புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
3 Posts - 2%
bala_t
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
1 Post - 1%
prajai
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
280 Posts - 42%
heezulia
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
6 Posts - 1%
prajai
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
5 Posts - 1%
manikavi
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_m10எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 06, 2016 9:41 pm

எமனை ஒன்று கேட்கிறேன்:  இரங்கல் கவிதை Ol9sH3JwSGPgGSDlz5gA+jj-
-
கவிதை எழுதியோ
கண்ணீர் வடித்தோ..
எம் சோகத்தை
ஆற்றிக் கொள்ளமுடியாது..
-
உயிரைப் பிரிந்தவனுக்கு
உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்..
-
தமிழகத்தின் தங்கத் தாரகையே
சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன்
சரித்திரத்தை - நாளைய
சந்ததிகள் வாசிக்கும்..
-
இன்று எங்களை தொற்றிக்
கொண்ட சோகத்தை
எங்கு தொலைப்பது..
-
காற்று கூட நிரப்ப முடியாத
வெற்றிடமானது நீ வாழ்ந்த
தமிழகம்..!
-
உன்னைப் போலவே இப்போது
சுவாசம் தேடி அலைகிறது.
-
மானுடச் சந்தையில்
விலைமதிக்க முடியாத
உயிர் வாங்கிப் போன
எமனை ஒன்று கேட்கிறேன்..
-
ஏனடா..
ஒற்றைக் கோப்பையில்
ஒட்டுமொத்தமாய்
ஒரு தேசத்தின்
உயிர் குடித்தாய்
-
------------------------------

-திருமலை சோமு
தினமணி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 07, 2016 8:37 am

எமன் யாரையும் விட்டுவைப்பதே இல்லை
அவரவர் செய்த நல்வினை தீவினைக்கு
ஏற்ப ஆயுளை கிள்ளி விடுகிறார் போலும்>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 07, 2016 8:48 am

நல்ல கவிதை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக