புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
81 Posts - 44%
ayyasamy ram
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
80 Posts - 44%
prajai
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
80 Posts - 34%
mohamed nizamudeen
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
10 Posts - 4%
prajai
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
8 Posts - 3%
Jenila
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போவேன்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:44 am




இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூலில் 15000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை




அப்பான்னு நினச்சேன்

அசிங்கமாய்த் தொட்டான்

சகோதரன்னு பழகினேன்

சங்கடப்படுத்தினான்

மாமான்னு பேசினேன்

மட்டமாய் நடந்தான்

உறவுகள் அனைத்தும்

உறவாடவே அழைக்கின்றது...



பாதுகாப்பை நாடி

பள்ளிக்குச் சென்றேன்

ஆசிரியனும் அரவணைத்து

மறுக்காதே மதிப்பெண்ணும்

குறையுமென்றான்...


நட்புக் கரமொன்று

நண்பனாய் தலைகோதி

தூங்கென்றான்

மரத்த மனம்

மருண்டு சுருண்டு

மயங்கித் தூங்கையில்

கைபேசியில் படமெடுத்தான்

அவனும் ஆண்தானே...


கதறி அழ

கடவுளைச் சரணடைந்தேன்

ஆறுதலாய் தொட்டுத்தடவி

ஆண்டவன் துணையென்றான்

சாமியாரும்...


அலறி அடித்து

ஓடுகின்றேன்

எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததென

சத்தமாய்க் கூவுகின்றார்


பெண்ணை

பெண்ணாய் பாராமல்

மனிதராய் பார்க்கும் நாள்

எந்நாளோ?

பாவிகளின் பாலியல் வன்முறை

எப்போது ஓயுமோ?

2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....


எங்கே போவேன் SwyiC9KbRyuf29JNL3eA+1157609_191150144394053_87536117_n

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:46 pm

கவிதை மிக அருமை


//2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....
//

இது போல எவ்வளவோ பேர் திருட்டுத்தனம் செய்கிறார்கள். மற்றவர் கவிதையை தன்னுடையது என சொல்வதில் என்ன சந்தோஷமோ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:31 pm

1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 7:29 pm

இலக்கியத் திருடர் எங்கும் உண்டு
...இதுவோ தமிழுக்குச் செய்யும் தொண்டு ?
நலம்தரும் இலக்கிய வரிகளை எடுத்து
...நாளும் தருவார் பாக்கள் தொடுத்து !
வலம்வரும் சினிமாக் கவிஞர் சிலபேர்
...வாழ்வு சிறக்க இலக்கியமே வேர் !
மலத்தைத் தின்னும் பன்றிகள் போல
...எதையும் செய்வார் தாங்கள் வாழ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:02 pm

ஆக்கம் எவரது ஆனால் என்ன
நோக்கம் எவரையும் சென்று சேர்தலே
தாக்கம் பெற்றுத் தளர்வுற வேண்டாம்
போக்கும் பெண்ணின் துயரை நும்பா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 8:42 pm

T.N.Balasubramanian wrote:1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1222601

எனது முதல் கவிதை நூலில் வெளியானது..பின் எனது தேவதாதமிழ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன் சார்.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்...தமிழ் ஒலிக்கு..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 8:49 pm

நல்லது .
நன்றே நடக்க வாழ்த்துகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக