புதிய பதிவுகள்
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் அரசியல்வாதிகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
டெல்லியில் அரசியல்வாதிகள்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். இன்னொரு அரசியல் பிரமுகர், தன் கட்சியை விட்டு, ஆளுங்கட்சிக்கு தாவியவர். ஒரு காலத்தில், டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். ஆளுங்கட்சிக்கு வந்ததும் அவரே எதிர்பார்க்காத வகையில், அவருக்கு மரியாதையுடன், பெரிய பதவி அளித்தது கட்சி மேலிடம். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டாலும், கட்சி கரை வேட்டி கட்டாமல் கதர் வேஷ்டி தான் கட்டுகிறார் அந்த பிரமுகர். டில்லி அரசியலில் நன்கு பழக்கப்பட்டவர், திறமையானவர் என்பதால் சபையில் நன்கு செயல்படுவார் என, சக அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் சபையில் பேசியபோது, எழுதி வைத்து படித்தார்; அதையும் சொதப்பினார். அதைப் பார்த்து, சொந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர். அவர்... எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, கடைசியில், 'புஸ்' என ஆனதால், இவருக்கு, 'கபாலி' என பெயர் வைத்துள்ளனர். கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி கடைசியில் ஏமாற்றத்தைக் கொடுத்தது போல தான் இவர் என்கின்றனர் இவருக்குப் பெயர் வைத்தவர்கள். ஆனால், கபாலிக்கு இது தெரியாது என்பது தான், 'ஹைலைட்!'இப்போது, இன்னொருவரைப் பார்ப்போம். சமீபத்தில் பெரும் பிரச்னையில் சிக்கியவர் அந்த முக்கிய பிரமுகர். தேசிய அளவில் மீடியாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவருக்கு அந்த பிரச்னையில் என்ன கிடைத்ததோ, அதை வைத்து, நாலடியார் என அழைக்கின்றனர். அதென்ன நாலடியார்? -அதாவது, 'நான்கு அடி' என, சொல்லிச் சிரிக்கின்றனர், இவருடைய எதிரிக்கட்சியினர். அவர்... திருச்சி சிவா!
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1221945M.Jagadeesan wrote:SRB காசுக்கு விலைபோய் விட்டார் . இவருக்கு உளறுவாயன் EVKSE எவ்வளவோ மேல் .
இந்த ரெண்டு விஷயமும் தெரியாது .
அவரை ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் பார்த்தேன் .
பார்ப்பதற்கு சாத்வீகமாக இருந்தார் . படாடோபம் இல்லை .அரசியல்வாதி மாதிரி தெரியவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனி SRB கரைவேட்டி கட்டவேண்டும் ; சட்டைப்பையில் அம்மாவின் போட்டோவை வைத்துக்கொள்ள வேண்டும் . அம்மாவைக் கண்டால் விழுந்து வணங்க வேண்டும் . தள்ளாத வயதில் இது சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எங்கும் அரசியல் எதிலும் 'அர' சியல் >>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|