புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
Page 1 of 1 •
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
#1225470சிவகங்கை மாவட்டம், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயாராக உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அங்கு ஆய்வு தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
Similar topics
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|