புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
1 Post - 2%
prajai
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 7 Oct 2016 - 19:09

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென
இறந்து போனான்., அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன்
அருகில் வந்தார்..

கடவுள் :
“வா மகனே…. நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது..”

மனிதன் :”இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?”

கடவுள் :
“மன்னித்துவிடு மகனே….உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது..”

மனிதன் :
“அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?”

கடவுள் :
“உன்னுடைய உடைமைகள்…..”

மனிதன் :
“என்னுடைய உடைமைகளா!!!என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,….எல்லாமே இதில் தான்இ ருக்கின்றனவா?”


கடவுள் :
“நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது..”

மனிதன் :அப்படியானால், “என்னுடைய நினைவுகளா?”

கடவுள் :”அவை காலத்தின் கோலம்….”

மனிதன் :”என்னுடைய திறமைகளா?”

கடவுள் :”அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது….”

மனிதன் :
“அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?”

கடவுள் :”மன்னிக்கவும்…….குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்….

மனிதன் :
“அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?”

கடவுள் :
“உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள்
அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்….”

மனிதன் :”என் உடலா?”

கடவுள் :”அதுவும் உனக்கு சொந்தமானதல்ல….
உடலும் குப்பையும் ஒன்று….”

மனிதன் :”என் ஆன்மா?”

கடவுள் :
“அதுவும் உன்னுடையது அல்ல…, அது என்னுடையது…….”

மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய கடவுளிடம், “என்னுடையது என்று
எதுவும் இல்லையா?” எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார்,
“அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே……..”

ஒவ்வொரு நொடியும் வாழ்
உன்னுடைய வாழ்க்கையை வாழ்
மகிழ்ச்சியாக வாழ்வது மட்டுமே நிரந்தரம்..

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது

வாழுகின்ற ஒவ்வொரு
நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 7 Oct 2016 - 21:38

ayyasamy ram wrote:

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது

வாழுகின்ற ஒவ்வொரு
நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1223770

புண்ணியம் ஆம் பாவம் போம் -இவை போன நாள்
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - ஔவை

முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியின் பேற்றால் அறியலாம் - திருமூலர்

கொண்டுபோவதும் உண்டு - பாவ புண்ணியங்களை நம்முடன் - நம் விதியின் பதிவாக.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக