புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
31 Posts - 53%
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 3%
சிவா
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
1 Post - 2%
Manimegala
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
1 Post - 2%
jairam
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
13 Posts - 4%
prajai
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 1%
jairam
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை.?


   
   

Page 1 of 2 1, 2  Next

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:06 am

புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 7:41 am

ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:46 am

M.Jagadeesan wrote:ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
மேற்கோள் செய்த பதிவு: 1222831

மன்னிக்கவும்.! அவ்வாறே எழுதுகிறேன் இனி.! அவ்வார்த்தை மகாகவியை தவிர வேறாரும் பயன்படுத்தி உள்ளனரா.??



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 9:28 am

" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 9:34 am

M.Jagadeesan wrote:" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
மேற்கோள் செய்த பதிவு: 1222849

எதையும் ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என நம்புதல் என் பழக்கம்..அதிகமாக இச்சொல்லை ஆங்காங்கே காணப்படுவதால் இதன் ஆரம்பம் எதுவென அறியவே இக்கேள்விதனை கேட்டேன்



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 11:02 am

இனியவன் wrote:புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
மேற்கோள் செய்த பதிவு: 1222817


இரௌத்திரம் –  பெருஞ்சினம்;
பழகுதல் - இணக்கமாதல்; நாட்படுதல்.

रुद्रम् – ருத்ரம்  -  ருத்ரம் என்பது சம்ஸ்க்ருத  பண்புப் பெயர்ச்சொல்- ஆதாவது adjective noun.  இது  தத்திதாந்த பெயர்ச் சொல்லாய்  रौद्रम् – ரௌத்ரம் என்ற முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல் ஆகியது. இச்சொல் நமது அமுதத் தமிழில் இரௌத்திரம் என்று கொள்ளப்படுகிறது.

ஆக “ரௌத்ரம் பழகு” என்ற சொற்றொடருக்குத், “ வெறுத்து ஒதுக்காமல் தேவைப்படும்போது நவரசங்களுள் ஒன்றாகிய கோபத்தையும் ஒரு நற்குணமாகப் பழகிக்கொள்”  என்பது பொருள்.

நவரசம் என்பது :
• ஸ்ருங்காரம் (வெட்கம்)
• வீரம் (வலிமை)
• கருணை(அருள்)
• அற்புதம் (வியப்பு)
• ஹாஸ்யம்(சிரிப்பு)
• பயானகம் (பயம்)
• பீபல்சம் (அருவருப்பு)
• ரெளத்ரம் (கோபம்)
• சாந்தம் (அமைதி)

அடியன் அறிந்தும் புரிந்தும் கொண்ட வகையில். . . . . .



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 4:27 pm

மிக்க நன்றி திரு.ராமலிங்க்ம் அவர்களே,
தெளிவாள பகுப்பாய்வு தந்து தெளிவு படுத்தியமைக்கு..
விளக்கம் தேவை.?  3838410834 விளக்கம் தேவை.?  1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 8:18 pm

எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 8:43 pm

ஆம் ஐயா!

நம் கவிஞர்களில் பாரதி ( ஒளிரும் ப்ரகாசம்)யின் விழைவும் அஃதே.

பாரதம் என்றால் ஒளிரும் ப்ரகாசம் (Shining Brightness ) என்றும் பொருள் . ஆகவேதான்
சுடர்மிகும் அறிவாளியாகிய சுப்ரமணியன் தன்னைப் பாரதி என்று அழைத்துக் கொண்டார்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2016 11:20 am

நல்ல பதிவுகளுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக