புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
2 Posts - 2%
prajai
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
1 Post - 1%
Rutu
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
1 Post - 1%
bala_t
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
1 Post - 1%
Pradepa
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
18 Posts - 2%
prajai
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
8 Posts - 1%
Rutu
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_m10டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:54 pm

டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10 ZLyP7UhBSxG6fNJR2U28+Untitled_2525314f
-
அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும் இணையற்ற நாகஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தஞ்சாவூர் மாவட்டம், திருமருகல் என்ற ஊரில் பிறந்தார் (1898). பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், பாலசுப்பிர மணியம். இவர் பிறந்த சில நாட்களி லேயே தந்தை இறந்ததால், தாய், குழந்தையுடன் நாகஸ்வர கலைஞரும், தன் சகோதரருமான நடேசப்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் இந்தக் குழந்தையையே தத்து எடுத்துக்கொண் டார். ‘ராஜரத்தினம்’ என்ற புதிய பெயரைச் சூட்டி வளர்த்தார்.

l சித்தப்பா கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக்காவல் கிருஷ்ண அய்யர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், கண்ணுச்சாமி பிள்ளை ஆகியோரிடமும் நாகஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். நாகஸ்வர இசையில் நிபுணத்துவம் பெற்றார். ஆரம்ப நாட்களில் திருவாடுதுறை கோயிலில் வாசித்து வந்தார்.

l பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.

l வழக்கமான நாகஸ்வர இசைக் கலைஞர்கள் போல் உடை அணியா மல், கோட், ஷெர்வாணி அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொள்வார். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் மோதிரங்கள், மணிக்கட்டில் ஒரு பெரிய தங்க கடா போன்ற சங்கிலி இவற்றோடு அலங்காரமாக பவனி வந்தார்.

l ‘நாகஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டு மல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். கப்பல் போன்ற காரில்தான் பயணம் செய்வார். சுயமரியாதை கொண்டவர்.

l சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான். இலங்கை, மலேசியா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ‘மிஸ் கமலா,’ ‘கவி காளமேகம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

l ‘சங்கீத அகாடமி விருது’ ‘அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது. அந்த விழாவுக்கு இவர் ஒரு சமஸ்தான அதிபர் போல ஆடை அணிந்து சென்றிருந்தார்.

l அவரைப் பார்த்த நேருவே ஆச்சரியமடைந்து, அவரிடம் ‘இங்கே வந்திருக்கும் சமஸ்தான அதிபர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்’ என்று கூறினாராம். காஞ்சி பரமாச்சாரியரிடம் பக்தி கொண்டவர். ஒருமுறை மாயவரம் சென்று கொண்டிருந்தபோது தொலைவில் சுவாமிகள் பட்டனப் பிரவேசம் வருவதை அறிந்தார். உடனே காரிலிருந்து இறங்கி தெருவோரத்தில் நின்றுகொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கினார்.

l இசை ஒலித்ததைக் கேட்டவுடனேயே பரமாச்சாரியார் ‘ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே’ என்று கூறி அங்கே போகுமாறு பல்லக்குத் தூக்கிகளிடம் உத்தரவிட்டார். ஒன்றரை மணி நேரம் இவர் வாசிக்க, மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது. பரமாச்சார்யார் மெய்மறந்து கேட்டு ரசித்துவிட்டு, அவருக்கு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு ‘இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாராம்.

l ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத் தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடுஇணையற்ற நாகஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார்.

தமிழ் தி இந்து.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக