புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
3 Posts - 5%
Baarushree
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 4%
prajai
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 4%
Rutu
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 2%
சிவா
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 2%
viyasan
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
2 Posts - 13%
Rutu
பறக்கும் பறவைகளே Poll_c10பறக்கும் பறவைகளே Poll_m10பறக்கும் பறவைகளே Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் பறவைகளே


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 11:34 am

பறக்கும் பறவைகளே

பறக்கும் பறவைகளே Y4Jf8sKsSYGNA5oxktWH+WR_20160923093407
  { கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய ஐதராபாத் மார்க்கெட் பகுதி. }

பறக்கும் பறவைகளுக்கு
தெரியுமா
பரிதவிக்கும் மக்கள்
படும் பாடு
மழை நீர்
அதிகமானாலும் கஷ்டம்
குறைந்தாலும் கஷ்டம் .
பறக்கும் பறவைகளே ,
நீர் பகர்ந்தீடு கவலையில்லை உங்களுக்கு
கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் .

ரமணியன்

(  பறவைகள் தெரியவில்லையெனில் zoom செய்யவும் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 1:09 pm

கிடைக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் பறவைகள் ! ஆனால் எல்லாம் தனக்கே என்று நினைப்பவன் மனிதன் .

" காக்கை கரவா கரைந்துண்ணும் " என்பது ஐயனின் வாக்கு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 1:22 pm

பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 4:23 pm

ayyasamy ram wrote:பறக்கும் பறவைகளே 3838410834
-
காலத்திற்கேற்ற படி வாழக் கற்றிருக்கின்றன பறவைகள்
-
மின்கம்பத்தில் கூடு கட்டியிருக்கும் காக்கை:
-
பறக்கும் பறவைகளே JjX2FXGSRg29YGOzicGO+9099822060_d034de1ac1_o
மேற்கோள் செய்த பதிவு: 1222468

பட்டா வேண்டாம் / நிலா ஆக்ரமிப்பு /UDS ,டீவியேஷன் போன்ற தொல்லைகள் எல்லாம் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 5:09 pm

எனவேதான்

" அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும் ! " என்று கண்ணதாசன் பாடினார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:33 pm

ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 9:45 am

T.N.Balasubramanian wrote:ஆம் நன்றி அய்யா !
கண்ணதாசன் பாடவில்லை ,எழுதினர்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1222486

ஐயா !

உங்கள் கூற்று என்னைச் சிந்திக்கவைத்தது .

கண்ணதாசன் பாடினார் என்று எழுதுவது தவறு என்றால்

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவன் சொன்னான் என்பது தவறா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று வள்ளுவன் எழுதினான் என்பது சரியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 1:01 pm

அன்புடை M Jagadeesan அவர்களே ,
என் பதிவை பாருங்கள் .அதில்  தொடர்ந்த ஸ்மய்லிகளை பாருங்கள் .
தமாஷ் கருதி எழுதும் பதிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .
வாழ்க்கை ரசிப்பதற்கே .
என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே , இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .
ஆனால் சில சமயம் misfire ஆவதும் உண்டு புன்னகை புன்னகை
அந்த காலத்திய உபாத்தியாயர் --மாணாக்கர் உறவு போல் இருக்கவேண்டாம் என்பது
என் கருத்து .  
வேண்டுமென்றால் என் பதிவை நீக்கி விடுகிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 1:37 pm


என்னை பொறுத்தவரையில் ஈகரையில் இணைந்திருப்பதே ,
இன்பமாக ,கவலையின்றி , தமாஷாக பொழுது போக்குவதற்கே .

-
முற்றிலும் உண்மை...!!
-
டேக் இட் ஈஸி பாலிசி - டென்ஷஐக் குறைக்கும்
--

பறக்கும் பறவைகளே JDTjgHNQziq2Yw7EJMfA+happy-women

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:35 pm

ஐயா!

கண்ணதாசன் பாடுவதும் இல்லையாம்- எழுதுவதும் இல்லையாம்.

சொல்வதுதான் அவர் . எழுதுவது வேறு நபர் - பாடுவது பிறிதொருவராம்.

கேள்விப்பட்டோம் - யாம்  கண்டதில்லை.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக