புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018தமிழ்நேசன்1981
மூலிகை மணி
தமிழ்நேசன்1981
மந்திரச் சாவி - நாகூர் ரூமி
தமிழ்நேசன்1981
ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
தமிழ்நேசன்1981
பெரியார் களஞ்சியம்
valav
பெரியார் --முழு புத்தகம்
valav
பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
valav
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
valav
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
NAADODI
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
ayyasamy ram
மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ayyasamy ram
மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ayyasamy ram
உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
krishnaamma
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
T.N.Balasubramanian
In need of Antivirus Software
ரா.ரமேஷ்குமார்
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
Meeran
உணவே உணர்வு !
SK
வணக்கம் நண்பர்களே
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
krishnaamma
கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
SK
அரி சிவா இங்கிலையோ!
SK
ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
krishnaamma
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
krishnaamma
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
krishnaamma
தினை மாவு பூரி!
krishnaamma
காத்திருக்கிறேன் SK
krishnaamma
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
krishnaamma
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
krishnaamma
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
Bank officer:
மூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ
பக்கத்தில காட்ற?
-
Customer:
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்
-
Bank officer:
அட கண்ணுல இல்லம்மா. வெரல்ல.
கைய நீட்டு.!
-
-----------------------------------------
மூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ
பக்கத்தில காட்ற?
-
Customer:
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்
-
Bank officer:
அட கண்ணுல இல்லம்மா. வெரல்ல.
கைய நீட்டு.!
-
-----------------------------------------
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
குப்புனு சிரிச்சுட்டேன்... :
******
”சார்..! இந்த மை தண்ணிபட்டா போகுமா“
”போகாது“
“சோப்பு விட்டு கழுவுனா..?“
“போகாது..”
“அப்படி எவ்வளவு நாள் சார் இருக்கும்...“
“ஒரு வருசத்துக்கு...”
“அப்படியா...
அத கொஞ்சம் என் தலைலயிம் தேச்சு விடுங்க சார்...
பழாப்போன எந்த டை அடிச்சாலும் ஒரே வாரத்துல
வெளுத்துருது..“
-
-----------------------------
******
”சார்..! இந்த மை தண்ணிபட்டா போகுமா“
”போகாது“
“சோப்பு விட்டு கழுவுனா..?“
“போகாது..”
“அப்படி எவ்வளவு நாள் சார் இருக்கும்...“
“ஒரு வருசத்துக்கு...”
“அப்படியா...
அத கொஞ்சம் என் தலைலயிம் தேச்சு விடுங்க சார்...
பழாப்போன எந்த டை அடிச்சாலும் ஒரே வாரத்துல
வெளுத்துருது..“
-
-----------------------------
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
Ram Kumar
நேற்று சிவகாசி பிக் சினிமாஸ் கணேஷ் தியேட்டருக்குப்
போயிருந்தேன்.. ஒரு விடலைப் பையன் 500ரூ நோட்டைக்
கொடுத்து 3 டிக்கெட் கேட்டான்.. டிக்கெட் கொடுப்பவர்
செல்லாத நோட்டு என அதை வாங்க முடியாது எனச்
சொல்லிவிட்டார்..
பையன் கடைசியில் கையில் இருந்த இரண்டு 100ரூ
தாள்களைக் கொடுத்துவிட்டு அவன் நண்பர்களை மட்டும்
உள்ளே அனுப்பி வைத்தான்..
அடுத்தது நான் சென்றேன்..
எனக்கும் நண்பனுக்குமாகச் சேர்த்து 120ரூ கொடுத்து
இரண்டு டிக்கெட் கேட்டேன்..
ஏனென்றால் அந்தத் தியேட்டரில் சட்டப்படி அதிகபட்சமாக
60ரூ தான் டிக்கெட்டிற்கு வசூலிக்க வேண்டும்..
“200ரூவா சார்” என்றார் டிக்கெட் கொடுப்பவர்..
“அப்போ டிக்கெட்ல 200ரூன்னு பிரிண்ட் போட்டு, வரி
செலுத்திய ஸ்டாம்ப் ஒட்டி டிக்கெட் குடுங்க” என்றேன்.
.
“அதெல்லாம் இங்க பழக்கம் இல்லைங்க.. இஷ்டம்னா
வாங்கிக்கோங்க இல்லன்னா வழியவுடுங்க”
“என்னங்க இது? காசு செல்லாதுன்னு கவர்மெண்ட் சொன்ன
அடுத்த செகண்ட்ல அந்தக் காச கையால கூட தொட மாட்றீங்க?
அதே கவர்மெண்ட் 60ரூ.க்கு மேல டிக்கெட் விக்கக் கூடாதுன்னு
சொல்லிருக்கு அத மட்டும் கேக்க மாட்றீங்களே?
100, 200னு இஷ்டத்துக்கு ஏத்திக்கிறீங்களே?”
டிக்கெட் கொடுப்பவர் மீண்டும் இஷ்டம்னா டிக்கெட் வாங்கிக்கோ
என்றார்.. இன்னும் இரண்டு முறை கேட்டதும் தனக்கொன்றும்
தெரியாது, தன் மேனேஜரிடம் வேண்டுமானால் பேசலாம்,
ஆனால் அவரும் ஊரில் இல்லை என்றார்..
இதற்குள் எனக்குப் பின் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சிறு
சலசலப்பு ‘என்ன வரிசை நகரவே மாட்டேங்குது?!’
என..
எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்
‘ஏய் உங்க சண்டைய வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்கப்பா..
எனக்கு டிக்கெட்டக் குடு இந்தா 100ரூவா” என்றார்..
அவருக்குத் துணையாக இன்னும் சிலர்.. டிக்கெட் கொடுப்பவரும்
என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. பிஸியாக அடுத்தடுத்த
ஆட்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்..
அதை டிக்கெட் என்பதை விட எவ்வளவு பணம் என்று கூட
அச்சிடப்படாத ஒரு சாதாரண ரசீது என்று தான் சொல்ல வேண்டும்..
கூட்டம் அனைத்தும் 60ரூ, 45ரூ டிக்கெட்டை 100,
80ரூ.க்கு வாங்கிக்கொண்டு படம் பார்க்க முண்டியடித்தது..
நான் கேனையன் போல் நின்று கொண்டிருந்தேன்..
எங்கள் ஊர் தியேட்டர்களில் எனக்கு இது போல் மூக்கறுபடுவது
இது எப்படியும் 10வது முறையாக இருக்கும்..
நம் நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் தியேட்டர், நகைக்கடை,
மெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரி, கல்லூரி, ஆம்னி பஸ், ஓட்டல்கள் என
லட்சோப லட்சம் சம்பவங்கள் இது போல் நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்கிற சொரணையே
இல்லாமல் மக்களும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..
என்னைப் போல் எவனாவது கேள்வி கேட்டால் கேனையனாகத்
தான் பார்க்கப்படுகிறார்கள்.. ’நாங்கள் தானே ஏமாறுகிறோம்
உனக்கென்ன?’ என்கிற தொனி கேள்விகள் வேறு.. டேய் நீங்க
ஏமாறுங்கடா அது உங்க விதி.. உங்களால நானும் ஏன்டா
ஏமாறணூம்?
நான் தியேட்டரில் செய்ததை மோடி இன்று ஒட்டு மொத்த
தேசத்திற்கும் செய்கிறார்.. கையில் அதிகாரம் என்னும் மிகப்
பெரிய பலத்துடன்.. என்னைக் கேனையனாக எண்ணிய கூட்டம்
இன்று தன் தவறுகளை சரி செய்யும் முதல் முயற்சியாக வங்கி
வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றன..
அநீதிகள் நடக்கும் போதெல்லாம் சொரணையே இல்லாமல்
நவதுவாரங்களையும் மூடிக்கொள்ளும் கூட்டத்திற்கு, அதே
அநீதியை ஒருவன் எதிர்த்து நிற்கும் போது ‘எனக்கு இங்க
வலிக்குது, அங்க குடையது’ எனப் பேசுவதற்கு எந்தத் தகுதியும்
கிடையாது.. முடிந்தால் இனியாவது பில் போட்டு, முறையான காசு
கொடுத்து பொருட்களை வாங்குங்கள், இல்லாவிட்டால் ஆண்டுக்கு
ஒருமுறை இப்படி வங்கி வாசல்களில் தேவுடு காத்து நில்லுங்கள்..
-
------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
நேற்று சிவகாசி பிக் சினிமாஸ் கணேஷ் தியேட்டருக்குப்
போயிருந்தேன்.. ஒரு விடலைப் பையன் 500ரூ நோட்டைக்
கொடுத்து 3 டிக்கெட் கேட்டான்.. டிக்கெட் கொடுப்பவர்
செல்லாத நோட்டு என அதை வாங்க முடியாது எனச்
சொல்லிவிட்டார்..
பையன் கடைசியில் கையில் இருந்த இரண்டு 100ரூ
தாள்களைக் கொடுத்துவிட்டு அவன் நண்பர்களை மட்டும்
உள்ளே அனுப்பி வைத்தான்..
அடுத்தது நான் சென்றேன்..
எனக்கும் நண்பனுக்குமாகச் சேர்த்து 120ரூ கொடுத்து
இரண்டு டிக்கெட் கேட்டேன்..
ஏனென்றால் அந்தத் தியேட்டரில் சட்டப்படி அதிகபட்சமாக
60ரூ தான் டிக்கெட்டிற்கு வசூலிக்க வேண்டும்..
“200ரூவா சார்” என்றார் டிக்கெட் கொடுப்பவர்..
“அப்போ டிக்கெட்ல 200ரூன்னு பிரிண்ட் போட்டு, வரி
செலுத்திய ஸ்டாம்ப் ஒட்டி டிக்கெட் குடுங்க” என்றேன்.
.
“அதெல்லாம் இங்க பழக்கம் இல்லைங்க.. இஷ்டம்னா
வாங்கிக்கோங்க இல்லன்னா வழியவுடுங்க”
“என்னங்க இது? காசு செல்லாதுன்னு கவர்மெண்ட் சொன்ன
அடுத்த செகண்ட்ல அந்தக் காச கையால கூட தொட மாட்றீங்க?
அதே கவர்மெண்ட் 60ரூ.க்கு மேல டிக்கெட் விக்கக் கூடாதுன்னு
சொல்லிருக்கு அத மட்டும் கேக்க மாட்றீங்களே?
100, 200னு இஷ்டத்துக்கு ஏத்திக்கிறீங்களே?”
டிக்கெட் கொடுப்பவர் மீண்டும் இஷ்டம்னா டிக்கெட் வாங்கிக்கோ
என்றார்.. இன்னும் இரண்டு முறை கேட்டதும் தனக்கொன்றும்
தெரியாது, தன் மேனேஜரிடம் வேண்டுமானால் பேசலாம்,
ஆனால் அவரும் ஊரில் இல்லை என்றார்..
இதற்குள் எனக்குப் பின் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சிறு
சலசலப்பு ‘என்ன வரிசை நகரவே மாட்டேங்குது?!’
என..
எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்
‘ஏய் உங்க சண்டைய வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்கப்பா..
எனக்கு டிக்கெட்டக் குடு இந்தா 100ரூவா” என்றார்..
அவருக்குத் துணையாக இன்னும் சிலர்.. டிக்கெட் கொடுப்பவரும்
என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. பிஸியாக அடுத்தடுத்த
ஆட்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்..
அதை டிக்கெட் என்பதை விட எவ்வளவு பணம் என்று கூட
அச்சிடப்படாத ஒரு சாதாரண ரசீது என்று தான் சொல்ல வேண்டும்..
கூட்டம் அனைத்தும் 60ரூ, 45ரூ டிக்கெட்டை 100,
80ரூ.க்கு வாங்கிக்கொண்டு படம் பார்க்க முண்டியடித்தது..
நான் கேனையன் போல் நின்று கொண்டிருந்தேன்..
எங்கள் ஊர் தியேட்டர்களில் எனக்கு இது போல் மூக்கறுபடுவது
இது எப்படியும் 10வது முறையாக இருக்கும்..
நம் நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் தியேட்டர், நகைக்கடை,
மெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரி, கல்லூரி, ஆம்னி பஸ், ஓட்டல்கள் என
லட்சோப லட்சம் சம்பவங்கள் இது போல் நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்கிற சொரணையே
இல்லாமல் மக்களும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..
என்னைப் போல் எவனாவது கேள்வி கேட்டால் கேனையனாகத்
தான் பார்க்கப்படுகிறார்கள்.. ’நாங்கள் தானே ஏமாறுகிறோம்
உனக்கென்ன?’ என்கிற தொனி கேள்விகள் வேறு.. டேய் நீங்க
ஏமாறுங்கடா அது உங்க விதி.. உங்களால நானும் ஏன்டா
ஏமாறணூம்?
நான் தியேட்டரில் செய்ததை மோடி இன்று ஒட்டு மொத்த
தேசத்திற்கும் செய்கிறார்.. கையில் அதிகாரம் என்னும் மிகப்
பெரிய பலத்துடன்.. என்னைக் கேனையனாக எண்ணிய கூட்டம்
இன்று தன் தவறுகளை சரி செய்யும் முதல் முயற்சியாக வங்கி
வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றன..
அநீதிகள் நடக்கும் போதெல்லாம் சொரணையே இல்லாமல்
நவதுவாரங்களையும் மூடிக்கொள்ளும் கூட்டத்திற்கு, அதே
அநீதியை ஒருவன் எதிர்த்து நிற்கும் போது ‘எனக்கு இங்க
வலிக்குது, அங்க குடையது’ எனப் பேசுவதற்கு எந்தத் தகுதியும்
கிடையாது.. முடிந்தால் இனியாவது பில் போட்டு, முறையான காசு
கொடுத்து பொருட்களை வாங்குங்கள், இல்லாவிட்டால் ஆண்டுக்கு
ஒருமுறை இப்படி வங்கி வாசல்களில் தேவுடு காத்து நில்லுங்கள்..
-
------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!

-

-

-

-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!

-

-
வாட்ஸ் அப் பெறப்பட்டவை
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
இப்படில்லாம் மை வைத்து திருடனை கண்டு பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழலைஒழிக்க ஊழல்வாதியை வீதிக்கு கொண்டுவர ..ரொம்ப ரொம்ப சிரமம் தானுங்க.....நல்ல நெல்மணியை காணபதரை ஓட்டுவதுபோல் செயல்பட்டு வருகிற அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.
சிவனாசான்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026
Re: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!
நன்றி.
தீவிரவாதம் எந்த நிலையிலும் செயல்பட விடமாட்டோம் அறிவிப்பு.
5 லட்சம் முதலீடு ஐவர் அணி, 1000 கோடி நேஷனல் ஹெரால்ட் சொத்து அபகரிப்பு. Congress தீவிரவாதம்.
தேர்தல் நேரத்தில் எந்த விதமான அறிவிப்பும் செய்யக்கூடாது என்ற விதி மீறல் - 500 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு. BJP தீவிரவாதம்!
தீவிரவாதம் எந்த நிலையிலும் செயல்பட விடமாட்டோம் அறிவிப்பு.
5 லட்சம் முதலீடு ஐவர் அணி, 1000 கோடி நேஷனல் ஹெரால்ட் சொத்து அபகரிப்பு. Congress தீவிரவாதம்.
தேர்தல் நேரத்தில் எந்த விதமான அறிவிப்பும் செய்யக்கூடாது என்ற விதி மீறல் - 500 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு. BJP தீவிரவாதம்!
GunasekarenS- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum