புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
306 Posts - 42%
heezulia
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
6 Posts - 1%
prajai
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
5 Posts - 1%
manikavi
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பரின் சொல்லாட்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 4:58 pm


கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில்,
விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.
-
"அங்கதம் இல்லாத கொற்றத்து
அண்ணலும் அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம்
அழகுறத் திருத்து மாபோல்

அங்கதம் கன்னல் தோளாற்கு
அயன் கொடுத்ததனை ஈந்தான்
அங்கதன் பெருமை மண்மேல்
ஆர் அறிந்து அறைய கிற்பார்''
-

இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும்,
"அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு
பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார்.

முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று
பொருள். மூன்றாம் அடியில் உள்ள "அங்கதம்' என்பது
"தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம்
அடியில் உள்ள "அங்கதன்' என்பது வாலியின் மகனான
"அங்கதனை'க் குறிக்கும்.

நான்காம் அடியில் உள்ள "அங்கதன்' என்பதை "அங்கு அதன்'
எனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப்
பொருள் கொள்ளலாம்.

"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன்,
உலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு,
மலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன்
கொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை
அளித்தான்.

அங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில்
அறிந்து கொள்பவர் யார்?' என்பதே பாடலின் பொருளாகும்.
-
---------------------------------
By -வளவ துரையன்
தமிழ்மணி



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Aug 16, 2016 11:47 pm

வணக்கம்.

அருமை ஐயா.

அங்கதம், அங்கதன் எனும் சொல்லாட்சியைக் கம்பன் எடுத்தாண்டுள்ள திறத்தை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். இவை போன்று வரும் பிற சொற்களையும் பாடல் விளக்கங்களுடன் எடுத்துக்காட்டுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 17, 2016 10:34 am

அருமை ஐயா.

avatar
sdsanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/10/2016
http://sdsanth.wordpress.com

Postsdsanth Mon Oct 24, 2016 9:40 am

சூப்பருங்க



S.டினேஷ்சாந்த்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக