புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .
ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .
அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரையே .
ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .
ரமணியன்
ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவா அவர்கள் விதைத்த விதையானது இன்று
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஐயா!
எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.
தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.
மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.
ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.
தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !
தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்
ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !
எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.
எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.
தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.
மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.
ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.
தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !
தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்
ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !
எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரைக்கு....
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
ஒன்பதிலே மென்பதத்தால் தொட்டுவிட்ட ஒண்தமிழே!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
நன்றி ,
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1222102ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|