புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
3 Posts - 3%
prajai
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Rutu
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%
Pradepa
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
18 Posts - 2%
prajai
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
5 Posts - 0%
Rutu
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 7:10 am

விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2016 10:43 am

P.S.T.Rajan wrote:விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1221561

நல்ல உடல் நிலையில் உள்ள நடிக நடிகையர் 2 1/2 மணி நேரம் தய்யா தாக்கா என்று ஆடிவிட்டு போகிறவர்களுக்கு , 25 கோடி 30 கோடி கொடுக்கும் போது , ஒரு மாற்று திறனாளி, நாட்டிற்கு உலகம் போற்றும் ஒலிம்பிக்கில் ,ஒரு தங்க பதக்கம் வாங்கி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த சமயத்தில் ,இது மாதிரி ஒரு கேள்வி கேட்டீரே அய்யா ! சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நீங்கள் கூறும் ராமர் பிள்ளை , மூலிகை பெட்ரோல் என்பது , சந்தேகத்திற்கு அப்பால் ,இல்லையே .
அப்பிடியே இருந்தாலும் , அரசை விட்டுத் தள்ளுங்கள் , தனியார் துறை சும்மா இருக்குமா ? இதிலிருந்தே தெரியவில்லையா மூலிகை பெட்ரோல் ஏன் எடுபடவில்லை என்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 11, 2016 2:30 pm

தய்யா தக்கா என்று குதித்துவிட்டுக் கோடி கோடியாய் சம்பாதிப்பவர்களால் நாட்டுக்கு என்ன பயன் ?

சிந்து வெறும் ஜந்து அல்ல !
பிந்தி வந்து வெள்ளி வென்றார் !
சந்தி சிரித்திருக்கும் இந்திய மானம்
சிந்து பதக்கம் வெல்லாது இருந்தால் !


மூலிகை ராமரை அமுக்கிவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன் . அவரது கண்டுபிடிப்பு அமலுக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பார்கள் போலும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 10:04 pm

பாராட்டுக்கு பத்திரம் கொடுத்தாலே போதும்.நாட்டிற்கு வருவாய் அல்லது பயன் ஏற்படுவதாய் இருந்தால் செய்யலாம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் போதும் என்ற மன்ம வராதுங்க.ஒர் ரூபாயும் வெகுமதிதான் ஒருகோடியும் வெகு மதிதான். நாட்டிற்கு என்ன பயன் என்பதே கேள்வி?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 10:22 pm

அய்யா மாற்று திறனாளி என குறிப்பிடவில்லை பொதுவாக தெரிவித்தேன். வாங்கியகடனுக்கு வட்டியே கட்டமுடியாதபோது இப்படி ஓர் வெகுமதியால் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போன்றுள்ளதே??!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 10:27 am

அப்போது விளையாட்டு துறையை நீக்கி விடலாமா ?
கோடி கோடியாக கிரிக்கெட்டுக்கு செலவழிக்கிறோம் .விளையாடுபவர்கள் பெறும் பெரும் சம்பளம் 1 கோடி , 50 லக்ஷம் ,25 லக்ஷம் , கிரேடுவாரியாக வருடத்திற்கு.
இம்மாதிரி விளையாட்டுகளை ஊக்குவிப்பது அண்டை/ உலக நாடுகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே .
அதனால் விளையும் நன்மைகள் பல . அதை ஒப்பிடுகையில் , இந்த செலவுகள் ஒன்றுமில்லை .
இது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 12, 2016 11:34 am

விளையாட்டுத் துறையை நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை . கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் . சீனா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் இல்லை . மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள் . அதனால் அவர்களால் பதக்கங்களை அள்ளமுடிகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 1:45 pm

கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 10:20 am

சூப்பருங்க சூப்பருங்க

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 15, 2016 4:06 pm

விளையாட்டால்   நாட்டிற்கு அளவற்ற வெகுமதி அளிப்பதால்  நாட்டிற்கு  விளையும் நன்மையை,குறிப்பிட்டு சொன்னால்  தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரியாத தால் கேட்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக