புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
30 Posts - 57%
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
21 Posts - 40%
Manimegala
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
3 Posts - 1%
jairam
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நான் இரசித்த பாடல் - 5 Poll_c10நான் இரசித்த பாடல் - 5 Poll_m10நான் இரசித்த பாடல் - 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 5


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 14, 2016 10:17 pm

காணி நிலம் வேண்டும் …............. என்ற பாரதியின் பாடல்,அந்தமான் கைதி படத்தில் சி.எஸ்.ஜெயராமன் - எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர் பாடியது. எம்.ஜி.ஆர் - பி.கே சரஸ்வதி நடித்துள்ளார்கள்.



இந்தப் பாடல் எழுதிய சூழல்................

நள வருஷம் கார்த்திகை மாதம் 8 ம் திகதி (16.11.16) புதன் கிழமை பாரதியார் வேறு வீட்டிற்கு குடி போனார்.ஐப்பசி மாதத்தில் மழை இல்லை.கார்த்திகையில்மழையும் புயலுமாக அடித்தது.இரவு முழுவதும் மழை இடி புயல் தான். காலையில் ஐயரும் பாரதியாரும் வந்து, விசாரிக்கிறார்கள்.வீடு சாமான் போனால் போகட்டும் உயிர் பிழைத்தால் போதும்  என்று ஆறுதல் சொல்லி சென்றார்கள். அடுத்த சில நாட்கள் சரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் மக்கள்.

ஒரு சின்னத் தோப்பு.நூறு மரங்களுக்கு மேல் இல்லை.சில மரங்கள் மட்டும் வீழ்ந்து விட்டன. பாரதி சொன்னார்,ஏழையின் தோப்பு என காற்றுக்குக் கூட கருணை வந்து விட்டது என சொல்லி,பிழைத்த தென்னந்தோப்பு, என கவிதை பாடினார்.

அந்த நேரம் ஜப்பானில் ஒரு சட்டம் போட்டார்கள். நாட்டை சரி சமனாகப் பிரித்து எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். ஏழைகள் சோம்பேறிகள் எவரும் இருக்கக் கூடாது. இதை எண்ணிப் பார்த்த சுதேசித் தலைவர்களும், நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அபோதுதான் பாரதி காணி நிலம் வேண்டும் என்ற பாடலைப்  பாடினார். ஒருவருக்கு இவ்வளவு இருந்தால் போதும்.
(நன்றி-பாரதி நினைவுகள்)

இதையே கர் நாடக இசையில் நித்தியசிறீ மகாதேவன் பாடியிருந்தால்............



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 7:08 am

பா..ட.. ல் கே..ட்க ந..ன்றா..க இ.. ரு..க்கி..ற..து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 11:07 am

ஜாலி நன்றி நன்றி நன்றி

வாழ்ந்தவன் பாரதி ! -அவனைப் போல்
வாழ்பவன் பாரதி!

மானுட வாழ்வை ரசித்தவன் நம் பாரதி - சுவை குன்றாவகையில்
அதனை ருசித்தவனும் பாரதி !

வாழ்வைக் கற்பித்தவன் பாரதி - அவனைக்
கற்றுக்கொள்பவன் பாரதி!

நித்யஸ்ரீ அவர்களது குரல் வளம் - நித்யஸ்ரீ.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 3:23 pm

ரமணியன் ஐயா! உங்கள் கருத்தைப் புரிந்து கொண்டேன். நல்ல காணொளி உடனே கிடைக்கவில்லை.சில இடங்களில் விட்டு விட்டு வருகிறது. அப்படியே உங்கள் கருத்தும் சொல்லாமல் சொல்லி இருக்கிறது. மன்னிக்கவும் நல்ல காணொளி கிடைத்தால் மட்டுமே இனிமேல் கொண்டு வருகிறேன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 4:20 pm

நானும் நகைச்சுவைக்காக அப்பிடி பதிவிட்டேன். தவறாக நினைக்கவேண்டாம் மூர்த்தி.
நாம் குற்றம் காணவா இங்கு இருக்கிறோம் ? நம் பதிவுகளால் , மற்றவர்கள் பதிவுகளால்
சிறிது relaxed moments (இறுக்கமற்ற நிலை ).
உடலுக்கும் மனதிற்கும் மருத்துவ ரீதியாக நல்லது தானே . சரி தானே !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக