புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
4 Posts - 4%
prajai
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
18 Posts - 2%
prajai
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
5 Posts - 0%
Rutu
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி..2


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Sat Nov 26, 2016 5:52 am

மொழி

என் மனவலிகளை
எழுதா மொழிகள்
வார்த்தையற்று வாஞ்சையடைகின்றன.

என் அன்னையின் பாசத்தை
அமுத வாிகளில்
எழுதிட இயலா மொழிகள்
பாசத்திற்கு ஏங்கி
பாிதவித்து நிற்கின்றன.

செல்லப் பிராணிகளைச் சீண்டி விளையாடும் பொழுது
உடல் மொழியே எங்களுக்குள் உறவை வளர்க்கிறது.
மற்ற மொழிகளெல்லாம்
பயனற்றுப் புறந்தள்ளப் படுகிறது.

உடல் இச்சையை மொழியும்
காம மொழிக்கு மட்டும்
மொழியின் தேவை அற்றுப் போகிறது.

கொஞ்சி விளையாடும்
மழலை பேசும் மொழிக்கு
எம்மொழியிலேனும் அகராதி உண்டோ?

மாட்டுவண்டிக்காரன்
மாட்டை வேகப்படுத்த எழுப்பிடும் மொழியை
மொழிகளே உங்கள் எழுத்திடைக் கொணர முடியுமா?

நாயும் எறும்பும்
குருவியும் மீனும்
அலைகடலும் மழைத்துளியும்
தீஞ்சுடர் நெருப்பும்
ரகசியமிட்ட ஆகாயமும்
தென்றலிட்ட வன்புயல் காற்றும்
மண்ணோடு முளைவுறவிட்ட மரத்திடை வேரும்
பகிரும் மொழியை உன் பாசை இயம்பிடுமா?

மொழியே இன்னும் நீ
உணா்வுகளை எழுதா மொழியே
மொழியே உன்னுள் திணி]ணு] த்துக்கொள்
எழுதா மொழியே
எழுதக் கற்றுக்கொள்
மௌனமொழியை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 6:30 am

உண்மையை மொழிய வேண்டுமெனில்
அருமையாகவே இருக்கிறது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொஞ்சி விளையாடும்
மழலை பேசும் மொழிக்கு
எம்மொழியிலேனும் அகராதி உண்டோ?

மாட்டுவண்டிக்காரன்
மாட்டை வேகப்படுத்த எழுப்பிடும் மொழியை
மொழிகளே உங்கள் எழுத்திடைக் கொணர முடியுமா?

இவை ரெண்டும் என்னை கவர்ந்தன .

வார்த்தையற்று வாஞ்சையடைகின்றன.

வாஞ்சை அடைகின்றன .....புரியவில்லை .

ஓரிரு எழுத்துப் பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Sat Nov 26, 2016 6:53 am

வாஞ்சை என்பது ஆசை, ஏக்கம், பாசம், பிரியம் என்ற பொருண்மை உடையது. மன வலிகளை எழுத வேண்டும் என்கிற ஆசை மொழிக்கு எழுந்தாலும் அதனிடம் வாா்த்தைகள் இல்லை. என்பதைச் சுட்டவே “வார்த்தை அற்று வாஞ்சை அடைகின்றன” என்று மொழிந்தேன். உங்கள் மதிப்பிடுகைக்கு மிக்க நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 26, 2016 7:03 am

கவிதை மிகவும் நன்று !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 12:13 pm

maheshpandi wrote:வாஞ்சை என்பது ஆசை, ஏக்கம், பாசம், பிரியம் என்ற பொருண்மை உடையது. மன வலிகளை எழுத வேண்டும் என்கிற ஆசை மொழிக்கு எழுந்தாலும் அதனிடம் வாா்த்தைகள் இல்லை. என்பதைச் சுட்டவே “வார்த்தை அற்று வாஞ்சை அடைகின்றன” என்று மொழிந்தேன். உங்கள் மதிப்பிடுகைக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1227956

விளக்கத்திற்கு நன்றி.
மொழி என்று ஏற்கனவே ஒரு சொந்த கவிதை ,23 /11 /2016 அன்று வந்துள்ளதால் ,
உங்கள் " மொழி" கவிதை ,  "மொழி ..2 " என மாற்றப்பட்டுள்ளது.
தலைப்புக்கள் கொடுக்கும் போது ,ஒரே தலைப்பை தவிர்த்தல் நல்லது.
குழப்பம் குறையும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Nov 28, 2016 5:14 am

உங்கள் கருத்திடுகையை மனதிற் கொள்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 28, 2016 5:26 am

நன்றி மகேஷ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக