புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
2 Posts - 2%
prajai
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
18 Posts - 2%
prajai
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
8 Posts - 1%
Rutu
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திருப்பாவை 13  Poll_c10திருப்பாவை 13  Poll_m10திருப்பாவை 13  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 13


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Nov 27, 2016 1:20 pm

திருப்பாவை 13  YoRf635QCmHkgamaTs1T+வெள்ளிஎழுந்து


  Or Click the Ling for Audio
https://ia801508.us.archive.org/1/items/13Track13_201611/13Track13%20.ogg

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பறவை இனங்களுக்கும் உணவு அளிப்பவன் பரந்தாமன் ; ஏனெனில் படைக்கப்பட்ட அனைத்தும் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டது
அதே நேரத்தில் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டிருந்தாலும் பொல்லாதவர்களாகிய அரக்கர்களின் தலையை கிள்ளி எரிய அவன் தயங்கியதில்லை
அப்படிப்பட்ட பரந்தாமனுக்கு முழு சரணாகதி அடைந்த பக்தர்கள் பரலோக ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாவார்கள் ; அவர்கள் பூமியில் இருந்தாலும் உலகத்தால் பகைக்கப்பட்டே இருப்பார்கள் ஆகவே அவர்கள் இடைவிடாது பரந்தாமன் மூலமாக இறைவனை வேண்டிக்கொண்டே வாழும் நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள்

ஆகவே அவர்கள் வாழ்வு எப்போதும் நோன்பு நோற்பதைப்போலவே இவ்வுலகில் இருக்கும்
இடரலும் நோவும் வருவதும் அதை பிரார்த்தித்தே கடந்து செல்லுவதுமான பயிற்சியால் அவர்கள் எப்போதும் இறைவனின் புகழை துதித்தவர்களாகவே இருப்பார்கள்
இது பாவைக்கூத்து போல

ஒரு நாடகம் என்றாலே அதில் இடரல் தரும் வில்லனும் அவனை வெல்லும் ஒரு கதாநாயகனும் அவசியம்
அந்தப்போர்க்களத்தில் பிள்ளைகளின் பலம் எதுவென்றால் இறைவனையும் சற்குருவையும் புகழ் பாடிக்கொண்டிருப்பது மட்டுமே

வேதங்கள் அனைத்தும் பக்தர்களை மணவாட்டிகளாகவே சித்தரிக்கின்றன
யாருக்கு மணவாட்டிகள் என்றால் வரப்போகிற சத்திய யுகத்தை ஆளப்போகிற யுகபுருஷன் கல்கிக்கு மணவாட்டிகள் அல்லது முருகனுக்கு மணவாட்டிகள் வள்ளிக்குறத்திகள்
வள்ளிக்குறத்திகளுக்கு இறைபக்தி ஆபரணமாக இருக்கிறது ; ஆனால் ஒரு பெரிய குறை இருக்கிறது ; அது ஏதென்றால் சுய பெருமையில் விழுந்து விடுவார்கள்

அக்கா சொல்கிறார்கள் ; குள்ளக்குளிர குடைந்து உனக்குள்ளாக மூழ்கி சுய பெருமையில் வீழ்ந்து நீராடிக்கொண்டிராதே
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு பக்தன் அசுரர்களோடு போராட வேண்டும் ; அதில் கொஞ்சம் வெற்றி பெற்றவுடன் அவனை மயக்கும் சுய பெருமையோடு போராடவேண்டும்

ஆன்மீக வாழ்வில் சமுதாயத்தில் அசுரர்கள் எவ்வளவோ இடரலோ அவ்வளவு இடரல் பூசாரிமார்களாலும் வருகிறது

அவர்கள் தங்கள் தொழிலின் நிமித்தம் இறைசக்திகளுக்கு குத்தகைதாரர்கள் போல தங்களை கருதிக்கொண்டு ஜீவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறவர்கள் ஆகி விடுகிறார்கள்
நல்ல ஒலிபெருக்கிகளாக இருப்பது பெரிய விசயமல்ல அது வெறும் மைக்செட்
ஆனால் மைக்செட்கள் தங்களை ஞானவான்களாக கருதிக்கொள்ளும் ஆபத்து நேர்ந்துவிடுகிறது
இறைதூதர்கள் பூமிக்கு வரும்போதெல்லாம் அசுர ஆவிகளால் பீடிக்கப்பட்ட தீயவர்கள் கெடுதல் செய்ததை விட இறைவனுக்கு பூஜை செய்யும் தொழிலை செய்யும் பூசாரிமார்கள் செய்யும் கெடுதல் அதிகமாகவே இருந்திருக்கிறது

பூசாரிமார்களுக்கு யார் பலம் கொடுப்பது என்றால் ஆவிமண்டலத்தில் பிரஹஸ்பதி என்னும் குரு வியாழன் கிரகத்தின் அதிதேவர்

கோதை அக்கா ஒரு முக்கியமான ரகசியத்தை இங்கு சொல்கிறார் இதை சொல்லும் தகுதி மற்ற குருமார்களைக்காட்டிலும் கோதை அக்காவிற்கு உண்டு
அது ஏதென்றால் குருமார்கள் பலர் இன்னும் ஒளிசரீரம் பெற்று பரலோகம் போகாமல் பூமியில் பிறந்துகொண்டே இருக்க கோதை அக்கா ஒளிசரீரம் பெற்று பரலோகம் போனவர் வள்ளலாரைப்போல

அவர் சொல்கிறார் எனக்குள்ளாக மூழ்கி நான் பிரம்மம் என கண்டுகொண்டேன் நான் புனிதன் பரிசுத்தன் ஞானி நானே கடவுள் நான் குரு என்றெல்லாம் பகட்டிக்கொண்டிராதே பாவை நோன்பு நோற்ற கற்றுக்கொள்

நெய்யுன்ணாதே மையிட்டு எழுதாதே மலரிட்டு முடியாதே
பெருமையை பகட்டாதே சரணாகதியை தாழ்மையை கற்றுக்கொள்


ஆன்மீக பெருமை ஆன்மீக பகட்டுக்கு பின்னணி வியாழன் பிரஹஸ்பதி
சாகாக்கலை மரணமில்லா பெருவாழ்வு கற்றவர் யாரென்றால் சுக்ரன் வெள்ளி கிரகத்தின் அதிபதி
ஆன்மீக பகட்டாகிய வியாழம் மறைந்து வெள்ளி உதிக்கவேண்டும் பூசாரிகள் மதவாதிகளை கடந்து சென்றால் ஒழிய சாகாக்கலை கற்க முடியாது
இறைவனை தரிசிக்க முடியாது

சற்குரு இயேசு யூத குருமார்களை நோக்கி குற்றம் சாட்டினார் :
மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

இறைவனுக்காக குருவே தவிர குருவுக்காக இறைவன் கிடையாது
பலர் குருபக்தியும் இறைபக்தியும் ஒன்றென பகட்டி குருவையே இறைவனாக ஆக்கி இணைவைக்கும் பாவத்தில் விழுந்து போகிறார்கள்

இந்த குற்றச்சாட்டு காலம் காலமாக பூசாரிகளைப்பற்றியது குருகிரகத்தின் ஆதிக்கத்தை கடர தெரிந்தால் ஒழிய சாகாக்கலை சித்திக்காது
ராஜராஜேஸ்வரியாய் அதிதேவர் நாராயணி யாரை அடக்கினார் மகிசாசுரனை அல்லவா
சுயமும் சுய பெருமையுமே ஆன்மீக செருக்குமே அந்த மகிசாசுரன்

பலர் ஏன் குருவையே இறைவன் என இட்டுக்கட்டுகிரார்கள் என்றால் குருவைப்போன்ற மனிதனையே அவர்கள் மகிமைப்படுத்த விரும்புகிறார்கள் அதில் மனிதனான தனக்கும் ஒருநாள் மகிமை கிடைக்கும் என்ற ஆசை ஒழிந்துகிடக்கிறது

இறைவனைக்காட்டிலும் தன்னைப்போல ஒரு மனிதனையே மகிமைப்படுத்தும் கள்ளம் அவர்கள் உள்ளங்களில் ஒழிந்து கிடக்கிறது . ஆனால் இறைவனுக்காகாத்தான் குருவை மகிமைப்படுத்துகிறோம் என பூசி மெழுகிக்கொள்கிறார்கள்

கள்ளம் தவிர்த்து இறைவனை மகிமைப்படுத்து என்பதே கோதை அக்காவின் அறிவுரை




நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக