் பார்த்த கந்தன் , சட்டென்று கபாலியின் பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை அபேஸ் செய்தான் . கடைக்கு வெளியே வந்தவுடன் , கபாலி நிலைகுலைந்து கீழே விழுந்தான் .
அப்போது சரேலென ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் கபாலியைப் பார்த்தவுடன் , " ஐயோ ! " என்று அலறினான் .
" என்ன ஆச்சுன்னே உனக்கு ? " என்று கபாலி தோளைத் தொட்டு உலுக்கினான் .
" அண்ணன் கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டார். கடையிலேயே மயங்கி சாய்ஞ்சி கிடந்தார் ; நான்தான் வெளியில கொண்டாந்து விட்டேன் ; வெளியில வந்ததும் மறுபடியும் விழுந்திட்டார் .ஆமா ! நீங்க யாரு ? " என்று கேட்டான் கத்திக்குத்து கந்தன் .
" நான் இவரோட தம்பி ! அரைபிளேடு அருணாச்சலம்னு கூப்பிடுவாங்க ; ஒயின் ஷாப்புக்குப் போயிட்டுவரேன்னு சொன்னார்; ரொம்ப நேரமா காணோம் ; அதான் தேடிகிட்டு வந்தேன் . நீங்க கொஞ்சம் உதவி பண்ணினா இவரை தூக்கிட்டுப்போயி காருக்குள்ளாற போட்டுடலாம் . " என்றான் வந்தவன்.
இருவரும் கபாலியைத் தூக்கிகொண்டுபோய் காரில் போட்டார்கள் .
" அப்ப நான் போயிட்டு வரேன் ! அண்ணனை பத்திரமா அழைச்சிகிட்டுப் போங்க ! ' என்று சொல்லி கத்திகுத்து கந்தன் விடை பெற்றான் .
கார் சிறிதுதூரம் சென்றவுடன் கபாலி ,அருணாசலத்தைப் பார்த்து ,
"என்ன அருணாசலம் ! காரியத்தை முடிச்சிட்டையா ? " என்று கேட்டான் .
" அண்ணே ! கச்சிதமா முடிச்சிட்டேன் ; உங்களைத் தூக்கிட்டு வரும்போது அவன் பையிலிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துட்டேன் . ஆமாம் அண்ணே ! எனக்கொரு சந்தேகம் ; அவன்கிட்ட பணம் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் ? "
" டேய் தம்பி ! நான் குடிக்க வரும்போது , அவன் பணத்தை கத்தையா வச்சுகிட்டு எண்ணிகிட்டு இருந்தான் ;
உடனே ஒரு திட்டம் போட்டேன் ; உன்னையும் வரச்சொல்லி போன் செய்தேன் ; எல்லாமே சக்ஸஸ் ஆயிடுச்சி ; ஆமாம் எவ்வளவு பணம் அவன் வச்சிருந்தான் ? "
" இதோ எண்ணி சொல்றேன் " என்று பணத்தை எண்ணினான் அரைபிளேடு அருணாசலம் .
" அண்ணே ! சரியா ஒரு லட்ஷம் இருக்கு "
" அப்படியா !அதில என்னோட பணம் பத்தாயிரம் போக மீதி 90000/= நாம கொள்ளையடிச்சது ; அதுல உன்னோட ஷேர் ரூ 45000 போக மீதி ரூ 55000 எனக்கு கொடு ! '
" சரிண்ணே ! பாவம் அவன் ! 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 90000 ரூபாயை விட்டுட்டான் . ஆனா நீங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிச்சிட்டீங்க ; பலே ஆளுன்னே நீங்க ! '
" அதாண்டா கபாலி !
===============================================
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு .
என்பது ஐயனின் வாக்கு.
பொருள் :
=========
ஒரேயொரு பொருளைப் பெறுவதற்காக , அதைப்போல நூறுமடங்கு பொருளை இழக்கின்ற சூதாடிகளுக்கு விடிவுகாலம் என்பது கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கபால் கபாலி கபளீகரம் பண்ணிட்டான் .
அருமை Jagadeesan .
ரமணியன்
அருமை Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|