புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 3%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 2%
manikavi
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 2%
Pampu
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
216 Posts - 42%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
18 Posts - 3%
sugumaran
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
6 Posts - 1%
manikavi
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 01, 2016 10:02 pm

மழையின் ஈரம்
அதன் சிறகுகளில்
சிலிர்த்து கொண்டு
எழுகிறது அதன் உச்சத்தை
தேடி பறவைகள்!

எட்டிப் பார்க்கிறது
அந்த குறு குறு கண்களால்
தவளை
மழையின் நீர் திவலையை
முதுகில் சுமந்து கொண்டே!

வயல்வெளிகள் எல்லாம்
உயிர் கொண்டு
உற்சாகத்தில்
அசைந்தாடுகிறது
உந்தன் வரவால்!

மழலைகள் எல்லாம்
மழையினில் மனம்
பறிகொடுத்து தரைதட்டும்
காகித கப்பலில்
நீந்திகொண்டிருக்கின்றனர்!

இளம் இணைகள்
இதமாய் போர்வைக்குள்!

வானவில்லே
நீ அடிக்கடி
வசந்தமாய் வந்து
வர்ணஜாலம்
புரிந்துவிட்டு போ!

சுகமாய்த்தான்
இருக்கிறது
சுமாராகவே
பெய்து விட்டு போயேன்!!

சசி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 7:05 am

காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Dec 02, 2016 11:41 am

ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 10:58 am

T.N.Balasubramanian wrote:காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228334
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 11:02 am

tamiliyappan wrote:ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை
[url=http://www.eegarai.net/t133894-topic#1228350]மேற்கோள் செய்த பதிவு: 1228350[/உரல்
பட்டை தீட்டிவிடுகிறேன்.நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 12:44 pm

மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 2:48 pm

M.Jagadeesan wrote:மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1228428

ஐயாவின் வாழ்த்துக்கு மிக்கநன்றி.
வருகிறேன் ஐயா.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக