புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
1 Post - 1%
bala_t
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
1 Post - 1%
prajai
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
280 Posts - 42%
heezulia
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
prajai
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_m10எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2016 9:01 am

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் CfXOAmXBS6qTQ3p4LiEo+download
-
எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும் DUABwvKESiCHUXuj6S6x+images
-
எல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக்
கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது
சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

நாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும்
ஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம்.
ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்?

எங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை
போலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள்.

ஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்?
எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள்
எங்கள் உயிரையும் விடத்தயார்.

இப்படிக் கேட்பவர்கள் யார் தெரியுமா?
குடிகாரர்களும் காதலர்களும். ஏன் இவர்களுடைய
உரிமையைப் பறிக்க வேண்டும்? எங்கு போனாலும்
இவர்களை விரட்டுகிறார்கள்.

ஊரில் உள்ள பார்க்குகளில் சிலவற்றை இவர்களுடைய முழு
உபயோகத்திற்காக ஒதுக்கித் தரவேண்டும்.
உபயோகமில்லாத அரசு கட்டிடங்களை இவர்களுடைய
உபயோகத்திற்காக ரிசர்வ் செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்ய வக்கற்ற அரசும் ஒரு அரசா?
இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால்
நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.

——————————-
ப.கந்தசாமி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 10:54 am

காதலர்கள் --உண்மையான காதலர்கள் என்றால் ,கொஞ்சி விளையாட பீச்சும் ,பொதுமக்கள் நடமாடும் இடங்கள்தானா கிடைத்தது ?  வீட்டிற்குள்ளேயே கட்டுப்படலாமே . அவர்கள் செய்வது illegal நீதிக்கு புறம்பானது . பெற்றோருக்கு தெரியாமல் ,கட்டிய கணவனுக்கு தெரியாமல் , மணம் முடித்த மனைவிக்கு தெரியாமல் கூத்தடிக்கும் கும்பல்
குடிகாரர்கள் ---மற்ற நாடுகளிலும் குடிகாரர்கள் இருக்கிறார்கள் . அளவாக குடித்து வீடு சேருகிறார்கள் .நம் தமிழ்நாட்டில்தான் குடித்து ,ரோடில் ஆடை அவிழ்ந்ததும் தெரியாமல் கிடைக்கிறார்கள் . அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் அல்ல அவர்கள் குடிக்க கொடுத்த பணம் . அடாவடியாக 100/- பெறவேண்டிய இடத்தில் 200/- பெறுபவர்கள் . அவர்கள் செய்கை immoral நேர்மைக்கு புறம்பான செய்கை .

நகைச்சுவை என்ற பெயரில் பேத்தி இருக்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2016 11:12 am


பாண்டிச்சேரியில்
குடித்து விட்டு ரோட்டில் அலைந்தால், அவர்களை
காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து படுக்க
வைத்து, போதை தெளிந்ததும் அனுப்பி வைப்பார்கள்
-
இம்முறையை தமிழ் நாட்டிலும் கடைப்பிடிக்கலாம்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 12:09 pm

குடித்து விட்டு
ரோடில் அலைபவர்கள் சிலர்
காரில் சென்று கொலை செய்பவர்கள் சிலர்
பொதுஜன வண்டியில் சென்று அவதி படுபவர் சிலர் .
வீட்டிற்கு வெளியே குடித்து தொல்லை கொடுப்பவர்களை
படிப்பினை வரும்படியாக ஒரு தண்டனை கொடுக்கலாம் .
எது மாதிரி கொடுக்கலாம் சொல்லுங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 07, 2016 12:28 pm

ayyasamy ram wrote:
பாண்டிச்சேரியில்
குடித்து விட்டு ரோட்டில் அலைந்தால், அவர்களை
காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து படுக்க
வைத்து, போதை தெளிந்ததும் அனுப்பி வைப்பார்கள்
-
இம்முறையை தமிழ் நாட்டிலும் கடைப்பிடிக்கலாம்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1221190

அப்படியா .... நான் கேள்வி பட்டது இல்லையே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 07, 2016 4:21 pm

பாலாஜி wrote:
ayyasamy ram wrote:
பாண்டிச்சேரியில்
குடித்து விட்டு ரோட்டில் அலைந்தால், அவர்களை
காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து படுக்க
வைத்து, போதை தெளிந்ததும் அனுப்பி வைப்பார்கள்
-
இம்முறையை தமிழ் நாட்டிலும் கடைப்பிடிக்கலாம்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1221190

அப்படியா .... நான் கேள்வி பட்டது இல்லையே
அதானே புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 4:37 pm

எதுக்கோ பிளான் நடக்குது போலிருக்கே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 07, 2016 4:58 pm

T.N.Balasubramanian wrote:எதுக்கோ பிளான் நடக்குது போலிருக்கே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221213

இல்லை ........ எப்பவுமே எதையுமே பிளான் பண்ணாம பண்ணணும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 5:05 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:எதுக்கோ பிளான் நடக்குது போலிருக்கே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221213

இல்லை ........ எப்பவுமே எதையுமே பிளான் பண்ணாம பண்ணணும்
மேற்கோள் செய்த பதிவு: 1221218

unplanned expenditure திட்டமிடப்படா செலவுகள் இனம் என்று பட்ஜட்டில் வரும் . அதில் இதுவும் ஒன்றா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 07, 2016 5:15 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:எதுக்கோ பிளான் நடக்குது போலிருக்கே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221213

இல்லை ........ எப்பவுமே எதையுமே பிளான் பண்ணாம பண்ணணும்
மேற்கோள் செய்த பதிவு: 1221218

unplanned expenditure திட்டமிடப்படா செலவுகள் இனம் என்று பட்ஜட்டில் வரும் . அதில் இதுவும் ஒன்றா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1221219

அப்படி பச்சையா சொல்லமுடியாது .....ஆனா ஒரு யுகமா சொல்லலாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக