புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
- rajiraniபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
நல்ல தீர்ப்பு
சினிமா தரப்பினர் இதை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் நல்லது.
ராஜி
சினிமா தரப்பினர் இதை கவனத்தில் கொண்டு பின்பற்றினால் நல்லது.
ராஜி
திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது
என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
–
சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர்
சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில்,
–
“16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல்
செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார்
வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர்.
என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில்
எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
–
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:
–
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன்
ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப்
பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை
ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி
செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்.
–
இதை தட் டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல்,
கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
–
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார்.
அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை.
மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார்.
எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன்.
ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம்
அளித்து ஜாமீன் பெறலாம்.
–
மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி
கையெழுத்திட வேண்டும்.
–
திரைப்படங்களில் வன்முறை
–
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது.
திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய
சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்.
ஆனால் பெரும் பாலான சினிமா படங்கள் மற் றும் அவற்றில்
இடம்பெறும் பாடல் களில் வன்முறையும், ஆபாசமும் தான்
மேலோங்கி நிற்கிறது.
–
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
–
——————
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தீர்ப்பு நன்றாகத்தான் உள்ளது. பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏற்கனவே பதிவாகி உள்ளதே இதே தலைப்பில் இதே செய்தி ,ayyasami ram !
இணைக்கப்படுகிறது .
ரமணியன்
இணைக்கப்படுகிறது .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்குT.N.Balasubramanian wrote:நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ
மேற்கோள் செய்த பதிவு: 1221035ராஜா wrote:ஓ... அப்பன்னா "குத்து விளக்கு குத்து விளக்குT.N.Balasubramanian wrote:நம்மு டைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து
வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்கால
கட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை
மட்டும் போதிக்க வேண்டும்.
–
அந்த காலத்தில் பாடல்களில் ஆபாசம் இருந்தது .
அதை கவிஞர்கள் கையாண்டவிதம் ,
ஆபாசம் வெளிப்படையாக தெரியவில்லை .
மன்மத லீலையை வென்றார் -- G இராமநாதன் / பாபநாசம் சிவன்/ MKT ,
வாராயோ என் தோழி வாராயோ ,,,,மெல்லிசை மன்னர்கள் /கவிஞர் கண்ணதாசன்
நாசுக்காக கையாண்டவிதம்
இப்போதைய தலைமுறை வேண்டுமானால் ,அந்த பாடல்களை கேட்டு அதில் ஆபாசம் ஒன்றுமில்லையே
என்பார்கள் . ஆனால் அந்த காலத்தில் ,இப்பாடல்களைஆபாசம் என்று கூறியவர்களும் கண்டித்தவர்களும் உண்டு
ரமணியன்
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு" இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ
குறும்பு ஜி உங்களுக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இந்த பாடல் கூட இன்னும் 50 வருடம் கழித்து தேன்கிண்ணம் பாடல்கள் வரிசையில் சேர்ந்திருமோ புன்னகை
2066 இல் தான் பதில் சொல்லமுடியும் . பொறுத்திருக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|