புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 4:14 pm

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Z7l9Uu8uSF6wuJElskU1+Tamil-Daily-News-Paper_3201061487198
-
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில
விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில்
பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை
அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க
வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில்
பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது.

பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம்
வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப்
பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக
இருக்க வேண்டும்.

அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு
பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச
வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம்
ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து
அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம்
செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு
மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட
சுபாகரியங்கள் நிறைவேறும்.

———————————————-
தினகரன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 6:54 pm

பரம்பொருளை மனதில் வைத்து வழிபடுவது மேலும் நன்மை பயப்பது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:20 pm

நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:25 pm

குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:28 pm

ஆனாலும் ஐயா !

முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்

இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.

உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:33 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

ஆனால் கண்ணின் அழகே அவனது குழல்- அந்த வேணுகானம் - அதனை வேண்டாம் என்பது எப்படி நியாயமாகும்!

பற்றற்று இருக்கும் பரம்பொருள் வடிவம் அந்த பழனி ஆண்டவன். வேதங்களின் விழைவும் பற்றின்மைதானே ! இந்நிலையை வேண்டாமென்பதும் அறிவுடைமை யாகாதே ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:38 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

இந்த லிஸ்டில் நர்த்தனமாடும் நடராஜரையும் சேர்ப்பார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:44 pm

கடவுளிடம் இருந்து கற்ற பரதம் வேண்டும் நம் பிள்ளைகளுக்கு.

ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:47 pm

இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 9:24 pm


M.Jagadeesan wrote:இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1223972

துறவு என்பது பற்றற்ற பின்னிருப்பு- துறவிகள் புதியதாக பற்று அற வேண்டியதில்லை- அவர்களுக்குப் பற்றற்ற பின்பே துறவு வாய்த்தலால்.

இக்குறளின் அடுத்த நான்கு சீர்களாகும் "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்பன இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது போல் தோன்றுகிறது ஐயா !

"யாதனின் யாதெனின் நீங்கியான் " என்னும் குறளும் இல்வாழ்வானுக்குத் தானே!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக